tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5591187451862656569..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: தா யு மா ன வ ள் [இறுதிப்பகுதி 3 of 3 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger122125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22362844396291663102016-02-03T13:15:54.030+05:302016-02-03T13:15:54.030+05:30பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில்...பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில் ஒன்றான இதனை என்னிடம் கேட்டு வாங்கி, எங்கள் BLOG என்ற வலைத்தளத்தில், 02.02.2016 அன்று படங்களுடன் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.<br /><br />அதற்கான இணைப்பு:<br />http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57936181168243477942015-12-18T18:56:46.685+05:302015-12-18T18:56:46.685+05:30//தலைப்புக்கேற்ற அருமையான் கதை! முதல் கதையே முத்தா...//தலைப்புக்கேற்ற அருமையான் கதை! முதல் கதையே முத்தான படைப்பு! மனம் கவர்ந்த, நெஞ்சில் நிறைந்த தங்களின் பல படைப்புகளில் இதுவும் ஒன்று!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50376414061574174852015-12-01T20:38:01.015+05:302015-12-01T20:38:01.015+05:30 திருச்சி மலைக்கோட்டைத் ”தாயுமானவர்” அருளால், ஒரே ... திருச்சி மலைக்கோட்டைத் ”தாயுமானவர்” அருளால், ஒரே நாளில் “தாயுமானவள்” (தாயும்+ஆனவள்) ஆன தன் மனைவியை அள்ளி அணைக்கச் சென்ற முனியாண்டியைப் பார்த்து, வெட்கத்துடன் சிரித்தது, குழந்தை விஜி.// வாத்யார் படம் போல வாத்யாரின் சிறுகதைகளும்...சுபமான முடிவுதான்.மீண்டும் ரசித்தேன்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23897092282569638362015-11-19T18:23:42.421+05:302015-11-19T18:23:42.421+05:30குழந்தை இல்லாத அந்த ஏழை தம்பதிகளுக்கு அந்தக்குழந்...குழந்தை இல்லாத அந்த ஏழை தம்பதிகளுக்கு அந்தக்குழந்தையை அனுப்பி இருக்கார் ஆண்டவர். குழந்தை மனநிலை பெரியவர்கள் மனநிலை எல்லாமே நல்லா ரசனையுடன் சொல்கிறீர்கள்<br /><br /><br /><br /><br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40217751615371645322015-10-14T13:52:57.638+05:302015-10-14T13:52:57.638+05:30அந்த கொளந்த ஒரு நல்லவருகிட்டத்துலதா போயி சேந்திச்...அந்த கொளந்த ஒரு நல்லவருகிட்டத்துலதா போயி சேந்திச்சி. நீங்க வரைஞ்சிருக்க படம் ரொம்ப டச்சிங்கா இருக்குது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50830693504116579392015-06-15T19:32:22.337+05:302015-06-15T19:32:22.337+05:30இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.
இந்தக் கதைக்கு ப...இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.<br /><br />இந்தக் கதைக்கு பரிசு கிடைக்கலைன்னா எப்படி?<br /><br />அருமையான கதை<br />முதல் சிறுகதை மாதிரி தெரியவில்லை.<br /><br />ஒரு பண்பட்ட எழுத்தாளரின் ஆற்றல் கதையில் வெளிப் பட்டிருக்கிறது.<br /><br />மீண்டும், மீண்டும் படிக்கத்தூண்டும், எவ்வளவு முறை படித்தாலும் அலுக்காத படைப்புகள் தான் உங்களுடையவை.<br /><br />பாராட்ட வார்த்தையே இல்லை.<br /><br />வாழ்த்துக்கள் அண்ணாஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55115490470916526462015-05-21T13:49:39.277+05:302015-05-21T13:49:39.277+05:30பூந்தளிர் May 21, 2015 at 11:48 AM
// :)))) //
ப...பூந்தளிர் May 21, 2015 at 11:48 AM<br />// :)))) //<br /><br />பழைய பூந்தளிரின் நீண்ட பின்னூட்டம் இன்று என்னால் மீண்டும் ரசித்து படிக்கப்பட்டது. அந்தப்பூந்தளிர் இப்போ காணாமல் போய் விட்டதில் எனக்குக் கொஞ்சம் வருத்தமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81828133898848786822015-05-21T11:48:27.953+05:302015-05-21T11:48:27.953+05:30:)))):))))பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19336324572135731012015-05-04T16:39:18.264+05:302015-05-04T16:39:18.264+05:30mageswari balachandran May 4, 2015 at 11:48 AM
வ...mageswari balachandran May 4, 2015 at 11:48 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//முதல் சிறுகதையா?// <br /><br />ஆமாம். <br /><br />//அருமை ஐயா.// <br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//சுனாமி எத்துனை பேரை அனாதை ஆக்கியது.//<br /><br />:(<br /><br />என்னைப் பொறுத்தவரை இது கதையில்லை. நி ஜ ம் போல் உள்ளது. உண்மை தான் இவள் தாயுமானவளே,,,,,,,,,,, மனம் கனத்தது, 300 சம்பாதித்த மகிழ்ச்சி அதைவிடவும் இவள் தாயான மகிழ்ச்சி. நல்ல கதை.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் இன்று ஒரே நாளில் இந்தச் சிறப்புச் சிறுகதையின் மூன்று பகுதிகளையும் ரஸித்துப்படித்து, கருத்துக்கள் கூறியிருப்பதற்கும், மகிழ்ச்சியுடன் நன்றி கூறிக்கொள்கிறேன். மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10911675580846937862015-05-04T11:48:53.025+05:302015-05-04T11:48:53.025+05:30முதல் சிறுகதையா?
அருமை அய்யா. சுனாமி எத்துனை பேரை ...முதல் சிறுகதையா?<br />அருமை அய்யா. சுனாமி எத்துனை பேரை அனாதை ஆக்கியது. என்னைப் பொநுத்தவரை இது கதையில்லை. நிஐம் போல் உள்ளது. உண்மை தான் இவள் தாயுமானவளே,,,,,,,,,,,<br />மனம் கனத்தது, 300 சம்பாதித்த மகிழ்ச்சி<br />அதைவிடவும் இவள் தாயான மகிழ்ச்சி.<br />நல்ல கதை.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16411001587219513802015-04-21T14:55:38.094+05:302015-04-21T14:55:38.094+05:30திருச்சி டவுன் வாணப்பட்டரை மாரியம்மன் தேர்த்திருவி...திருச்சி டவுன் வாணப்பட்டரை மாரியம்மன் தேர்த்திருவிழா இன்று 21.04.2015 செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. <br /><br />மதியம் 1 மணி சுமாருக்கு என் குடியிருப்புப் பகுதி வாசலுக்கு வாணப்பட்டரை மாரியம்மன் அழகுத்தேரில் மெல்ல நகர்ந்து பவனி வந்து அருள் பாலித்தாள். <br /><br />அப்போது என் வீட்டு பால்கனி ஜன்னல் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில இதோ http://gopu1949.blogspot.in/2014/06/vgk-24.html இந்தப்பதிவினில் இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. <br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே. <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47302059267946379982013-09-18T04:47:51.460+05:302013-09-18T04:47:51.460+05:30வேல் September 17, 2013 at 12:02 PM
வாருங்கள், வண...வேல் September 17, 2013 at 12:02 PM<br /><br />வாருங்கள், வணக்கம்.<br /><br />//வெகு அருமை. சிறப்பான சிறுகதை.//<br /><br />சந்தோஷம்.<br /><br />//அன்பும் அரவணைப்பும் அன்னையுமானவள் கொண்ட அரண்மனை//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//முத்தான முத்தத்தின் அன்பை பெற்ற பெற்றோர்கள்.//<br /><br />ஆம், மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும்.<br /><br />*****குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது*****<br /><br />//பிஞ்சுவின் பிடி மட்டுமல்ல தங்களின் பதிவும் அனைவரையும் பிடித்து கொண்டது. //<br /><br />வெகு அழகாக இந்த இடத்தை ரஸித்துச் சொல்லியுள்ளீர்கள். ஸ்பெஷல் நன்றிகள்.<br /><br />//சுனாமியின் தாக்கம் தங்களின் உருவாக்கம்.//<br /><br />ஆமாம். சுனாமி பற்றிய செய்திகளின் தாக்கம் தான்.<br /><br />//முதல் சிறுகதையும் இது. முத்தான சிறுகதையும் இது.<br /><br />நல்ல பதிவர்களையும் நல்ல பதிவுகளையும் படிக்கச் செய்த பகவானே! இதுவும் எங்களுக்கு இறைவன் கொடுத்த வரமே.//<br /><br />ஆஹா, ஜோராக எழுத்தாளரை மகிழ்வூட்டும் படி, உற்சாகம் தருமாறு எழுதுகிறீர்கள்.<br /><br />//பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி ஐயா!!!!!!!!!!!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக ரஸித்து, ருசித்து எழுதியுள்ள சத்தான முத்தான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25063257961683936342013-09-18T00:32:08.012+05:302013-09-18T00:32:08.012+05:30வெகு அருமை. சிறப்பான சிறுகதை.
//காவிரிக்கரையோரம் ...வெகு அருமை. சிறப்பான சிறுகதை.<br /><br />//காவிரிக்கரையோரம் ரயில்வே லைனை ஒட்டிய ஒரு சற்றே பெரிய குடிசை வீடு, அதுவே அவர்கள் இன்பமுடன் இல்லறம் நடத்தி வரும் அரண்மனை//<br /><br />அன்பும் அரவணைப்பும் அன்னையுமானவள் கொண்ட அரண்மனை<br /><br />//பலூன் அங்கிள்! யூ ஆர் வெரி குட் ஸ்வீட் அங்கிள்!! தாங்க்யூ வெரி மச்; ஐ லவ் யூ சோ மச்” என்று கூறி அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது//<br />//குழந்தையை கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்ட மரகதம், “சரி, சரி, நீ எங்களோடேயே இருக்கலாம்டா கண்ணு, உன்னய எங்கேயும் கொண்டுபோய் விடமாட்டோம்டா, நீ சமத்துப்பாப்பா இல்லையா? அழக்கூடாது” என்று சொல்லி தன் புடவைத்தலைப்பால் குழந்தையின் கண்களைத் துடைத்து விட்டு, அள்ளி அணைத்து முத்தமிட்டாள், மரகதம்//<br /><br />முத்தான முத்தத்தின் அன்பை பெற்ற பெற்றோர்கள்.<br /><br /><br />//குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது//<br /><br />பிஞ்சுவின் பிடி மட்டுமல்ல தங்களின் பதிவும் அனைவரையும் பிடித்து கொண்டது. <br /><br />//இந்தச் சிறுகதை சுனாமிக்குப்பிறகு 2005 ஆம் ஆண்டு எழுதப்பட்டது//<br /><br />சுனாமியின் தாக்கம் தங்களின் உருவாக்கம்.<br /><br />// இது தான் என் வாழ்க்கையில் நான் எழுதிய முதல் சிறுகதை.//<br /><br />முதல் சிறுகதையும் இது. முத்தான சிறுகதையும் இது.<br /><br />//எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே//<br /><br />நல்ல பதிவர்களையும் நல்ல பதிவுகளையும் படிக்கச் செய்த பகவானே! இதுவும் எங்களுக்கு இறைவன் கொடுத்த வரமே.<br /><br />//தா யு மா ன வ ள்//<br />தாயுமானவர் கோவிலின் அருகே கதைக்கு கிடைத்தது தாயுமானவள். அதே கோவிலின் அருகே எங்களுக்கு கிடைத்தவர் தாயுமானவர்.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி ஐயா!!!!!!!!!!!வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56739148708406108862013-01-14T16:54:35.528+05:302013-01-14T16:54:35.528+05:30பூந்தளிர் January 13, 2013 at 9:20 PM
//அந்தக்குழ...பூந்தளிர் January 13, 2013 at 9:20 PM<br /><br />//அந்தக்குழந்தை மன நிலையை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கீங்க். தோசை சாப்பிட ஆசையும் தயக்கமுமாக மம்மி,,,,,, மம்மி,,,, சாரி, சாரி ஆண்டி, ஆண்டி ஒரு தோசை தருவீங்களானு அந்தக்குழந்தை கேட்கும் போதே நம்மகிட்டயே காக்குற மாதிரி இருந்துச்சி.//<br /><br />ரஸித்த இடத்தைச் சுட்டிக்காட்டியது மகிழ்ச்சியாக உள்ளதும்மா.<br /><br />//அவங்க இரவு பேசிக்கொண்டதை கேட்ட குழந்தை விஜி பதட்டத்துடன் நீங்கதான் என்ன போலீசுகிட்ட கொடுத்துடுவீங்களே என்று பரிதாபமாக சொல்லும் போது ஐயோ பாவமாக இருந்தது.//<br /><br />உங்களின் தாயுள்ளத்தையும் அன்பையும் உணர முடிகிறது.<br /><br />//குழந்தை இல்லாத அந்த அன்பு தம்பதி களுக்கு குழந்தையை அந்த மாரியம்மனே அனுப்பியது போல தோன்றுகிறது.//<br /><br />ஆம், சரியாகச் சொன்னீர்கள். அம்பாள் தான் அனுப்பியிருப்பாள். <br /><br />//நல்ல சுவாரசியமான கதை படித்த திருப்தி கிடைத்தது. முடிவு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்துச்சி, இதுதான் உங்க முதல் சிறு கதைன்னு நம்பவே முடியல்லே.//<br /><br />பிரசுரிக்கப்பட்டு பரிசு கிடைத்ததை என்னாலும் அன்று நம்பவே முடியவில்லை தான். <br /><br />//முதல் கதையிலேயே இவ்வளவு திறமையான எழுத்து எப்படி கை வந்திச்சு?//<br /><br />எனக்கே தெரியவில்லை. எப்படியோ வந்திச்சு. எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.<br /><br />’வரம்’ என்றதும், ஆனால் ஒன்று மட்டும் ஞாபகத்து வந்திடுச்சு. ‘வரம்’ என்ற தலைப்பிலேயே ஒரு குட்டியூண்டு நகைச்சுவைக் கதை எழுதியுள்ளேன்.<br /><br />இணைப்பு இதோ: :http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_1783.html<br /><br />//ஆச்சரியம்தான். மூன்று பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.//<br /><br />நீங்கள் என்ன என்னைப்போல சாதாரண ஆளா, You are so Great. உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவே எனக்கு இனி மூச்சு வாங்கும் போல இருக்கு ;)))))<br /><br /> //இனி மற்ற பதிவுகளுக்கும் சென்று பார்க்கிறேன்.//<br /><br />ஆஹா, பாருங்கோ பாருங்கோ. நன்றியோ நன்றிகள், மேடம். <br /><br />பிரியமுள்ள<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23101590955771058312013-01-14T10:50:07.177+05:302013-01-14T10:50:07.177+05:30அந்தக்குழந்தை மன நிலையை எவ்வளவு அழகாக சொல்லி இருக்...அந்தக்குழந்தை மன நிலையை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கீங்க். தோசை சாப்பிட ஆசையும் தயக்கமுமாக மம்மி,,,,,, மம்மி,,,, சாரி, சாரி ஆண்டி, ஆண்டி ஒரு தோசை தருவீங்களானு அந்தக்குழந்தை கேட்கும் போதே நம்மகிட்டயே காக்குற மாதிரி இருந்துச்சி. அவங்க இரவு பேசிக்கொண்டதை கேட்ட குழந்தை விஜி பதட்டத்துடன் நீங்கதான் என்ன போலீசுகிட்ட கொடுத்துடுவீங்களே என்று பரிதாபமாக சொல்லும் போது ஐயோ பாவமாக இருந்தது. குழந்தை இல்லாத அந்த அன்பு தம்பதி களுக்கு குழந்தையை அந்த மாரியம்மனே அனுப்பியது போல தோன்றுகிறது. நல்ல சுவாரசியமான கதை படித்த திருப்தி கிடைத்தது.முடிவு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்துச்சி,இதுதான் உங்க முதல் சிறு கதைன்னு நம்பவே முடியல்லே. முதல் கதையிலேயே இவ்வளவு திறமை யான எழுத்து எப்படி கை வந்திச்சு?ஆச்சரியம்தான். மூன்று பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். இனி மற்ற பதிவுகளுக்கும் சென்று பார்க்கிறேன்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15676074076838714672012-10-17T02:35:07.559+05:302012-10-17T02:35:07.559+05:30VGK to மஞ்சு [4]
//கதையாசிரியரிடம் திறமை இருக்கிற...VGK to மஞ்சு [4]<br /><br />//கதையாசிரியரிடம் திறமை இருக்கிறது. அதை சீராக்கி கதை வரிக்கும் அற்புதமான க்ரியேட்டிவிட்டி இருக்கிறது... இந்த விளக்கை தூண்டிவிட ரிஷபன் என்ற நல்ல உள்ளத்தால் இன்று வலைப்பூவிலும் பிரபலமாகி எல்லோர் மனதிலும் நிலையான இடம் பிடித்து வெற்றிகள் குவிக்கவும்.... இன்னும் நிறைய கதைகள் பகிர்ந்து நல்வழி நடத்தவும்<br /><br />மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடனான நன்றிகள் அண்ணா...//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும், மனம் திறந்த பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மகிழ்ச்சிகள் மஞ்சு. சந்தோஷம். ;)<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணா வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80651915211537318262012-10-17T02:09:42.664+05:302012-10-17T02:09:42.664+05:30VGK to மஞ்சு... [3]
//கதையாசிரியரின் தெள்ளிய நடைய...VGK to மஞ்சு... [3]<br /><br />//கதையாசிரியரின் தெள்ளிய நடையில் அற்புதமாய் ஒரு கதை.... <br /><br />ஹுஹும்... முதல் கதை.... தவழும் குழந்தையின் முதல் அடி எடுத்துவைக்கப்பட்டு அந்த நடையே வெற்றிகரமான நடையாக... கதையாசிரியரின் சிறப்பான கதை முதன் முதலில் எழுதிய கதை//<br /><br />பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றிகள், மஞ்சு.<br /><br /><br />//தினமலர் - வாரமலரில், வெளியிட்டு அதன்பின் அந்த கதை 2981 பேர்கள் எழுதியதில் 13 தேர்வாகி அதிலும் முதல் இடத்தைப்பெற்றது எத்தனை பெருமைக்குரிய விஷயம்...//<br /><br />இல்லை மஞ்சு 13 கதைகளில் நாலாம் இடம் மட்டுமே. முதல் இடம் அல்ல. <br /><br />அதாவது முதல்/இரண்டு/மூன்று என மூன்று பரிசுகள், அதன் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான 10 கதைகளுக்கு ஆறுதல் பரிசுகள். <br /><br />எனக்கு இந்தக்கதைக்கு கிடைத்தது ஆறுதல் பரிசு மட்டுமே. <br /><br />இருப்பினும் எனக்கு அது முதல் பரிசே கிடைத்த ஓர் மகிழ்ச்சியினைக் கொடுத்தது என்பதே உண்மை. <br /><br />தொடரும்....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42231140601937170412012-10-17T01:53:22.187+05:302012-10-17T01:53:22.187+05:30VGK to மஞ்சு....
//முடிவு சுபம்... குழந்தைக்கும் ...VGK to மஞ்சு....<br /><br />//முடிவு சுபம்... குழந்தைக்கும் அம்மா அப்பா கிடைத்தது. அம்மா அப்பாக்கும் குழந்தை கிடைத்தது... //<br /><br />ஆம் மஞ்சு. மிகச்சரியாகவே சொல்லிட்டீங்க.<br /><br />//இறைவனுக்கு தெரியும் அல்லவா யாரை யாரிடம் எப்போது ஏன் எங்கே சேர்ப்பது என்று?//<br /><br />ஆம் மஞ்சு. இது நிதர்சனமான உண்மை. சமீபத்தில் நான் இதை மிக நன்றாக் அனுபவபூர்வமாகவே உணர்ந்துள்ளேன்.<br /><br />தொடரும்....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35365974754417100922012-10-17T01:38:33.457+05:302012-10-17T01:38:33.457+05:30மஞ்சுபாஷிணி October 16, 2012 4:12 AM
அன்பின் மஞ்ச...மஞ்சுபாஷிணி October 16, 2012 4:12 AM<br /><br />அன்பின் மஞ்சு வாங்கோ, வணக்கம்.<br /><br />//முதலில் கதையின் முடிவு... இல்லை இல்லை குழந்தையின் வாழ்வின் தொடக்கம்....//<br /><br />முடிவல்ல .... தொடக்கமே. <br /><br />குழந்தையின் வாழ்வு என்ற புதுக்கதையின் துவக்கமே. ;))))) <br /><br />ஆம் மஞ்சு. ஒரு விஷயம் சோகமாக முடிவுக்கு வரும் போது, அதிலிருந்து மீளமுடியாமல் வருந்தி மனம் மிகவும் வலிக்கத்தான் வலிக்கிறது. <br /><br />அந்த நேரத்தில், ஏதோ ஒரு புதிய விஷயம் அப்போதே நம்மை ஆட்கொண்டு ஆதரிக்கும் போது, அந்த புதிய விஷயம் நம் மனதுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் போது, நம் மனம் சற்றே சந்தோஷப்படுகிறது. வருத்தங்களுக்கெல்லாம் ஓர் வடிகால் கிடைத்து விட்டதாக உணர்கிறது.<br /><br />நம் மன வருத்தங்களுக்கும், வலிகளுக்கும், வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும், நாம் சற்றும் எதிர்பாராமல் Accidental ஆக ஏற்பட்டு விடும் நிகழ்வுகளுக்கும், அதுவே ஓர் இடைக்காலத் தீர்வாக அமைந்து, இதமான ஒத்தடம் கொடுத்தது போல நம்மை அமைதிப்படுத்துகிறது. <br /><br />தக்க நேரத்தில் ஒருவர் அன்பை இழந்து, மனம் கலங்கிப்போய் வருந்தும் நேரத்தில், ஆதரவாக வேறொருவரின் அன்பு கிடைத்தால் அது மிகவும் பாக்யமே. <br /><br />சிறு குழந்தைகளின் சளி, இருமல், கபம் போன்றவைகளுக்கு, கழுத்து, மார்பு, முதுகு மூக்கு போன்ற பகுதிகளில் ’விக்ஸ் வேபோரப்’ ஐ, மிகவும் மென்மையாக ஓர் தாய் தடவி விடுவது போல அமைந்து விடும் பாக்யம் அது. It is 'The Timely Help'. <br /><br />இதுபோன்றதொரு பாக்யம் எல்லோருக்கும் தக்க நேரத்தில் கிடைத்துவிடும் என்று சொல்லவே முடியாது. இந்தக்கதையில் வரும் குழந்தைக்கு ஏதோ முனியாண்டி மரகதம் தம்பதி மூலம் கிடைத்துள்ளது. தக்க நேரத்தில் தக்க உதவி கிடைக்காது போனால், அன்பை இழந்த அந்தக்குழந்தையின் நிலைமை என்ன ஆகும்? கொடுமை அல்லவா? <br /><br />தொடரும் .....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18226557934560198202012-10-16T16:42:59.804+05:302012-10-16T16:42:59.804+05:30முதலில் கதையின் முடிவு... இல்லை இல்லை குழந்தையின் ...முதலில் கதையின் முடிவு... இல்லை இல்லை குழந்தையின் வாழ்வின் தொடக்கம்....<br /><br />மரகதம் முனியாண்டி இருவரின் வாழ்வில் செயற்கை கருத்தரிப்புக்காக சேர்த்த பணம் குழந்தையின் படிப்புக்காக....<br /><br />குழந்தை சந்தோஷமாய் இயல்பாய் மம்மி என்று அழைத்து அதன்பின் ஆண்ட்டி என்று மாற்றிக்கொண்டது காலச்சூழல் குழந்தையை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டதே...<br /><br />மரகதமும் முனியாண்டியும் இரவெல்லாம் செய்த விவாதத்தில் குழந்தை மனம் கலங்கி மறுபடி நாம் வெளியேற்றப்படுவோமோ போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுப்போய் சேர்க்கப்படுவோமோ என்ற பயத்தில் ஜுரம் வந்துவிட... குழந்தை வெகு இயல்பாய் அவர்கள் இருவரிடமும் இதை கேட்டுவிட இருவரின் மனதில் இருந்த கருணை வெளிக்கொணரவே இந்த நாடகம் இறைவன் நடத்தியது போல...<br /><br />முடிவு சுபம்... குழந்தைக்கும் அம்மா அப்பா கிடைத்தது. அம்மா அப்பாக்கும் குழந்தை கிடைத்தது... இறைவனுக்கு தெரியும் அல்லவா யாரை யாரிடம் எப்போது ஏன் எங்கே சேர்ப்பது என்று?<br /><br />இனி கதை தொடங்கிய கதைக்கு வருவோம்...<br /><br />கதையாசிரியரின் தெள்ளிய நடையில் அற்புதமாய் ஒரு கதை....<br />ஹுஹும்... முதல் கதை.... தவழும் குழந்தையின் முதல் அடி எடுத்துவைக்கப்பட்டு அந்த நடையே வெற்றிகரமான நடையாக... கதையாசிரியரின் சிறப்பான கதை முதன் முதலில் எழுதிய கதை தினமலரிலும் வாரமலரிலும் வெளியிட்டு அதன்பின் அந்த கதை 2981 பேர்கள் எழுதியதில் 13 தேர்வாகி அதிலும் முதல் இடத்தைப்பெற்றது எத்தனை பெருமைக்குரிய விஷயம்...<br /><br />முதல் கதை வெற்றிப்பெற்றதற்கும் பிரசுரித்தமைக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அண்ணா... <br /><br />முதல் கதை அதுவும் வெற்றிகரமாக பிரபல நாளிதழிலும் வாரமலரிலும் வெளியிட்டும் கொஞ்சம் கூட அந்த பெருமையை காட்டாது அடக்கமாக.... தான் எப்படிப்பட்ட சூழலில் இந்த கதையை எழுதினேன் என்று மிக அருமையாகச்சொல்லி....<br /><br />கதையாசிரியரின் இளமைப்பருவம் வறுமைகள் நிறைந்ததை சுயவிவிவரத்தில் குறிப்பிட்டு.... படிப்படியாக உழைத்து முன்னுக்கு வந்து இன்று நல்ல நிலையில் இருப்பதைச்சொன்ன விதமும்...<br /><br />நல்ல நிலைக்கு வந்தப்பின்னர் தான் யாரால் முன்னுக்கு வந்தோம் என்பதை மறந்து போகும் மனிதர்கள் இடையில் ரிஷபன் எனும் வைரக்கல் தான் இந்த வைரக்கல்லை பட்டைத்தீட்ட ஊக்குவித்தது என்று நன்றிகள் கூறி.... ( வசிஷ்டர் கையால் பிரம்மரிஷிப்பட்டம் ) எத்தனை பெரிய விஷயம்... <br /><br />கதையாசிரியரிடம் திறமை இருக்கிறது. அதை சீராக்கி கதை வரிக்கும் அற்புதமான க்ரியேட்டிவிட்டி இருக்கிறது... இந்த விளக்கை தூண்டிவிட ரிஷபன் என்ற நல்ல உள்ளத்தால் இன்று வலைப்பூவிலும் பிரபலமாகி எல்லோர் மனதிலும் நிலையான இடம் பிடித்து வெற்றிகள் குவிக்கவும்.... இன்னும் நிறைய கதைகள் பகிர்ந்து நல்வழி நடத்தவும்<br /><br />மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடனான நன்றிகள் அண்ணா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7007633298819228412012-09-29T23:20:02.800+05:302012-09-29T23:20:02.800+05:30அன்பின் இளமதி, வாருங்கள். வணக்கம்.
நான் நலம். நீங...அன்பின் இளமதி, வாருங்கள். வணக்கம்.<br /><br />நான் நலம். நீங்கள் நலமா? <br /><br />//நம்பமுடியவில்லை. ஆனால் நம்புகிறேன்:)//<br /><br />ஆமாம் என்னாலும் ஆரம்பித்தில் நம்பத்தான் முடியவில்லை. பிறகு தான் நம்பினேன்.<br /><br />//”தாயுமானவள்” உங்களின் எழுத்துலக பிரவேசம் இல்லைஇல்லை பிரசவம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறதே. வரவேற்புடன் பரிசு, வாழ்த்துக்கள் எல்லாமே.//<br /><br />ஆமாம். அது ஓர் மிகவும் சுகமான புது அனுபவமாகத்தான் இருந்தது. ஏதோ ஓர் அதிர்ஷ்டமான நேரமாக இருந்தால் எல்லாமே நமக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.<br /><br />//கதை அதன் தலைப்பு அதைதொடர்ந்து பத்திரிகை உலகில் முதன்முதல் காலடி பதித்த தருணம் எல்லாம் தெய்வ சங்கல்பமே.//<br /><br />ஆமாங்க, எல்லாமே தெய்வ சங்கல்ப்பம் மட்டுமே.<br /><br />//அந்த அருளினால்தான் உங்கள் திறமை வெளியில் கொண்டுவரப்பட்டு, எங்களுக்கும் அருமையான உங்கள் அற்புத படைப்புக்களைப் படிக்க கிடைத்திருக்கிறது.//<br /><br />மிகச்சரியாகவே சொல்லிட்டீங்க, இளமதி. அதே அதே. எல்லாவற்றிற்கும் காரணம் கடவுளின் அருள் மட்டுமே தான்.<br /><br />//நீங்கள் நோய் நொடி இன்றி நல்ல ஆரோக்கியமுடன் நீடூழி வாழவும், இன்னும் இன்னும் நல்ல படைப்புகளை தொடர்ந்து எமக்கு தரவேண்டுமென இறைவனை நாமும் வேண்டுகிறோம்.//<br /><br />ஆஹா, என்னவொரு வாத்சல்யத்துடன் கூடிய வேண்டுதல். தங்கள் பிரார்த்தனைப்படியே நல்ல ஆரோக்யமும், நீண்ட வாழ்வும் எனக்குக் கிடைத்தால் மகிழ்ச்சியே! ;) தங்களின் அன்பான பிரார்த்தனை என்னை மெய்சிலிரிக்க வைக்கிறது.<br /><br />//கதையும் சொல்லவே வேண்டாம். மனதை நிறைத்த, மனதில் நிற்கின்ற நல்ல படைப்பு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்!!!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், இளமதி.<br /><br />பிரியமுள்ள,<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28619487040211356842012-09-29T21:37:27.238+05:302012-09-29T21:37:27.238+05:30// இது தான் என் வாழ்க்கையில் நான் எழுதிய முதல் சிற...// இது தான் என் வாழ்க்கையில் நான் எழுதிய முதல் சிறுகதை.//<br />நம்பமுடியவில்லை. ஆனால் நம்புகிறேன்:)<br /><br />”தாயுமானவள்” உங்களின் எழுத்துலக பிரவேசம் இல்லைஇல்லை பிரசவம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறதே. வரவேற்புடன் பரிசு, வாழ்த்துக்கள் எல்லாமே. <br /><br />கதை அதன் தலைப்பு அதைதொடர்ந்து பத்திரிகை உலகில் முதன்முதல் காலடி பதித்த தருணம் எல்லாம் தெய்வ சங்கல்பமே. அந்த அருளினால்தான் உங்கள் திறமை வெளியில் கொண்டுவரப்பட்டு, எங்களுக்கும் அருமையான உங்கள் அற்புத படைப்புக்களைப் படிக்க கிடைத்திருக்கிறது.<br /> <br />நீங்கள் நோய் நொடி இன்றி நல்ல ஆரோக்கியமுடன் நீடூழி வாழவும், இன்னும் இன்னும் நல்ல படைப்புகளை தொடர்ந்து எமக்கு தரவேண்டுமென இறைவனை நாமும் வேண்டுகிறோம்.<br /><br />கதையும் சொல்லவே வேண்டாம். மனதை நிறைத்த, மனதில் நிற்கின்ற நல்ல படைப்பு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்!!!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48911750207415131112012-09-04T19:53:07.687+05:302012-09-04T19:53:07.687+05:30அன்புச் சகோதரி, Mrs. ராதா ராணி Madam,
தங்களின் அன...அன்புச் சகோதரி, Mrs. ராதா ராணி Madam,<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />ஆமாம். சுனாமியின் தாக்கம் தான் இந்தக்கதை. இதுபோல எவ்வளவு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்தனவோ!<br />ஆம். நான் எழுதிய முதல் கதை இதுதான். சந்தோஷமாக உள்ளது. <br /><br />இன்று ஒரு நாள் முழுவதும் எனக்காகவே ஒதுக்கி விட்டீர்களா? உங்களின் கமெண்ட்களுக்கு பதில் எழுதவே நேரம் இல்லாமல் போனது, எனக்கு. அவ்வளவு கமெண்ட்கள் வரிசையாக வந்துள்ளன.<br /><br />தங்களுக்கு மீண்டும் நன்றி. <br /><br />அன்புடன்<br />vgk<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90079273565393970692012-09-04T18:27:20.477+05:302012-09-04T18:27:20.477+05:30அருமையா முடிச்சிருக்கீங்க அண்ணா..குழந்தை பாதுகாப்ப...அருமையா முடிச்சிருக்கீங்க அண்ணா..குழந்தை பாதுகாப்பா இருக்கிறது நிம்மதியான முடிவு..உண்மையில் சுனாமியில் பாதிக்கப்பட்ட எத்தனை குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளதோ..அருமையான கதையா முதல் கதையை எழுதி இருக்கீங்க அண்ணா..Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42519503980146829612012-07-25T15:31:28.049+05:302012-07-25T15:31:28.049+05:30அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம...அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், வெகு அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், மகிழ்ச்சியான வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.<br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com