tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5540486353357643989..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 18வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25389109898232553522016-12-22T01:02:31.272+05:302016-12-22T01:02:31.272+05:30திரு. வண்ணதாசன் அவர்களின் ’ஒரு சிறு இசை’ என்ற சிறு...திரு. வண்ணதாசன் அவர்களின் ’ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பு நூல் இந்த 2016-ம் ஆண்டுக்கான சாஹித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளது என்ற செய்தி 21.12.2016 வெளியிடப்பட்டுள்ளது.<br /><br />Ref: <br /><br />http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2016.pdfவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40487735778165864002016-04-24T13:37:01.220+05:302016-04-24T13:37:01.220+05:30Geetha Sambasivam April 24, 2016 at 9:31 AM
வாங்...Geetha Sambasivam April 24, 2016 at 9:31 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /> <br />//இருவரையும் ரசித்திருக்கிறேன்.//<br /><br />ஆஹா, மிக்க மகிழ்ச்சி, மேடம்.<br /> <br />//நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் புத்தகம் என்னிடம் இருந்தது. யாரோ வாங்கிட்டுப் போய்த் திருப்பிக் கொடுக்கலை! :)//<br /><br />அவர்கள் தலைகீழாக நின்று கெஞ்சிக் கூத்தாடியிருந்தாலும், அந்தத் ’தலைகீழ் விகிதங்கள்’ புத்தகத்தைத் தாங்கள் இரவல் தந்திருக்கவே கூடாது. <br /><br />அந்த ‘யாரோ’ சத்தியமாக நான் இல்லை மேடம். ஏனெனில் நான் புத்தகங்களைப் படிக்க இப்போதெல்லாம் யாரிடமும் இரவல் வாங்குவதே இல்லை. <br /><br />படித்துவிட்டு எப்படியும் அதுபற்றி நூல் விமர்சனம் செய்வேன் என்ற நம்பிக்கையில் அவர்களாகவே (நூல் ஆசிரியர்களே) அன்பளிப்பாக அனுப்பி வைத்து விடுகிறார்கள். அதுபோலவே ஒரு டஜனுக்கும் மேல் என்னிடம் குவிந்துள்ளன. அவற்றில் எதையும் பிரிக்கவே நேரம் இல்லை எனக்கு. <br /><br />//திருநெல்வேலி ஜில்லாவில் பிரபலமான பெண் சித்தர் ஆவுடையக்காளைக் குறித்து நாஞ்சில் நாடன் மூலமாகவே அறிந்தேன். :)//<br /><br />அப்படியா, சந்தோஷம்.<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் நன்றிகள், மேடம். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52549816217816779672016-04-24T09:31:12.730+05:302016-04-24T09:31:12.730+05:30இருவரையும் ரசித்திருக்கிறேன். நாஞ்சில் நாடனின் தலை...இருவரையும் ரசித்திருக்கிறேன். நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் புத்தகம் என்னிடம் இருந்தது. யாரோ வாங்கிட்டுப் போய்த் திருப்பிக் கொடுக்கலை! :) திருநெல்வேலி ஜில்லாவில் பிரபலமான பெண் சித்தர் ஆவுடையக்காளைக் குறித்து நாஞ்சில் நாடன் மூலமாகவே அறிந்தேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61754316317629641532016-04-23T23:28:43.491+05:302016-04-23T23:28:43.491+05:30அப்பாதுரை April 23, 2016 at 10:11 PM
வாங்கோ சார்...அப்பாதுரை April 23, 2016 at 10:11 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//வண்ணதாசன் அறியேன்.//<br /><br />நானும் அறியேன். :)<br /><br />//நாஞ்சில் நாடனின் தமிழ்ப் பிடிப்பு சில நேரம் பிரமிக்க வைக்கிறது.//<br /><br />அப்படியா? சந்தோஷம் ! <br /><br />//பொதுவாக நாஞ்சில் நாடன், எஸ்.ரா அப்புறம் அந்த கடல் சினிமா கதாரிசியர்.. எல்லாரும் என்னவோ இவர்களை நம்பியே தமிழ் இலக்கியம் இருப்பது போல patronozingஆக எழுதும் போது எரிச்சல் வருகிறது.//<br /><br />அடடா .... எரிச்சல் ஏற்பட்டால் மஹா கஷ்டமாச்சே!<br /> <br />//patronozingக்கு தமிழ் தெரியவில்லை என்ற இயலாமையில் அவமானமும் வருகிறது. தலைஎழுத்து?//<br /><br />PATRON என்றால் தமிழில் புரவலர் என்று பிறர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.<br /><br />PATRONOZING என்று ஒரு வார்த்தையே ஒருவேளை இருக்காதோ என்னவோ. வேறு யாராவது வந்து இதுபற்றி ஏதேனும் சொல்கிறார்களா எனப் பார்ப்போம்.<br /><br />இதையெல்லாம் போய் ஒரு அவமானமாக நினைக்கவே நினைக்காதீங்கோ. <br /><br />//தலைஎழுத்து?// .... யாருக்கு? :)<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK<br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-936648310393441352016-04-23T23:26:12.984+05:302016-04-23T23:26:12.984+05:30அப்பாதுரை April 23, 2016 at 10:11 PM
வாங்கோ சார்...அப்பாதுரை April 23, 2016 at 10:11 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//வண்ணதாசன் அறியேன்.//<br /><br />நானும் அறியேன். :)<br /><br />//நாஞ்சில் நாடனின் தமிழ்ப் பிடிப்பு சில நேரம் பிரமிக்க வைக்கிறது.//<br /><br />அப்படியா? சந்தோஷம் ! <br /><br />//பொதுவாக நாஞ்சில் நாடன், எஸ்.ரா அப்புறம் அந்த கடல் சினிமா கதாரிசியர்.. எல்லாரும் என்னவோ இவர்களை நம்பியே தமிழ் இலக்கியம் இருப்பது போல patronozingஆக எழுதும் போது எரிச்சல் வருகிறது.//<br /><br />அடடா .... எரிச்சல் ஏற்பட்டால் மஹா கஷ்டமாச்சே!<br /> <br />//patronozingக்கு தமிழ் தெரியவில்லை என்ற இயலாமையில் அவமானமும் வருகிறது. தலைஎழுத்து?//<br /><br />PATRON என்றால் தமிழில் புரவலர் என்று பிறர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.<br /><br />PATRONOZING என்று ஒரு வார்த்தையே ஒருவேளை இருக்காதோ என்னவோ. வேறு யாராவது வந்து இதுபற்றி ஏதேனும் சொல்கிறார்களா எனப் பார்ப்போம்.<br /><br />இதையெல்லாம் போய் ஒரு அவமானமாக நினைக்கவே நினைக்காதீங்கோ. <br /><br />//தலைஎழுத்து?// .... யாருக்கு? :)<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK<br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54346136617299937062016-04-23T22:11:33.530+05:302016-04-23T22:11:33.530+05:30வண்ணதாசன் அறியேன்.
நாஞ்சில் நாடனின் தமிழ்ப் பிடிப்...வண்ணதாசன் அறியேன்.<br />நாஞ்சில் நாடனின் தமிழ்ப் பிடிப்பு சில நேரம் பிரமிக்க வைக்கிறது. பொதுவாக நாஞ்சில் நாடன், எஸ்.ரா அப்புறம் அந்த கடல் சினிமா கதாரிசியர்.. எல்லாரும் என்னவோ இவர்களை நம்பியே தமிழ் இலக்கியம் இருப்பது போல patronozingஆக எழுதும் போது எரிச்சல் வருகிறது. patronozingக்கு தமிழ் தெரியவில்லை என்ற இயலாமையில் அவமானமும் வருகிறது. தலைஎழுத்து?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72239357795013289672016-04-20T14:21:57.616+05:302016-04-20T14:21:57.616+05:30தி.தமிழ் இளங்கோ April 20, 2016 at 1:37 PM
வாங்கோ ...தி.தமிழ் இளங்கோ April 20, 2016 at 1:37 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//வண்ணதாசன், நாஞ்சில் நாடன் படைப்புகளை படிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. நாஞ்சில் நாடன் பேட்டிகளை அவ்வப்போது படித்து இருக்கிறேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி சார். தங்களின் அன்பான தொடர் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />தாங்கள் இனியும் வருகை தர வேண்டிய + கருத்தளிக்க வேண்டிய பகுதி ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது. அதுவே நாளை என்னால் வெளியிடப்பட இருக்கும் பகுதி-20 (இந்த என் தொடரின் நிறைவுப்பகுதி) ஆகும். <br /><br />இது ஓர் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9526524245757059792016-04-20T13:37:36.204+05:302016-04-20T13:37:36.204+05:30வண்ணதாசன், நாஞ்சில் நாடன் படைப்புகளை படிக்க வாய்ப்...வண்ணதாசன், நாஞ்சில் நாடன் படைப்புகளை படிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. நாஞ்சில் நாடன் பேட்டிகளை அவ்வப்போது படித்து இருக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57100911857097083432016-04-18T21:45:23.124+05:302016-04-18T21:45:23.124+05:30Ramani S April 18, 2016 at 5:05 PM
வாங்கோ Mr. RAM...Ramani S April 18, 2016 at 5:05 PM<br /><br />வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.<br /><br />//மிகச் சிறந்த எழுத்தாளர்கள் என அறியப்பட்ட இந்த இருவரின் படைப்புகளையும் ஏனோ இன்றுவரை படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவசியம் வாங்கிப் படித்து விடுவேன். முதலில் ஜீவி அவர்களின் நூலை வாங்கிப் படித்து விட்டுப் பின் ஒவ்வொன்றாகத் தொடரலாம் என உள்ளேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, சார். அப்படியும்கூடச் செய்யலாம்.<br /><br />//மதுரையில் கிடைக்குமிடம் தெரிவித்தால் உதவியாய் இருக்கும்//<br /><br />இதற்கான பதிலை நம் ஜீவி சார் அவர்களே மேலே எழுதியுள்ளார்கள். அவருக்கும் என் நன்றிகள்.<br /><br />தங்களின் தொடர் வருகைக்கு, என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ரமணி சார். அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28665988283822327542016-04-18T20:11:46.471+05:302016-04-18T20:11:46.471+05:30//இதிகாசமான ஸ்ரீமத் இராமாயணத்தில், இலங்கைக்குப் பா...//இதிகாசமான ஸ்ரீமத் இராமாயணத்தில், இலங்கைக்குப் பாலம்கட்டுவதில், ஸ்ரீராமருக்கு ஓர் மிகச்சிறிய அணில் உதவியது போன்றது மட்டுமே..//<br /><br />அன்புள்ளம் கொண்டது அன்பர் கோபு சாருக்குத் தான் எவ்வளவு அடக்கம் பாருங்கள!!<br /><br />என் மீது கொண்ட அன்பில் அவர் என்னை உயர்த்திச் சொல்வதை இந்த நூலுக்கான உயர்வு என்று கொள்கிறேன்.<br /><br />இதுவரை தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி நிறையப் பேர் நிறைய எழுதியிருக்கிறார்கள். வாஸ்தவம் தான்.<br /><br />பெரும்பான்மையான அப்படியான எழுத்துக்கள் எளிமையாக வாசகர்களைக் கவரும் விதத்தில் அமைந்திருந்திராதது ஒரு குறையே. குறிப்பிட்ட சில எழுத்தாளர்களை உச்சாணிக் கொம்பில் வைத்தோ இல்லை அதல பாதாளத்திற்கு தாழ்த்தியோ தனி நபர் விருப்பு வெறுப்பில் அழுந்திப் போன எழுத்துக் குவியல்களே காணக்கிடைக்கின்றன.<br /><br />ஆனால் 37 தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய இந்த நூலோ எழுத்தாளர்களின் எழுத்தை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் எழுதுகிறவனின் கோணத்தில் அலசிய நூல். இது தான் இந்த நூலின் ஆகச்சிறந்த தகுதி.<br /><br />மிகச் சிறந்த எழுத்தாளுகையைக் கொண்டவர்களின் படைப்புகளூனூடே பயணித்து அவர்கள் எழுத்தின் ஆன்மாவை தரிச்சித்த நூல். எந்த எண்ணத்தில் எந்தக் கருத்து எப்படி அவர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கலாம் என்பதனை நுணுகி நுணுக்கமாக ஆராய்ந்து வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டவை. <br /><br />இந்த நூலோடு சம்பந்தப்பட்ட வாழும் எழுத்தாளர்கள் தங்களுக்கான கட்டுரைகளைப் படிக்கும் பொழுதே நம் எழுத்தைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாக எழுதியிருக்கும் இவர் யார் என்று யோசிக்க வைக்கிற நூல். சுருக்கமாகச் சொன்னால் அவர்களை அவர்களுக்கேக் காட்டிய நூல் இது.<br /><br />இந்த மாதிரியான எளிமையாகச் சொல்லும் விதத்தில் தமிழில் நிறைய விமரிசன நூல்கல் வர வேண்டும் என்கிற ஆர்வத்தில் அதற்கான பாதை போட்ட முதல் நூல்.<br /><br />இந்த நூலுக்கான பெருமைகள் அல்ல இவை. மாறாக இந்த நூலுக்கான தகுதிகள் இவை என்று கொள்ள வேண்டுகிறேன்.<br /> <br />இந்த நூலை வாசிக்கும் ஆர்வம் இருந்தும் நூல் தங்களுக்குக் கிடைப்பதில் ஏதாவது நடைமுறை சிக்கல்கள் இருப்பின் எனது கீழ்க்கண்ட மெயில் ஐடிக்கு தங்கள் முகவரியுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். பதிப்பகத்தார் மூலமாக அனுப்பி வைக்க ஆவன செய்கிறேன்.<br /><br />தொடர்புக்கு:<br /><br />jeeveeji@gmail.com <br /><br />அன்புடன்,<br />ஜீவி<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48000263818313705082016-04-18T19:49:27.484+05:302016-04-18T19:49:27.484+05:30Ajai Sunilkar Joseph April 18, 2016 at 9:12 AM
/...Ajai Sunilkar Joseph April 18, 2016 at 9:12 AM<br /><br />//அறிமுகம் தொடரட்டும் நண்பரே, வாழ்த்துகள் ....//<br /><br />வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.-VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40413293802171961502016-04-18T19:48:20.254+05:302016-04-18T19:48:20.254+05:30Thulasidharan V Thillaiakathu
April 18, 2016 at ...Thulasidharan V Thillaiakathu <br />April 18, 2016 at 12:50 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இருவரையும் அறிவோம் என்றாலும் வாசித்ததில்லை. பல நூல்கள் வீட்டில் கிடப்பில் உள்ளன.//<br /><br />:) ஆஹா, மிகவும் கரெக்ட். நூல்கள் உள்பட பல பொருட்கள் வீட்டில் கிடப்பில்தான் போடப்பட்டு உள்ளன. சமயத்தில் இவற்றையெல்லாம் என்ன செய்வது என்றே புரியாமல் முழிக்கத்தான் வேண்டியுள்ளது. :)<br /><br />//இன்று கூட தோழி கீதா மதிவாணன் அவர்கள் வண்ணதாசனை தனது பதிவில் மனம் கவர்ந்த பதிவர்கள் பட்டியலில் சொல்லியிருந்தார். மிகவும் சிலாகித்துச் சொல்லியிருந்தார்.//<br /><br />ஆமாம். நானும் அதனை அவர்கள் பதிவினில் வாசித்து மகிழ்ந்தேன். அதன் இணைப்பைக்கூட இங்கு மேலே நான் மற்றவர்களுக்காகக் குறிப்பிட்டுள்ளேன். <br /><br />வண்ணதாசன் பற்றி என் பதிவினில் வெளியிடும் அன்றே, அவர்கள் பதிவிலும் அவரைப்பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகப்பெரிய ஆச்சர்யமாகத்தான் உள்ளது. This is just a co-incident only. :) <br /><br />// வாசிக்க வேண்டும். //<br /><br />மிக்க மகிழ்ச்சி. :)<br /><br />//சிறப்பான அறிமுகத்திற்கு மிக்க நன்றி சார். அவர்களது நூல்களையும் குறித்துக் கொண்டோம்.. கீதா//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-841902306570386762016-04-18T19:36:48.733+05:302016-04-18T19:36:48.733+05:30மனோ சாமிநாதன் April 17, 2016 at 9:37 PM
வாங்கோ ம...மனோ சாமிநாதன் April 17, 2016 at 9:37 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /> <br />//வண்ணதாசனின் சில படைப்புக்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். இதுவரை நாஞ்சில் நாடனின் எழுத்தை வாசித்ததில்லை. விரைவில் வாங்கிப் படிக்க வேண்டும்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25701136704989829242016-04-18T19:32:48.232+05:302016-04-18T19:32:48.232+05:30கீத மஞ்சரி April 18, 2016 at 6:04 PM
//என் பதிவி...கீத மஞ்சரி April 18, 2016 at 6:04 PM<br /><br />//என் பதிவின் இணைப்பையும் இங்கு குறிப்பிட்டு பலரும் அறியத்தந்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி கோபு சார்.//<br /><br />உண்மையில் நான்தான் தங்களுக்கு என் நன்றிகளைச் சொல்ல வேண்டும். மற்றவை மெயிலில் :)))))<br /><br />பிரியமுள்ள கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39935457462802046192016-04-18T19:19:25.528+05:302016-04-18T19:19:25.528+05:30உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, ரமணி சார்.
நூலின் விற்ப...உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, ரமணி சார்.<br />நூலின் விற்பனை பதிப்பகத்தார் சம்பந்தப்பட்டதாய் இருக்கிறது. அதனால் அவர்களிடம் விசாரித்து மதுரையில் எங்கு கிடைக்கும் என்று தங்களுக்குத் தெரிவிக்கிறேன்.<br />மதுரையில் கிடைக்காது எனினும் கூரியரில் தங்களுக்கு அனுப்ப வழி பண்ணுகிறேன்.<br />கீழ்க்கண்டது எனது மெயில் ஐடி:<br />jeeveeji@gmail.com<br />உங்கள் மதுரை முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும். தகுந்த ஏற்பாடுகளைச் செய்கிறேன்.<br />அன்புடன்,<br />ஜீவி<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70504709604561656492016-04-18T18:04:34.207+05:302016-04-18T18:04:34.207+05:30என் பதிவின் இணைப்பையும் இங்கு குறிப்பிட்டு பலரும் ...என் பதிவின் இணைப்பையும் இங்கு குறிப்பிட்டு பலரும் அறியத்தந்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19448397563794573792016-04-18T17:51:56.987+05:302016-04-18T17:51:56.987+05:30S.P.SENTHIL KUMAR April 17, 2016 at 9:22 PM
வாங்...S.P.SENTHIL KUMAR April 17, 2016 at 9:22 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இருவரின் படைப்புகளையும் ஓரளவே வாசித்திருக்கிறேன். இப்போது வாசிப்பிற்கான நேரமும் கிடைப்பதில்லை. அதனால் என் வீட்டிலே பல நூல்கள் இன்னும் படிக்கப்படாமல் பத்திரமாக இருக்கின்றன. விரைவில் நேரம் ஒதுக்கி அனைத்தையும் படிக்க வேண்டும் என்று சித்திரை முதல் நாளில் தீர்மானம் எடுத்திருக்கிறேன்.//<br /><br />ஆஹா, புத்தாண்டில் எடுத்துள்ள தங்களின் இந்தத் தீர்மானம் மிக அருமை. தங்கள் முயற்சிகள் வெற்றி அடையட்டும். வாழ்த்துகள்.<br /><br />//இந்த ஆர்வத்தை தூண்டியது தங்களின் இந்த தொடர் பதிவுதான். அதற்காக தங்களுக்கு சிறப்பான நன்றிகள் ஐயா!//<br /><br />ஆஹா, மிக்க மகிழ்ச்சி நண்பரே. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88695674111726325922016-04-18T17:47:00.804+05:302016-04-18T17:47:00.804+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் April 17, 2016 at 8:29 P...அ. முஹம்மது நிஜாமுத்தீன் April 17, 2016 at 8:29 PM<br /><br />வாங்கோ அருமை நண்பரே, வணக்கம்.<br /><br />//இரு பெரும் எழுத்தாளர்கள் பற்றிய சுவையான தகவல்கள் அறிந்து மிக்க மகிழ்ச்சி!//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :) <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90140708881227043662016-04-18T17:45:30.271+05:302016-04-18T17:45:30.271+05:30Thenammai Lakshmanan April 17, 2016 at 7:51 PM
வ...Thenammai Lakshmanan April 17, 2016 at 7:51 PM<br /><br />வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.<br /><br />//iruvarumey miga sirantha eluthalargal. neengkal kurippittavatril palavatraip padithirukiren. இருவரும் மிகச்சிறந்த எழுத்தாளர்கள். நீங்கள் குறிப்பிட்டவற்றில் பலவற்றைப் படித்திருக்கிறேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. :)<br /><br />//good share VGK sir and GV sir. நல்ல பகிர்வு வீஜீ சார் + ஜீவீ சார்.//<br /><br />சந்தோஷம்.<br /><br />//ennavo NHM writer download aagala. thirumba system ai restart seyanumpola. என்னவோ என்.ஹெச்.எம். ரைட்டர் டவுன்லோடு ஆகலை. திரும்ப சிஸ்டமை ரீ-ஸ்டார்ட்ட் செய்யணும் போல//<br /><br />சரி.... சரி செய்யுங்கோ, அதை. :)<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம். அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73193948183349601462016-04-18T17:38:37.990+05:302016-04-18T17:38:37.990+05:30R.Umayal Gayathri April 17, 2016 at 7:46 PM
வாங்...R.Umayal Gayathri April 17, 2016 at 7:46 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இருவரையும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.... ஆனா... படித்ததில்லை.... அறிமுகத்திற்கு நன்றி ஐயா.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42138583957004571872016-04-18T17:36:42.613+05:302016-04-18T17:36:42.613+05:30ஞா. கலையரசி April 17, 2016 at 7:44 PM
வாங்கோ மேடம...ஞா. கலையரசி April 17, 2016 at 7:44 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//வண்ணதாசன் தான் கல்யாண்ஜி என்பதை ஜீவி சாரின் நூலைப் படித்துத் தான் தெரிந்து கொண்டேன். இவருடைய படைப்புகள் எதையும் நான் படித்ததில்லை.//<br /><br />ஓஹோ ! :)<br /><br />//நாஞ்சில் நாடனின் ’தலைகீழ் விகிதங்கள்’ வாசித்திருக்கிறேன். அது ’சொல்ல மறந்த கதை’ என்ற திரைப்படமாகவும் வந்தது.//<br /><br />அப்படியா? மிக்க மகிழ்ச்சி.<br /><br />//கிராமிய மணம் கமழும் நாஞ்சில் நாடனின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது.//<br /><br />சந்தோஷம்.<br /><br />//அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பிய ஐந்தாவது நிமிடத்தில் உங்களுடன் பேசினார் என்றறிந்து வியப்பேற்பட்டது. //<br /><br />எனக்கும் அன்று ஒரே வியப்பாகத்தான் இருந்தது, மேடம்.<br /><br />இருப்பினும் நான் அவருடன் சற்றே விரிவாகப் பேச முடியாத நிலையில் நான் அன்று இருந்த சூழ்நிலை அமைந்துவிட்டது. <br /><br />திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறப்பு அழைப்பிதழ் எனக்குக் கிடைத்திருந்ததால், நான் அப்போது ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தேன். <br /><br />அந்த சிறப்பு நிகழ்ச்சி திருச்சியில் புதிதாகவும், மிகச்சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த புத்தம் புதிய ‘கலைஞர் அறிவாலயத்தில்’ நடைபெற்றது. <br /><br />அப்போதைய தமிழக மாண்புமிகு அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களும், திரு. சுபவீர பாண்டியன் போன்ற பல VIPs களும் மேடையில் ஏறி அமர்ந்து கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்த சிறப்பானதோர் கூட்டம் அது. <br /><br />அதில் மேடைக்கு அருகே முதல் ஒருசில வரிசைக்குள் நான் அமர்ந்திருக்கும் போது திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் எதிர்பாராத அழைப்பு எனக்குக் கிடைத்தது. <br /><br />என்னால் அந்தக்கூட்டத்திலிருந்து உடனடியாக வெளியே வரவும் முடியாமல், அவருடன் உரக்கப் பேசவும் முடியாமல், இணைப்பினைத் துண்டிக்கவும் மனசு இல்லாமல் தவித்திடும் ஓர் சூழ்நிலையில் நான் அன்று அப்போது இருந்தேன். <br /><br />பிறகும் ஒரு குறுஞ்செய்தி மூலம் அவருக்கு என் அப்போதைய தர்ம சங்கடமான நிலைமையை விளக்கிச் சொல்லிவிட்டேன். அவரும் அதனைப் புரிந்துகொண்டு OK சொல்லிவிட்டார்.<br /><br />//இருவரையும் நன்கு அறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள் கோபு சார்!//<br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அற்புதமான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - நன்றியுடன் கோபு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51668676643008539992016-04-18T17:05:30.638+05:302016-04-18T17:05:30.638+05:30மிகச் சிறாந்த எழுத்தாளர்கள் என
அறியப்பட்ட இந்த இரு...மிகச் சிறாந்த எழுத்தாளர்கள் என<br />அறியப்பட்ட இந்த இருவரின் படைப்புகளையும்<br />ஏனோ இன்றுவரை படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை<br />அவசியம் வாங்கிப் படித்து விடுவேன்<br /><br />முதலில் ஜீவி அவர்களின் நூலை வாங்கிப் படித்து விட்டுப்<br />பின் ஒவ்வொன்றாகத் தொடரலாம் என உள்ளேன்<br /><br />மதுரையில் கிடைக்குமிடம் தெரிவித்தால்<br />உதவியாய் இருக்கும்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35951687071320341432016-04-18T16:46:31.437+05:302016-04-18T16:46:31.437+05:30mru April 17, 2016 at 7:18 PM
வாங்கோ, முருகு, வணக...mru April 17, 2016 at 7:18 PM<br /><br />வாங்கோ, முருகு, வணக்கம்மா. நல்லா இருக்கீகளா? அம்மி, அண்ணன், அண்ணி, உங்கட ‘அ-வ-ர்’ எல்லோரும் நலமா?<br /><br />//மேல அஞ்சு பட்டர்புள்ள இருக்குதுல்லா. ஏன் பறக்கல????????.......//<br /><br />நல்லதொரு அருமையான கேள்வி. <br /><br />அவை பறந்து போய் விட்டால் முருகு, முன்னா, நம் பேரன்புக்குரிய ரோஜா டீச்சர் போன்றவர்கள் வந்தால் பார்க்க முடியாமல் போய் விடுமே, தங்களின் அழகை ரஸிக்க முடியாமல் போய்விடுமே என்பதால் மட்டுமே அவை பறக்காமல் இருக்கோ என்னவோ !<br /><br />எதற்கும் இதுபற்றி நம் டீச்சரிடம் கேட்டுக்கொள்ளுங்கோ. ஏன் நம்ம டீச்சரையே இப்போதெல்லாம் நம்மால் இங்கு பார்க்க முடியவில்லை? :( <br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு.<br /><br />அன்புடன் குருஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4205084077665921252016-04-18T16:24:40.062+05:302016-04-18T16:24:40.062+05:30srini vasan April 17, 2016 at 7:10 PM
வாங்கோ, வண...srini vasan April 17, 2016 at 7:10 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இன்று அறிமுகம் செய்திருப்பவர்கள் எனக்கு புதியவர்கள்....//<br /><br />உங்களுக்கு மட்டும்தானா? எனக்கும்தான். :)<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கு என் நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13243916084170926272016-04-18T16:19:19.114+05:302016-04-18T16:19:19.114+05:30ஆல் இஸ் வெல்....... April 17, 2016 at 7:08 PM
வா...ஆல் இஸ் வெல்....... April 17, 2016 at 7:08 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இருவரையுமே தெரிந்திருக்கவில்லை.....//<br /><br />அச்சா ! :)<br /><br />நாம் இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் முழுமையாகத் தெரிந்துகொண்டாலே இப்போதைக்குப் போதுமானது. :)<br /><br />//உங்களின் பதிவுகள் மூலமாக பலரையும் தெரிந்து கொள்ள முடிகிறது. ..... நன்றிகள்...//<br /><br />பஹூத் அச்சா !!<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com