tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5271499392619140376..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: புதிய வேர்கள் - மின்னூல் - மதிப்புரைவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69385108527177266142017-04-27T20:35:58.133+05:302017-04-27T20:35:58.133+05:30Geetha Sambasivam April 27, 2017 at 6:59 PM
வாங்...Geetha Sambasivam April 27, 2017 at 6:59 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//ஒற்றைக் கொலுசுவின் கதியைத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்படுகிறது.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதுபோல ஒரு ஆவல் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதே இந்த என் பதிவின் வெற்றியாகும். :)<br /><br />//இதும் சிறப்பான தொகுப்பாக இருக்கும் போல!//<br /><br />ஆம். இது சிறப்பான தொகுப்பாக இருந்ததால்தான் மதிப்புரை எழுதும் ஆர்வமே எனக்கு ஏற்பட்டது. :)<br /><br />//வாழ்த்துகள். விமரிசனம் "நச்" சென்று செய்திருக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், ’நச்’ என்ற வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56422744854111044912017-04-27T18:59:36.886+05:302017-04-27T18:59:36.886+05:30ஒற்றைக் கொலுசுவின் கதியைத் தெரிந்து கொள்ளும் ஆவல் ...ஒற்றைக் கொலுசுவின் கதியைத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்படுகிறது. இதும் சிறப்பான தொகுப்பாக இருக்கும் போல! வாழ்த்துகள். விமரிசனம் "நச்" சென்று செய்திருக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76938880375527077152017-04-26T22:56:38.030+05:302017-04-26T22:56:38.030+05:30உன் வருகைக்கும், கதைகள் குறித்த பாராட்டுக்கும் மிக...உன் வருகைக்கும், கதைகள் குறித்த பாராட்டுக்கும் மிகவும் நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25911078509538868162017-04-26T22:55:59.267+05:302017-04-26T22:55:59.267+05:30தங்கள் வருகைக்கும், நன்றாக எழுதுவேன் என்ற பாராட்டு...தங்கள் வருகைக்கும், நன்றாக எழுதுவேன் என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி காமாட்சி அவர்களே!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19581472140065214742017-04-26T17:30:50.438+05:302017-04-26T17:30:50.438+05:30கீத மஞ்சரி April 26, 2017 at 4:13 PM
வாங்கோ மேடம...கீத மஞ்சரி April 26, 2017 at 4:13 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//கலையரசி அக்காவின் கதைகளை ஏற்கனவே வாசித்திருந்தாலும் இங்கே உங்களுடைய விமர்சன வரிகளில் வாசிக்கும்போது மீண்டும் வாசிக்கும் ஆவல் வருகிறது. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கைச் சம்பவங்கள்... நம் இயல்பு வாழ்க்கையோடு ஒப்பிடக்கூடிய அற்புதமான கதைக்கருக்கள்.. இங்கே அவற்றை சுருக்கமாகவும் அதே சமயம் சுவையாகவும் பகிர்ந்திருப்பதற்கு நன்றி கோபு சார். கலையரசி அக்காவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48332109705213206032017-04-26T17:28:09.427+05:302017-04-26T17:28:09.427+05:30காமாட்சி April 24, 2017 at 5:46 PM
வாங்கோ மாமி, ...காமாட்சி April 24, 2017 at 5:46 PM<br /><br />வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.<br /><br />//உங்களுடைய விமரிசனம் பார்த்ததும் படிக்க வேண்டும் போல உள்ளது. கலையரசியும் நன்றாக எழுதுபவர். படிக்க வேண்டும். அன்புடன்//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70177172133735885292017-04-26T16:13:44.009+05:302017-04-26T16:13:44.009+05:30கலையரசி அக்காவின் கதைகளை ஏற்கனவே வாசித்திருந்தாலும...கலையரசி அக்காவின் கதைகளை ஏற்கனவே வாசித்திருந்தாலும் இங்கே உங்களுடைய விமர்சன வரிகளில் வாசிக்கும்போது மீண்டும் வாசிக்கும் ஆவல் வருகிறது. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கைச் சம்பவங்கள்... நம் இயல்பு வாழ்க்கையோடு ஒப்பிடக்கூடிய அற்புதமான கதைக்கருக்கள்.. இங்கே அவற்றை சுருக்கமாகவும் அதே சமயம் சுவையாகவும் பகிர்ந்திருப்பதற்கு நன்றி கோபு சார். கலையரசி அக்காவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68054018161927246242017-04-24T17:46:17.879+05:302017-04-24T17:46:17.879+05:30உங்களுடைய விமரிசனம் பார்த்ததும் படிக்க வேண்டும் ...உங்களுடைய விமரிசனம் பார்த்ததும் படிக்க வேண்டும் போல உள்ளது. கலையரசியும் நன்றாக எழுதுபவர். படிக்க வேண்டும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44263393227392493612017-04-24T15:37:03.136+05:302017-04-24T15:37:03.136+05:30சின்ன வாத்யாரின் வாய்க்கும் வயிறுக்கும் இரட்டிப்பு...சின்ன வாத்யாரின் வாய்க்கும் வயிறுக்கும் இரட்டிப்பு நன்றிகள். :) :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27607230764845188522017-04-24T14:31:27.326+05:302017-04-24T14:31:27.326+05:30விமர்சனப் போட்டிகளில் ....தாங்கள் வாத்யாரோட '&...விமர்சனப் போட்டிகளில் ....தாங்கள் வாத்யாரோட ''காசாளரும்'' அல்லவா...? வாரித்தரும் வாத்தியாருக்கு...வலது கரம் போல இருந்துள்ளீர்கள்...! எனவே இரட்டிப்பு மகிழ்ச்சி...!! வாய் வாழ்த்த மறந்தாலும்...வயிறு வாழ்த்தி விடும்...!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33633074121147493372017-04-24T13:16:14.607+05:302017-04-24T13:16:14.607+05:30ஞா. கலையரசி April 23, 2017 at 8:39 PM
//அதிராவின...ஞா. கலையரசி April 23, 2017 at 8:39 PM<br /><br />//அதிராவின் பின்னூட்டத்தையும், அதற்குக் கோபு சார் கொடுத்திருக்கும் பதிலையும் படித்து ரசித்துச் சிரித்தேன்.//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி, மேடம். :)<br /><br />//அதிராவுக்கு மின்னூல் அனுப்பிய அந்த அப்பாவி யார் என்கிற உண்மை எனக்கு இப்போதே தெரிஞ்சாகணும்! இல்லையேல் என் மண்டை வெடித்துவிடும்!//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! தங்கள் மண்டை வெடிப்பதற்குள் இதோ இங்கே போய்ப் பார்த்திடுங்கோ <br />http://gokisha.blogspot.com/2017/04/blog-post_23.html<br />அந்த அப்பாவி யார் என்கிற உண்மை தெரிந்துவிடும்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56163018087352637242017-04-24T02:27:52.505+05:302017-04-24T02:27:52.505+05:30ஓர் முக்கிய அறிவிப்பு:
http://gokisha.blogspot.co...ஓர் முக்கிய அறிவிப்பு:<br /><br />http://gokisha.blogspot.com/2017/04/blog-post_23.html<br /><br />மேற்படி இணைப்பினில் <br /><br />‘கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும் :)’<br /><br />என்ற தலைப்பினில் எங்கட <br /><br />அதிரடி<br />அந்தர்பல்டி<br />அழும்பு<br />அட்டகாச<br />அழிச்சாட்டிய<br />அதிரஸ<br /><br />அதிரா அவர்கள்<br /><br />அதாவது பிரத்தானிய மஹாராணியாரின் ஒரே வாரிசும், என்றும் ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ மட்டுமே என கடந்த 46 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லித்திரியும் அதிரா அவர்கள்<br /><br />என்னுடைய இரு மின்னூல்களை விமர்சனம் செய்து சுடச்சுட வெளியிட்டுள்ளார்கள். அவை சூடு ஆறும் முன்பு போய்ப்பார்த்து ஏதேனும் கமெண்ட்ஸ் போட்டு விட்டு வாருங்கள். :)<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45732956147018198702017-04-23T23:33:26.297+05:302017-04-23T23:33:26.297+05:30ஞா. கலையரசிApril 23, 2017 at 9:02 PM
@ கோபு சார் ...ஞா. கலையரசிApril 23, 2017 at 9:02 PM<br /><br />@ கோபு சார் <br />//வணக்கம் கோபு சார்! தாங்கள் வெட்டி ஆசாமி என்பதற்காக நான் நூல் பரிசளிக்கவில்லை.//<br /><br />தெரியும் .... தெரியும். தயவுசெய்து கோச்சுக்காதீங்கோ, மேடம். <br /><br />நான் இவ்வாறு இங்கு எழுதியுள்ளது எங்கள் வெட்டி அரட்டை க்ரூப்பின் ஓர் மெம்பரான மீனாவுக்காக மட்டுமே. அந்த எங்கள் வெட்டி அரட்டை க்ரூப்பில் As on Date என்னைத்தவிர சுமார் 12 பேர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதிலும் சிலர் உடனே பின்னூட்டமிட வருவார்கள். சிலர் எப்போதாவது அதிசயமாக வருவார்கள். மற்றபடி ஒருவருக்கொருவர் மெயில் தொடர்புகள் அல்லது வாட்ஸ் அப் தொடர்புகளில்தான் இருப்போம். நினைவில் உள்ள அந்த 2+10=12 உறுப்பினர்களைப் பற்றி கீழே அடுத்த பின்னூட்டத்திற்கு என் பதிலாகக் கொடுத்துள்ளேன், பாருங்கோ. <br /><br />ஒரு காலக்கட்டத்தில் ’முன்னா பார்க்’ என்ற இடத்தில் நாங்கள் எல்லோரும் தினமும் சந்தித்து, தினமும் எங்களுக்குள் மிகவும் வேடிக்கையாக கமெண்ட்ஸ்கள் கொடுத்து + கலாய்த்து மகிழ்வது உண்டு.<br /><br />//தாங்களும் மிகச் சிறந்த படைப்பாளி என்பதால், என் எழுத்து பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்பியே பரிசளித்தேன். ஆனால் வெகு சீக்கிரத்தில் நீங்கள் படித்து, மதிப்புரை எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கோர் இன்ப அதிர்ச்சியே! மீண்டும் என் நன்றி!//<br /><br />மிகவும் சந்தோஷம் மேடம். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46910950232041759092017-04-23T22:27:09.570+05:302017-04-23T22:27:09.570+05:30கோபு >>>>> ஞா. கலையரசி (2)
//இங்கு...கோபு >>>>> ஞா. கலையரசி (2)<br /><br />//இங்குக் கருத்தும், வாழ்த்தும் தெரிவித்திருக்கும் அனைத்து நல் இதயங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! தங்களுக்கு மீண்டும் என் நன்றி, நன்றி…நன்றி!//<br /><br />தாங்கள் சிரமம் பாராமல் இங்கு கருத்துச்சொல்லியுள்ள அனைவருக்குமே தனித்தனியாக பதிலும் அளித்து, இந்த என் பதிவினை மேலும் சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். <br /><br />இங்கு வருகை தருவோரில் பலரும் என் மீது அதிக உரிமை எடுத்துக்கொண்டு, சொந்த உறவினர்கள் போல மிகவும் பாசமாகப் பழகி வருபவர்கள். <br /><br />அவர்களின் பின்னூட்ட எழுத்துக்களும், அவர்களுக்கான என் பதில்களும் தங்களுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருக்கக்கூடும். <br /><br />இதில் (1) லண்டனில் உள்ள எங்கட அதிராவும் (2) மஸ்கட்டில் உள்ள மின்னல்-முருகு என்பவளும் தமிழ் மொழியில் (அதுவும் கொச்சையான பேச்சுத்தமிழில்) பல டாக்டரேட் பட்டம் வாங்கியுள்ளவர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரிய எனக்கே பல ஆண்டுகள் ஆனது. அதனால் நீங்களும் மிரண்டு விடக்கூடாது எனக்கேட்டுக்கொள்கிறேன். :)))))) <br /><br />முருகு பற்றி அறிய இதோ என் பதிவு: https://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html<br /><br />அடுத்து என் மீது மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு, ப்ரேம பக்தியுடன் பாச மழை பொழிபவர்கள் (1) ’பூந்தளிர்’-ராஜாத்தி-ரோஜாப்பூ (2) ’ப்ராப்தம்’-சாரூஊஊஊ (3) ’ஹாப்பி’க்குட்டி காயத்ரி (4) ஷாமைன் பாஸ்கோ மேடம் (5) ’சிப்பிக்குள் முத்து’-முன்னா-மீனா-மெஹர் மாமி (6) ஜெயந்தி ஜெயா (7) ஜெயஸ்ரீ ஷங்கர் (8) ஆச்சி (9) அஞ்சூஊஊஊ (10) மஞ்சூஊஊ போன்றவர்கள். இதில் மேலும் பலர் பெயர்கள் அவசரத்தில் என்னால் இங்கு குறிப்பிட்டுச்சொல்ல விடுபட்டிருக்கலாம். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38197243957003368392017-04-23T22:24:26.865+05:302017-04-23T22:24:26.865+05:30ஞா. கலையரசி April 22, 2017 at 3:09 PM
வணக்கம் க...ஞா. கலையரசி April 22, 2017 at 3:09 PM<br /><br />வணக்கம் கோபு சார்,<br /><br />வாங்கோ மேடம், வணக்கம் மேடம். <br /><br />//என் மின்னூலில் உள்ள ஒவ்வொரு கதையையும் படித்தவுடன் அதுபற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்த போதே பெரிதும் மகிழ்வுற்றேன். தற்போது நூலின் முழுமையான உங்கள் பார்வை குறித்து எழுதிய பதிவு கண்டு இன்ப அதிர்ச்சியுற்றேன். இந்த நாள் இனிய நாள்! என் மின்னூலின் முதல் மதிப்புரை, உங்களிடமிருந்து என்பது மிகவும் இனிக்கும் செய்தி!//<br /><br />வாழ்க்கையில் இதெல்லாம் சில சந்தோஷமான தருணங்கள் மேடம். வாய்ப்புக்கிடைக்கும் போது, அதையெல்லாம் நாமே நமக்குள் இதுபோலக் கொண்டாடி மகிழத்தான் வேண்டும். ஏதோ இதுபோன்ற ஒரு வாய்ப்புக்கிடைத்ததில் எனக்கும் உங்களைப்போல மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது, மேடம். <br /><br />//இதைவிட எழுதுபவருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வேறொன்றுண்டா? உங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியதன் மூலம், என் எழுத்துக்குப் பரவலாக வெளிச்சம் கிடைக்க வழிசெய்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிப்பதில் அகம் மிக மகிழ்கின்றேன்.//<br /><br />மின்னூல் என்றால் என்னவென்றே தெரியாமலும், அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமில்லாமலும் மிகவும் அலட்சியமாகத்தான், வலையுலகிலிருந்தே சற்றே விலகி, ஓர் இருட்டு அறையில் என்னை நானே முடக்கிக்கொண்டு இருந்து வந்தேன். <br /><br />மனதளவில் உற்சாகமில்லாமல் மிகவும் நான் துவண்டு போயிருந்த அந்த நேரத்தில் மிகச்சரியாக, அந்த மின்னூல் என்றதோர் புதிய வெளிச்சத்தை, மின்னல் போல என் மீது படரச்செய்ய தாங்கள்தான் ஏதோ ஒரு வகையில் காரணமாகவும் இருந்துள்ளீர்கள். [Please refer My Comments & Your Valuable and Encouraging Reply for my comments in your Post: http://unjal.blogspot.com/2017/02/1.html ]. இதனால் சற்றே என் மனச் சோர்வு நீங்கி நானும் புத்துணர்ச்சி பெற்றுள்ளேன் என்பதை நானும் தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />நமக்குள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் இவ்வாறு நன்றி கூறிக்கொண்டு மகிழ்வோம், மேடம். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67115945143370700952017-04-23T21:14:38.212+05:302017-04-23T21:14:38.212+05:30தங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறை...தங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறை நன்றி சார்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48537947739098855672017-04-23T21:04:28.794+05:302017-04-23T21:04:28.794+05:30வாங்க ரமணி சார்! நீங்கள் சொல்வதை நானும் ஆமோதிக்கிற...வாங்க ரமணி சார்! நீங்கள் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். ஒரு வரியில் சுவையாக கதை சொல்லத் தனித்திறமை வேண்டும். அது நம் கோபு சாருக்கு வாய்த்திருக்கிறது. நிச்சயம் வாங்கிப்படிப்பேன் என்ற உங்கள் கருத்து கண்டு மகிழ்ந்தேன். தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66668287313572350832017-04-23T21:02:33.302+05:302017-04-23T21:02:33.302+05:30வாங்க மீனா! தங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும்...வாங்க மீனா! தங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி!<br />@ கோபு சார் <br />வணக்கம் கோபு சார்! தாங்கள் வெட்டி ஆசாமி என்பதற்காக நான் நூல் பரிசளிக்கவில்லை.<br />தாங்களும் மிகச் சிறந்த படைப்பாளி என்பதால், என் எழுத்து பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்பியே பரிசளித்தேன். ஆனால் வெகு சீக்கிரத்தில் நீங்கள் படித்து, மதிப்புரை எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.<br />இது எனக்கோர் இன்ப அதிர்ச்சியே!<br />மீண்டும் என் நன்றி! <br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76471645039553457192017-04-23T20:56:50.106+05:302017-04-23T20:56:50.106+05:30தங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறை...தங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75379444038955790142017-04-23T20:55:53.136+05:302017-04-23T20:55:53.136+05:30தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35328725215032120282017-04-23T20:47:22.046+05:302017-04-23T20:47:22.046+05:30வே.நடனசபாபதி April 23, 2017 at 4:34 PM
வாங்கோ ஸா...வே.நடனசபாபதி April 23, 2017 at 4:34 PM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.<br /><br />//சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களின் ‘புதிய வேர்கள்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு மின்னூலில் உள்ள கதைகளின் சுருக்கமான திறனாய்வை படித்தேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, ஸார்.<br /><br />//வழக்கமான பாணியில் விரிவாக சொல்லாமல் மற்றவைகளை ‘வெள்ளித் திரையில் காண்க’ என சொல்வது போல் கதைகளை முழுக்க சொல்லாமல் கோடிட்டுக்காட்டி மின்னூலை படிக்க சொல்லிவிட்டீர்கள்.//<br /><br />அதுதானே ஸார் நியாயமாகவும் இருக்க முடியும்? தங்களின் இந்தப் புரிதலுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார். :)<br /><br />//சிறுகதைகள் தொகுப்பு மின்னூலை திறனாய்வு செய்து எங்களைப் படிக்கத்தூண்டிய தங்களுக்கு வாழ்த்துகள்! நூலாசிரியர் சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களுக்கு பாராட்டுகள்! //<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72682579444437174582017-04-23T20:46:24.453+05:302017-04-23T20:46:24.453+05:30“மேலும் என்னென்ன டெல்லப்போறீங்களோ என நான் ஒரேயடியா...“மேலும் என்னென்ன டெல்லப்போறீங்களோ என நான் ஒரேயடியா பயந்தேபூட்டேன். நல்லவேளையாகத் தப்பித்தேன் .... பிழைத்தேன்”<br />ஹா ஹா ஹா - ரசித்துச் சிரித்து மகிழ்ந்தேன்..<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76472334708858713602017-04-23T20:39:17.972+05:302017-04-23T20:39:17.972+05:30அதிராவின் பின்னூட்டத்தையும், அதற்குக் கோபு சார் கொ...அதிராவின் பின்னூட்டத்தையும், அதற்குக் கோபு சார் கொடுத்திருக்கும் பதிலையும் படித்து ரசித்துச் சிரித்தேன். அதிராவுக்கு மின்னூல் அனுப்பிய அந்த அப்பாவி யார் என்ர உண்மை எனக்கு இப்போதே தெரிஞ்சாகணும்! இல்லையேல் என் மண்டை வெடித்துவிடும்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25495265088741929052017-04-23T20:36:09.191+05:302017-04-23T20:36:09.191+05:30தங்கை அதிராவுக்கு வணக்கம். வாழ்த்துக்கு மிகவும் ந...தங்கை அதிராவுக்கு வணக்கம். வாழ்த்துக்கு மிகவும் நன்றி!<br />அக்காவை வாழ்த்தும் கொக்கா ஆயிட்டீங்கோ என்ற கோபு சாரின் காமெண்டை மிகவும் ரசித்தேன்.<br />நீங்கள் பிரித்தானிய மகாராணியின் ஒரே வாரிசு என்பதையும், என்றென்றும் ஸ்வீட் சிக்ஸ்டீன் என்பதையும் கோபு சார் மூலம் இன்று தான் தெரிந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சி!<br /><br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41068561965800068872017-04-23T20:30:59.783+05:302017-04-23T20:30:59.783+05:30வாங்க நெல்லை தமிழன்!
உங்கள் வருகைக்கும், வாழ்த்துக...வாங்க நெல்லை தமிழன்!<br />உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!<br />அசோகாவுக்கும், கோதுமைக்கும் சம்பந்தம் உண்டு. கோதுமை மாவில் செய்வது தான் அப்பலகாரம். சரியான பக்குவத்தில் செய்யவில்லையென்றால் சரியான கோந்து!<br />மீண்டும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com