tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5496938129293608476..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 49] பாவ, புண்ணியங்கள் + எதிர்பார்ப்புகள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38862726152539680322018-06-24T11:35:15.624+05:302018-06-24T11:35:15.624+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (24.06.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=422690968233603<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2621845162051748042015-12-06T18:25:39.658+05:302015-12-06T18:25:39.658+05:30ஸ்த்ரீகள் தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்க...ஸ்த்ரீகள் தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறார்கள். அவர்களின் பண்பு கெடுவதற்கு இடம் தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது./// பெண்கள் சமுதாயத்தின் சிற்பிகள் அல்லவா?மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88898584293388182282015-11-29T18:03:18.499+05:302015-11-29T18:03:18.499+05:30தென்கச்சியாரின் நகைச்சுவை சிரிப்பை வரவழைத்தது. பெர...தென்கச்சியாரின் நகைச்சுவை சிரிப்பை வரவழைத்தது. பெரியவா " நான் வைத்திய சாஸ்த்திரமெல்லாம் படித்தத்ல்லை" என்று சொல்லிக்கொண்டே வைத்தியராலும் தீர்க்க முடியாத வலி வேதனையை தீர்த்து வச்சிருக்காளே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31064726576570552862015-10-26T13:11:22.576+05:302015-10-26T13:11:22.576+05:30இந்த சம்பவமும் நல்லாருக்குதுஇந்த சம்பவமும் நல்லாருக்குதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34015065700363448322015-08-19T15:11:07.003+05:302015-08-19T15:11:07.003+05:30பெரியவா சன்னதியில இப்படி ஒன்று, இரண்டல்ல பல நூறு ந...பெரியவா சன்னதியில இப்படி ஒன்று, இரண்டல்ல பல நூறு நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. இப்பதான் அதெல்லாம் கொஞ்சம், கொஞ்சமா வெளிச்சத்துக்கு வருது.<br /><br />எத்தத் தின்னா பித்தம் தெளியும்ன்னு இருக்கற மனுஷனுக்கு இதெயெல்லாம் படிக்கும் போது நம்பிக்கை வரும்.<br /><br />தென்கச்சியின் நகைச்சுவை எப்பொழுதும் போல் ரசித்து, சிரிக்க வைக்கிறது. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80857758048853285332015-08-19T12:51:16.887+05:302015-08-19T12:51:16.887+05:30ஸ்ரீ மஹா பெரியவாளோட அநுக்கிரகமும் ஆசிகளும் இருந...ஸ்ரீ மஹா பெரியவாளோட அநுக்கிரகமும் ஆசிகளும் இருந்தா தீராத வியாதிகளும் கஷ்டங்களும் நிவர்த்தி ஆயிடும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-425765378561919892015-05-14T04:40:31.213+05:302015-05-14T04:40:31.213+05:30எது எதற்கு யாரிடம் தீர்வு கிடைக்குமோ அவரிடம் போவது...எது எதற்கு யாரிடம் தீர்வு கிடைக்குமோ அவரிடம் போவதுதான் உத்தமம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62598170793744932182013-11-13T19:32:17.138+05:302013-11-13T19:32:17.138+05:30அன்பு நன்றி கருணை கொண்டவன் மனிதவடிவில் தெய்வம் அத...அன்பு நன்றி கருணை கொண்டவன் மனிதவடிவில் தெய்வம் அதுதான் மாதா பெண்கள்தான் ஆண்கள் செய்யும் அனைத்து கர்மாக்களுக்கும் உதவிசெய்கிறார்கள் அதனால்தான் நற்பலன்களில் பாதிஅவர்களுக்குசென்றுவிடும் கர்மசாத்குண்யம் அவர்கள் தக்ஷிணையில்<br />தீர்த்தம் விட்டால்தான் பலன்கிடைக்கும் எனவே நமது சாஸ்த்திரங்களில் பெண்களுக்கு அதிகாரம் நிறைய சொல்லியிருக்கிறார்கள்Anonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26135218391815374862013-09-21T02:39:58.372+05:302013-09-21T02:39:58.372+05:30Very important and interesting information sir, th...Very important and interesting information sir, thank you for sharing it with us. I like the joke a lot, was funny...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66672929233980023172013-09-20T08:49:29.620+05:302013-09-20T08:49:29.620+05:30அமுதமழையில் நனைகின்றோம்.
நகைச்சுவை ரசனையாக இருந...அமுதமழையில் நனைகின்றோம். <br /><br />நகைச்சுவை ரசனையாக இருந்தது.<br /><br />அனைவரினதும் மனத்துயரங்கள் நீங்கி மகிழ்ச்சியாக இருக்க இறைவன் அருள் புரிவானாக. <br /><br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38128318503122929872013-09-18T13:20:55.960+05:302013-09-18T13:20:55.960+05:30பெரியவா...... என் தலைவலி போய்டுத்து! டாக்டர்ல்லாம்...பெரியவா...... என் தலைவலி போய்டுத்து! டாக்டர்ல்லாம் ரொம்ப ஆச்சர்யப்பட்டா! "என்ன மருந்து சாப்ட்டே?"ன்னு கேட்டா..... பெரியவா பண்ணச் சொன்னதை சொன்னேன்.... தலைல ஏதோ நரம்பு பிசகி இருந்திருக்கும், தான்யத்தோட வெயிட் ஏறினதும், அது சரியாகி இருக்கும்ன்னு சொன்னா! இன்னும் பாக்கி இருக்கறதையும் பண்ணிடறேன் பெரியவா"//<br /><br />மீண்டும் ஒருமுறை படித்து மெய் சிலிர்த்தேன்! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67880201560154125042013-09-17T12:48:34.267+05:302013-09-17T12:48:34.267+05:30\\“வரவே சிறுத்து, செலவைப் பெருக்கினால் அது திருட்ட...\\“வரவே சிறுத்து, செலவைப் பெருக்கினால் அது திருட்டு” என்றோர் பழமொழி இருக்கிறது.\\<br /><br />இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் தேவையான செய்தி.<br /><br />மகாபெரியவர்பால் சிறுவன் கொண்ட நம்பிக்கை பொய்க்கவில்லை. சிறப்பான பகிர்வு.<br /><br />தென்கச்சியாரின் நகைச்சுவைக்கு கேட்கவா வேண்டும்? முகத்தில் எந்த உணர்வையுமே காட்டாமல் நம்மை நகைக்கவைக்கும் அவரது திறமையைக் கண்டு வியந்திருக்கிறேன். <br /><br />பல்சுவைப் பகிர்வுக்கு நன்றி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86745716244614077112013-09-16T15:02:35.880+05:302013-09-16T15:02:35.880+05:30உண்மைதான்! பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்
தாங்காமல்...உண்மைதான்! பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம் <br /> <br />தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது<br /><br />How to get Periyavals anugragham?<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74012078142618052562013-09-15T18:37:42.515+05:302013-09-15T18:37:42.515+05:30ஐயா தங்களுக்கு இனிமையான சூழ்நிலைகள் அமைய கடவுளை வே...ஐயா தங்களுக்கு இனிமையான சூழ்நிலைகள் அமைய கடவுளை வேண்டுகிறேன்.வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61892198475051101542013-09-15T13:55:55.096+05:302013-09-15T13:55:55.096+05:30தென்கச்சி சாரின் நகைச்சுவையையும் நிலைமையையும் நினை...தென்கச்சி சாரின் நகைச்சுவையையும் நிலைமையையும் நினைத்துப் பார்த்தேன்,கஷ்டம் தான்.நல்ல பகிர்வு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63356314619684481962013-09-15T12:52:20.960+05:302013-09-15T12:52:20.960+05:30Periyaavaavukku theriyaadha thuraiye irukkaadhu!! ...Periyaavaavukku theriyaadha thuraiye irukkaadhu!! :-))<br />Interesting readingmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14442883990874393612013-09-15T12:52:01.254+05:302013-09-15T12:52:01.254+05:30Periyaavaavukku theriyaadha thuraiye irukkaadhu!! ...Periyaavaavukku theriyaadha thuraiye irukkaadhu!! :-))<br />Interesting readingmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77387643876539834012013-09-14T20:16:42.327+05:302013-09-14T20:16:42.327+05:30பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம் – நம்பிக்கையின் அ...பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம் – நம்பிக்கையின் அடிப்படையில் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன. அந்த சிறுவனின் நம்பிக்கை வீண் போகவில்லை. தென்கச்சி சுவாமிநாதன் நகைச்சுவை பேச்சினை பகிர்ந்தமைக்கு நன்றி! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11630968565386592932013-09-14T15:26:18.479+05:302013-09-14T15:26:18.479+05:30நம்பிக்கை தானே எல்லாம்..படிக்கும் போதே மகிழ்ச்சியா...நம்பிக்கை தானே எல்லாம்..படிக்கும் போதே மகிழ்ச்சியா இருக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70816792355080386962013-09-14T13:17:15.220+05:302013-09-14T13:17:15.220+05:30பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம்
தாங்காமல், பிசகின நரம்...பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம் <br />தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது!<br /><br />அற்புதமான வைத்தியம் !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36232937332775521402013-09-14T12:45:17.401+05:302013-09-14T12:45:17.401+05:30தலைவலி சரியானதும் அந்த பையனுக்கு கிடைத்த சந்தோஷம் ...தலைவலி சரியானதும் அந்த பையனுக்கு கிடைத்த சந்தோஷம் எனக்கே கிடைத்தது போன்றதொரு உணர்வு. <br /><br />தென்கச்சி சுவாமிநாதன் அவர்களது அனுபவமும் அருமை.<br /><br />திண்டுக்கல் தனபாலன் வீட்டில் மகிழ்ச்சி பெருக என் பிரார்த்தனைகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89361719038502565892013-09-14T06:46:45.411+05:302013-09-14T06:46:45.411+05:30நாம் எல்லோரும் புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோ...நாம் எல்லோரும் புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் புண்ணிய காரியங்கள் செய்வது இல்லை.<br />ஆம் ஐயா<br />மனிதனிடம் ஆசை இருக்கின்றது<br />முயற்சி இல்லைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62608100699811585772013-09-14T05:07:21.263+05:302013-09-14T05:07:21.263+05:30வைகோ சார்,
நம்பிக்கை தான் வாழ்க்கை. மஹா பெரியவரின்...வைகோ சார்,<br />நம்பிக்கை தான் வாழ்க்கை. மஹா பெரியவரின் மேல் சிறுவன் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகாமல் அவனைக் காப்பாற்றியது.<br />நல்லதொரு பதிவு. இந்தத் தொடரைப் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக கடவுள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை இன்னும் பன்மடங்காகும் வாய்ப்புகள் அதிகம்.<br />நன்றி .RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54319125634127107882013-09-13T22:54:38.065+05:302013-09-13T22:54:38.065+05:30நகைச்சுவை படித்து மீயும் சிரிச்சேன்.. இறந்தவராக நட...நகைச்சுவை படித்து மீயும் சிரிச்சேன்.. இறந்தவராக நடிப்பது எவ்ளோ கஸ்டம்.. அந்நேரம் ஏதும் எறும்பு கடிச்சலும் ஆடாமல் இருக்கோணுமெல்லோ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42185635601557074352013-09-13T22:53:41.683+05:302013-09-13T22:53:41.683+05:30வரவே சிறுத்து, செலவைப் பெருக்கினால் அது திருட்டு” ...வரவே சிறுத்து, செலவைப் பெருக்கினால் அது திருட்டு” என்றோர் பழமொழி இருக்கிறது.//<br /><br />புதுசாக இருக்கு, ரசித்தேன்ன்.. உண்மைதான்ன்.. <br /><br /><br />oooooOooooo<br /><br /><br />பெரியவா கொடுத்த <br /><br />PRESCRIPTION//<br /><br />கதை சூப்பர். குட்டிச் சம்பவம் நினைவுக்கு வருகிறது, ஊருஇலே ஒருவருக்கு நடக்க முடியாமல் முழங்காலில் ஏதோ பிரச்சனை வந்துவிட்டதாம், அப்போ நாட்டு வைத்தியரிடம் போனாராம், அவர் மிகவும் கெட்டிக்கார வைத்தியர்... அவர் இவரைப் பார்த்துவிட்டு, கொஞ்சம் தள்ளி நிற்கச் சொன்னாராம்ம்..<br /><br />பின்பு வைத்தியர் எழுந்து, வேஷ்டியை மடிச்சுக் கட்டினாராம், கொஞ்சம் பின்னே போய், ஓடிவந்து ஒரு உதை கொடுத்தாராம் இவரின் காலுக்கு, அத்தோடு எல்லாம் சரியாகி விட்டதாம்:).. இது முந்தின காலத்தில் நடந்ததாக சொல்லிச் சிரிப்பார்கள், எந்தளவுக்கு உண்மை எனத் தெரியாது, ஆனா அக்காலத்தில், பார்த்தவுடன் அவர்களுக்கு தெரிந்துவிடும் என்ன பிரச்சனை என்பது..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com