tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5229382242764460811..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை ?வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70635715376838075412016-10-21T18:56:26.708+05:302016-10-21T18:56:26.708+05:30happy October 21, 2016 at 6:28 PM
வாம்மா, ஹாப்பி...happy October 21, 2016 at 6:28 PM<br /><br />வாம்மா, ஹாப்பி. செளக்யமா? <br /><br />பகுதி-1 லிருந்து ஆஞ்சநேயர் போல ஒரே தாவாகத்தாவி பகுதி-108 இல் வந்து குதித்து விட்டாயே !!!!! <br /><br />பேஷ், பேஷ். சபாஷ்.<br /><br />//பெரிப்பா சூப்பர்.. வடைமாலை எங்களுக்கு வாரத்துல மூணு நாள் பிரசாதமாக கிடைக்கறது.//<br /><br />வெரி குட். நான் அங்கு வந்தால் எனக்கும் வடையைப் பிரஸாதமாகத் தருவாய் என நம்புகிறேன்.<br /><br />//வடை மாலை ஜாங்கிரி மாலைக்குள்ள இவ்வளவு விஷயங்கள் அடங்கி இருக்கே..//<br /><br />வடை & ஜாங்கிரி என்றால் சும்மாவா, பின்னே ! <br /><br />//பதிவும் படங்களும்ரொம்ப நல்லா இருக்கு...//<br /><br />மிகவும் சந்தோஷம்மா.<br /><br />//எங்க ஊர்ல உளுந்து அதிகம் சேர்த்துண்டா காது கேக்காதுன்னு சொல்லுவா.. மேல கமெண்ட்லயும் யாரோ சொல்லி இருக்காங்க..//<br /><br />ஆமாம். அதுபோலச் சிலர் சொல்லுவார்கள். நானும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் உளுந்து ஒன்று மட்டுமே வெஜிடேரியன்ஸ் ஆகிய நமக்கு அதிகம் புரதச்சத்தினைத் தரும் தானியமாகும். <br /><br />//ஆனா தெருவுக்கு நாலு அப்பளக்கடையும் எங்க ஊருலதான் இருக்கு...//<br /><br />தெரியும். கல்லிடக்குறிச்சி அப்பளம்தான் உலகப் பிரஸித்தி பெற்றது ஆச்சே.<br /><br />உன் அன்பு வருகைக்கும், அழகுக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..... டா தங்கம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59319709166892105862016-10-21T18:28:28.306+05:302016-10-21T18:28:28.306+05:30பெரிப்பா சூப்பர்.. வடைமாலை எங்களுக்கு வாரத்துல மூ...பெரிப்பா சூப்பர்.. வடைமாலை எங்களுக்கு வாரத்துல மூணு நாள் பிரசாதமாக கிடைக்கறது. வடை மாலை ஜாங்கிரி மாலைக்குள்ள இவ்வளவு விஷயங்கள் அடங்கி இருக்கே..பதிவும் படங்களும்ரொம்ப நல்லா இருக்கு... எங்க ஊர்ல உளுந்து அதிகம் சேர்த்துண்டா காது கேக்காதுன்னு சொல்லுவா..மேல கமெண்ட்லயும் யாரோ சொல்லி இருக்காங்க..ஆனா தெருவுக்கு நாலு அப்பளக்கடையும் எங்க ஊருலதான் இருக்கு...happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48537208418185039052016-09-28T09:58:43.758+05:302016-09-28T09:58:43.758+05:30'நெல்லைத் தமிழன் September 27, 2016 at 8:26 P...'நெல்லைத் தமிழன் September 27, 2016 at 8:26 PM<br /><br />வாங்கோ, வணக்கம். தங்கள் அன்பான வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />//108 என்பதற்காக இத்துடன் முடித்திருக்கவேண்டாம். சமயம் கிடைக்கும்போது மீண்டும் ஆரம்பியுங்கள். இதனைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் பக்தியைத் தூண்டுகிறீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.//<br /><br />இதையே மிகச்சிறிய அளவில்தான் 108 பகுதிகளாக நான் எழுதத் திட்டமிட்டு ஆரம்பித்திருந்தேன். இதற்கான வரவேற்புகள் அதிகமாகி வரும்போது, என் நண்பர்கள் + உறவினர்கள் சிலர், தாங்கள் படித்த சில சுவையான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து எனக்கு அனுப்பி, அவற்றையும் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவற்றில் எனக்கும் பிடித்த சிலவற்றை, ஆங்காங்கே சில பகுதிகளில் கூடுதலாகச் சேர்த்துக்கொண்டே வரும்படி ஆகிவிட்டது. இதனால் ஆரம்பத்தில் சிறுசிறு பகுதிகளாகக் கொடுத்து வந்தது போகப்போக பெரிய பகுதிகளாக மாறிவிட்டன. எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹம் மட்டுமே இந்த அளவுக்கு வெற்றிகரமாக என்னால் கொடுக்கப்பட முடிந்தது.<br /><br />எல்லாம் அவர் செயல். நம்மிடம் ஏதும் இல்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13111297520213593262016-09-27T20:26:02.680+05:302016-09-27T20:26:02.680+05:30ஆஞ்சனேயருக்கு வடைமாலையின் காரணத்தை அறிந்துகொண்டேன்...ஆஞ்சனேயருக்கு வடைமாலையின் காரணத்தை அறிந்துகொண்டேன். என்றைக்காவது யாராவது தமிழ்'நாட்டுக்கோயிலொன்றில் ஜாங்கிரி மாலை சார்த்தமாட்டார்களா?<br /><br />"Fits வந்தது, தெய்வ குத்தம்; FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்!" - முதல் முறையாக இந்த நிகழ்ச்சியைப் படிக்கிறேன். பெரியவாளின்மேல் அவர்கள் கொண்ட பக்திவிசுவாசம் அளத்தற்கரியது. அதனால்தான் அவரின் கடாக்ஷம் கிடைத்தது.<br /><br />"வேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரண்யம், சண்பகாரண்யம், தர்ப்பார்ண்யம்னு பல காட்டு க்ஷேத்திரங்கள் நம் நாட்டுக்குள்ளேயே இருக்கு" - இது கேள்வி கேட்டவருக்கு மட்டுமல்ல. இந்த தசை அல்லது பலன் உள்ள எல்லோருக்கும்தான்.<br /><br />108 என்பதற்காக இத்துடன் முடித்திருக்கவேண்டாம். சமயம் கிடைக்கும்போது மீண்டும் ஆரம்பியுங்கள். இதனைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் பக்தியைத் தூண்டுகிறீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். <br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77574577185588528912015-12-19T19:42:21.830+05:302015-12-19T19:42:21.830+05:30நிறைவு செய்த விதம் அருமை! தெய்வம் சிரித்து சிரிக்க...நிறைவு செய்த விதம் அருமை! தெய்வம் சிரித்து சிரிக்க வைத்த விதம் அருமை! தங்களின் இந்தப் பதிவுகளைப் படிக்கும் பாக்யம் பெற்றேன் என்பதில் பெரு மகிழ்ச்சி! வடைமாலை விளக்கம் அருமை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79484378770282733572015-12-07T23:38:43.033+05:302015-12-07T23:38:43.033+05:30நாங்களும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தியதுண்டு!!! அ...நாங்களும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தியதுண்டு!!! அதன் விளக்கம் இன்றுதான் புரிந்துகொண்டோம்..மிகவும் நன்றி.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27906559706586684352015-12-01T11:10:41.947+05:302015-12-01T11:10:41.947+05:30வடைமாலை ஜாங்கிரி மாலை சாத்தி வழிபடுவதில்கூட இவ்வள...வடைமாலை ஜாங்கிரி மாலை சாத்தி வழிபடுவதில்கூட இவ்வளவு விஷயமிருக்கே. ராகு பகவானுக்கு உகந்த தானியம் உளுந்து என்று தெரிந்து கொள்ள முடிந்தது. எங்க ஊரான களக்காடு திருநெல்வேலி ஜில்ஸாவில் தானிருக்கு.. இங்கயும் அந்த செவி வழி செய்தி உண்டுதான்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28634617083751993022015-10-28T12:16:01.134+05:302015-10-28T12:16:01.134+05:30ஊரு வட மாலக்குள்ளார இம்பூட்டு வெவரமா இருக்குதுஊரு வட மாலக்குள்ளார இம்பூட்டு வெவரமா இருக்குதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37502790130049487432015-09-26T18:16:46.786+05:302015-09-26T18:16:46.786+05:30Jayanthi Jaya September 26, 2015 at 3:59 PM
வாங்...Jayanthi Jaya September 26, 2015 at 3:59 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா. <br /><br />**’பிள்ளையார்’இல் துவங்கிய இந்தத்தொடர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில் இன்று 11.01.2014 சனிக்கிழமை ’ஹனுமன்’இல் நிறைவடைந்துள்ளது.**<br /><br />//பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியாம பிள்ளையாரில் ஆரம்பித்து அனுமனில் முடிந்ததே.//<br /><br />உங்களுக்காகவே என்னால் ஆரம்பிக்கப்பட்டது இந்தத்தொடர். <br /><br />இதோ இந்த என் முதல் பதிவு (TRIAL POST) http://gopu1949.blogspot.in/2009/03/trial.html இதில் உள்ள தங்களின் பின்னூட்டத்தினைப் போய்ப் படித்துப்பார்க்கவும்.<br /><br />எடுத்த காரியம் ... அது நல்லபடியாக நிறைவு பெற்றதில் எனக்கும் மகிழ்ச்சியே.<br /><br />தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42472082718295473262015-09-26T17:59:25.333+05:302015-09-26T17:59:25.333+05:30Jayanthi Jaya September 26, 2015 at 3:55 PM
வாங்...Jayanthi Jaya September 26, 2015 at 3:55 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா.<br /><br />//இந்த வடை, ஜாங்கிரி விஷயம் முன்பே படித்திருக்கிறேன்.// :)<br /><br />//நிற்க,// எழுந்து நின்றுவிட்டேன், பெளயவமாக ... :)<br /><br />//இன்று மாலை BHEL NAGAR ஆஞ்சனேயர் கோவிலில் வடைமாலைக்கு கொடுத்திருக்கிறோம். என்ன ஒரு CO-INCIDENCE பார்த்தீர்களா?//<br /><br />ஆஹா, அதுவும் BHEL NAGAR ஆஞ்சநேயருக்கு என்று கேட்கும் போது, BHEL ஞாபகமும் வந்து மகிழ்வித்தது. பெல் = மணி ... மணி மணியான இனிய நினைவலைகள்.<br />எனக்கு பிரஸாதம் (வடைகள்) உண்டா இல்லையா ? :( அவா அவா கவலை அவா அவாளுக்கு என்று நீங்க அங்கு சொல்வது எனக்கு இங்கே கேட்கிறது ... காதில் மிக நன்றாக ..... :) <br /><br />//பூந்தளிர் சொன்னது போல் எங்க அம்மாவும் சொல்லுவா, உளுந்து ரொம்ப சாப்பிட்டா காது கேக்காம போயிடும்ன்னு.//<br /><br />இது பொதுவாக எல்லோருமே சொல்வதுதான். வடை Shortage ஆகாமல் எல்லோருக்கும் சமமாக பிரஸாதமாக விநியோகம் செய்வதற்காக ஒருவேளை இதுபோல காது செவிடாகிவிடும் எனச் சொல்லியிருப்பார்களோ, என்னவோ. :) <br /><br />//ஆனா இவ்வளவு வடை மாலைகளை சாப்பிட்டும் (அவர் வாசனையை மட்டும்தானே நுகர்கிறார்) அனுமனுக்கு ராமா என்றால் காது கேட்கிறதே.//<br /><br />அவர் என்னைப்போலவே, பாம்புச்செவி கொண்டவராக இருப்பாரோ என்னவோ ..... காரியச்செவிடு என்று சிலர் உண்டு. தனக்கு ஆதாயமான விஷயங்களை மட்டுமே காதில் வாங்கிக்கொண்டு, அனாவஸ்யமான மேட்டர்களில் காது கேட்காத செவிடுபோல நடந்துகொள்வார்கள். :)<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40900912469441751922015-09-26T15:59:56.361+05:302015-09-26T15:59:56.361+05:30// Fits வந்தது, தெய்வ குத்தம்;
FIT ஆனது, பெரியவா ...// Fits வந்தது, தெய்வ குத்தம்; <br />FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்!//<br /><br />ஆமாமய்யா ஆமாம்<br /><br />// இதில் ஏதாவது ஒரு ஆரண்யத்துக்குப் போய் இரண்டு மூன்று நாள் தங்கி, ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வா. //<br /><br />என்ன ஒரு தீர்வு.<br /><br />// ’பிள்ளையார்’இல் துவங்கிய இந்தத்தொடர் <br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில் <br />இன்று 11.01.2014 சனிக்கிழமை<br />’ஹனுமன்’இல் நிறைவடைந்துள்ளது.//<br /><br />பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியாம பிள்ளையாரில் ஆரம்பித்து அனுமனில் முடிந்ததே.<br /><br />மகிழ்ச்சியுடனும்,<br />வாழ்த்துக்களுடனும்ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32315346104653507692015-09-26T15:55:05.597+05:302015-09-26T15:55:05.597+05:30இந்த வடை, ஜாங்கிரி விஷயம் முன்பே படித்திருக்கிறேன்...இந்த வடை, ஜாங்கிரி விஷயம் முன்பே படித்திருக்கிறேன்.<br /><br />நிற்க, இன்று மாலை BHEL NAGAR ஆஞ்சனேயர் கோவிலில் வடைமாலைக்கு கொடுத்திருக்கிறோம். என்ன ஒரு CO-INCIDENCE பார்த்தீர்களா?<br /><br />பூந்தளிர் சொன்னது போல் எங்க அம்மாவும் சொல்லுவா, உளுந்து ரொம்ப சாப்பிட்டா காது கேக்காம போயிடும்ன்னு. <br /><br />ஆனா இவ்வளவு வடை மாலைகளை சாப்பிட்டும் (அவர் வாசனையை மட்டும்தானே நுகர்கிறார்) அனுமனுக்கு ராமா என்றால் காது கேட்கிறதே.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38778230192295672682015-08-25T18:49:46.424+05:302015-08-25T18:49:46.424+05:30பூந்தளிர் August 25, 2015 at 10:27 AM
வாங்கோ பூ...பூந்தளிர் August 25, 2015 at 10:27 AM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.<br /> <br />//வடை மாலை ஜாங்கிரி மாலை விளக்கம் நல்லா இருக்கு.//<br /><br />மிகவும் சந்தோஷம். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொன்னது ஆச்சே ! அது நன்னாத்தான் இருக்கும்.<br /><br />//இந்த உளுந்து பற்றி ஒரு விஷயம் இங்க சொன்னா சரியா இருக்குமா தெரியல.. கல்லிடைக்குறிச்சி அப்பளத்துக்கு பேர் போன ஊர். எல்லாருக்குமே தெரிந்த விஷயம்தான். தெரியாத விஷயம் என்னன்னா அந்த ஊர்ல முக்காவாசி பேருக்கு காது சரியா கேக்காது. உளுத்தம்பருப்பு சேர்த்த பண்டம் நிறய சாப்பிட்டா காது கேக்காதாம்.. இது செவி வழி செய்திதான். எவ்வளவு தூரம் உண்மைனு தெரியாது.//<br /><br />இருக்கலாம். உண்மையாகவும் இருக்கலாம். உளுந்து அதிகம் உண்பதால் காது கேட்காதது பற்றிய செவிவழிச் செய்தி என்னைச் சிரிக்க வைத்தது. <br /><br />வரவர ஜோராகவே தமிழில் அதுவும் நகைச்சுவையாகவே எழுத ஆரம்பித்து விட்டீர்கள். :)))))))))))))))))))))))))))) <br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86960545697928179952015-08-25T10:27:05.347+05:302015-08-25T10:27:05.347+05:30வடை மாலை ஜாங்கிரி மாலை விளக்கம் நல்லா இருக்கு. இ...வடை மாலை ஜாங்கிரி மாலை விளக்கம் நல்லா இருக்கு. இந்த உளுந்து பற்றி ஒரு விஷயம் இங்க சொன்னா சரியா இருக்குமா தெரியல.. கல்லிடைக்குறிச்சி அப்பளத்துக்கு பேர் போன ஊர். எல்லாருக்குமே தெரிந்த விஷயம்தான். தெரியாத விஷயம் என்னன்னா அந்த ஊர்ல முக்காவாசி பேருக்கு காது சரியா கேக்காது. உளுத்தம்பருப்பு சேர்த்த பண்டம் நிறய சாப்பிட்டா காது கேக்காதாம்.. இது செவி வழி செய்திதான். எவ்வளவு தூரம் உண்மைனு தெரியாது.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89037692840618792842015-05-22T19:21:00.885+05:302015-05-22T19:21:00.885+05:30பெரியவா கருணைப் பிரவாகம் 108 ந்திகளாக ஓடி சமுத்திர...பெரியவா கருணைப் பிரவாகம் 108 ந்திகளாக ஓடி சமுத்திரத்தில் கலந்து விட்டது. அதன் சாரத்தை நாம் தினமும் பருகுவோமாக.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65680162675873314912014-06-11T18:26:28.720+05:302014-06-11T18:26:28.720+05:30I started from 107th post
then 108
would now start...I started from 107th post<br />then 108<br />would now start on from first post.<br />Thankyou is not enough. Shakthiprabhahttps://www.blogger.com/profile/02456920265345965763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29469069263902971612014-06-11T18:25:54.641+05:302014-06-11T18:25:54.641+05:30I have started from 107-108 then from first post.
...I have started from 107-108 then from first post.<br />Thankyou so much sir. Shakthiprabhahttps://www.blogger.com/profile/02456920265345965763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60487072867015213622014-02-01T14:36:53.002+05:302014-02-01T14:36:53.002+05:30Manjubashini Sampathkumar February 1, 2014 at 2:0...Manjubashini Sampathkumar February 1, 2014 at 2:09 PM<br /><br />மை டியர் மஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊ, <br /><br />வாங்கோ வாங்கோ, வணக்கம். நல்லா நலமா இருக்கீங்களா? சந்தோஷம்.<br /><br />என் கண் விஷயமாக தங்களிடம் நான் சொல்லிக்கொள்ள வில்லை. வருத்தப்படுவீர்கள் என்று மட்டுமே. <br /><br />இப்போது நான் உள்ள நிலை பற்றி அனைவரும் அறியட்டுமே என ஓர் தனிப்பதிவு கொடுத்துள்ளேன். <br /><br />தலைப்பு: கண்ணான கண் அல்லவா ! <br /><br />இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/01/blog-post_24.html<br /><br />அதில் எல்லா விபரங்களும் உள்ளன. படிச்சுக்கோங்கோ மஞ்சு. நானும் மன்னியும் நலமாக உள்ளோம்.<br /><br />தாங்கள் விரும்பினால் என் வலைத்தளத்தில் வாராவாரம் நடைபெற்று வரும் ‘சிறுகதை விமர்சனப்போட்டி’ களில், கலந்துகொண்டு, கலக்குங்கோ.<br /><br />என்னுடைய லேடஸ்டு 475வது பதிவைப்பாருங்கோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html<br /><br />அதே கதைக்கு தாங்கள் ஏற்கனவே எழுதியிருந்த பின்னூட்டங்களைப்படித்தேன். ரஸித்தேன். சிரித்தேன் மகிழ்ந்தேன். ;)))))<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17928742952749822162014-02-01T14:12:46.083+05:302014-02-01T14:12:46.083+05:30ஒவ்வொரு படமும் மனதை அள்ளுகிறது அண்ணா... அன்பு நன்ற...ஒவ்வொரு படமும் மனதை அள்ளுகிறது அண்ணா... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78507443314296145402014-02-01T14:12:28.473+05:302014-02-01T14:12:28.473+05:30துன்பம் என்றால் பகவானை நாடுவதும். துன்பங்கள் தீர்ந...துன்பம் என்றால் பகவானை நாடுவதும். துன்பங்கள் தீர்ந்ததும் பகவானை மறந்துவிடுவதும் மனிதனின் இயற்கை குணங்கள். ஸ்ரீராமன் காட்டுக்கு சென்று பட்ட இன்னல்கள் எல்லாம் எங்கே தானும் பட்டுவிடுவேனோ என்ற பயத்தில் அலறும்போது மஹாப்பெரியவா எத்தனை அருமையான விஷயம் சொல்றார். காட்டைப்போல இருக்கும் கோயில்கள் இங்கேயே இருக்கு. சென்று மூன்று நாள் தங்கி தரிசனம் செய்துவிட்டு வா. எல்லாம் சரியாகும் என்று. அற்புதமான தொடர் அண்ணா.. இப்போது தான் நிதானமாக வரத்தொடங்கி இருக்கிறேன். இனி மெல்ல எல்லாம் படித்து கருத்திடுவேன். அண்ணா மன்னி இருவருக்கும் என் அன்பு நமஸ்காரங்கள்.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58156534053369824422014-02-01T14:10:31.531+05:302014-02-01T14:10:31.531+05:30கல்யாண நேரத்தில் ஃபிட்ஸ் வந்துட்டுதேன்னு பதறி பெரி...கல்யாண நேரத்தில் ஃபிட்ஸ் வந்துட்டுதேன்னு பதறி பெரியவாளிடம் சொன்னால் அதற்கான நிவாரணம் சொல்லி ஆசுவாசப்படுத்துகிறார், மஹமாயிக்கான பிரார்த்தனை பாக்கி இருப்பதால் என்று. ஃபிட்ஸ் ஃபிட் ஆக்கிவிட்டார் மஹா பெரியவா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83748038172458985522014-02-01T14:09:04.982+05:302014-02-01T14:09:04.982+05:30ஆஞ்சநேய பகவானுக்கு வடை மாலைன்னா ப்ரீதின்னு தான் நா...ஆஞ்சநேய பகவானுக்கு வடை மாலைன்னா ப்ரீதின்னு தான் நான் நினைச்சுட்டு இருந்தேன் இத்தனை நாளும். இப்படி ஒரு அர்த்தம் இருக்குன்னு தெரியாமலேயே வீட்டில் அம்மா அடிக்கடி அனுமந்தனுக்கு வடைமாலை சார்த்துவா.. அதில் இத்தனை ஆழ்ந்த விஷயங்கள் இருக்குன்னு மஹா பெரியவா சொல்லி தான் தெரிகிறது. <br /><br />வாயுப்புத்திரனின் வேகத்துக்கு ராகுபகவானாலேயே ஈடுக்கொடுக்கமுடியலையே. அதனால் தான் அனுமந்தனை கும்பிடறவாளுக்கெல்லாம் வெற்றி ஜெயமாகிறதோ.<br /><br />ஜாங்கிரி ஆனால் என்ன வடைமாலை ஆனால் என்ன அங்கு பக்தி என்பது தான் சிறப்பான விஷயம் என்று சொல்லி நிறுத்தாமல் அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கார் பெரியவா... அற்புதம் அண்ணா... சீனா அண்ணா சொன்னது போல கண்கள் இருந்தால் தான் சித்திரம் தீட்டமுடியும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கோ. உடல்நலம் பார்த்துக்கோங்க அண்ணா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2554737590155759822014-01-17T16:20:57.219+05:302014-01-17T16:20:57.219+05:30வடைமாலை விளக்கம் பற்றி அறிந்தேன்....மிக அற்புதமான ...வடைமாலை விளக்கம் பற்றி அறிந்தேன்....மிக அற்புதமான தொடர்.மீண்டும் தொடருங்கள் ஐயா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81542050228185862802014-01-16T11:46:46.985+05:302014-01-16T11:46:46.985+05:30மிக அற்புதமான தொடர்.
அழகிய படங்கள்.
எதிர்பார்த்து ...மிக அற்புதமான தொடர்.<br />அழகிய படங்கள்.<br />எதிர்பார்த்து ஆவலுடன் வணங்கிய படங்கள்.<br />நன்றி சார்.<br />vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45852496486226110902014-01-15T08:42:13.052+05:302014-01-15T08:42:13.052+05:30 ஸ்ரீ மஹா பெரியவாளின் தரிசனம் கிடைக்கப்பெற்று மகிழ... ஸ்ரீ மஹா பெரியவாளின் தரிசனம் கிடைக்கப்பெற்று மகிழ்ந்தோம். <br /><br />108 மாலைகளாக முத்தாகதொடுத்து தந்துள்ளீர்கள் அருளில் திiளைத்து மகிழ்ந்தோம் மிக்கநன்றிகள்.<br /><br /> மேலும் அமுத மழையில் நனைய ஆவல் கொள்கின்றோம்.நன்றிமாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com