tag:blogger.com,1999:blog-1496264753268103215.post563724146791832742..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மூ க் கு த் தி [ பகுதி 2 of 7 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37783745864256381292016-08-17T13:12:47.062+05:302016-08-17T13:12:47.062+05:30வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85259593680294296192016-08-17T09:54:05.283+05:302016-08-17T09:54:05.283+05:30ஒரு கிராமத்து ஆள் பெரிய நகைக்கடையில் நுழைந்தால் எப...ஒரு கிராமத்து ஆள் பெரிய நகைக்கடையில் நுழைந்தால் எப்படில்லாம் பிரமிச்சு போவாங்கன்னு ரசிச்சு சொல்லி இருக்கீங்க. கூடவே ட்ரேட் மார்க் மஞ்சப்பையும் பெரிய குடை...இவை இரண்டும்தான் கிராமத்து ஆளுகளுக்கு அடையாளமா இருக்கு.லிஃப்ட பாத்து அவர் பயப்படலியா....ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78347633734645862082015-12-17T14:51:19.121+05:302015-12-17T14:51:19.121+05:30அருமை! அடுத்து என்ன? ஆவல் மேலிடுகிரது அறிய!அருமை! அடுத்து என்ன? ஆவல் மேலிடுகிரது அறிய!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32171337004600598192015-11-29T14:43:48.109+05:302015-11-29T14:43:48.109+05:30பள பள பகட்டு கார்ப்பரேட் நகைக் கடைக்குள்ளார போய் ல...பள பள பகட்டு கார்ப்பரேட் நகைக் கடைக்குள்ளார போய் லிப்டுக்கும் போயாச்சு...நெக்ஸ்ட்...?போய்த்தான் பாப்போம்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37745393755536871182015-11-17T09:51:06.007+05:302015-11-17T09:51:06.007+05:30என்னதான் தங்கத்தின் விலை தாறுமாராக உயர்ந்திருந்தால...என்னதான் தங்கத்தின் விலை தாறுமாராக உயர்ந்திருந்தாலும் நகை கடைகளில் கூட்டம் அலைமோதிக்கொண்டுதான் இருக்கு. கிராமத்து ஆள் னா கையில் குடை ஒரு மஞ்சப்பை இருந்தாகணுமே. அதுதான் அவங்க ட்ரேட் மார்க் போல. சரி லிஃப்டுல ஏறி மேல வந்துட்டோம்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65694523657134764892015-10-11T10:54:33.135+05:302015-10-11T10:54:33.135+05:30இதுபோல பெரிய கடய கண்டுகிட்டாலே உள்ளுக்குள்ள் ஒதரலெ...இதுபோல பெரிய கடய கண்டுகிட்டாலே உள்ளுக்குள்ள் ஒதரலெடுக்கும்போல.. மூக்கு குத்தினா இன்னா?mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11473230680638100042015-06-02T22:49:44.842+05:302015-06-02T22:49:44.842+05:30Jayanthi Jaya June 2, 2015 at 10:21 PM
//அதான. இ...Jayanthi Jaya June 2, 2015 at 10:21 PM<br /><br />//அதான. இந்த சரவணா ஸ்டோர்ஸ்ல தினமும் திருவிழா தான். பார்க்க ரொம்ப சாதாரணமா இருப்பாங்க. ஆனால் கை கொள்ளாம பை வெச்சிருப்பாங்க. என்னதான் வாங்குவாங்களோன்னு நானும் யோசிப்பேன்.<br /><br />யோசிச்சு என்ன பிரயோசனம்.<br />அதை உங்களை மாதிரி அழகா எழுதத் தெரியறதா.<br /><br />ம் என்னமோ போங்கோ//<br /><br />:) எழுதிப்பழகப்பழக ஜோரா வரும், ஜெயா. கவலை வேண்டாம். நமது சொந்த அன்றாட அனுபவங்கள் + கற்பனை + கொஞ்சம் நகைச்சுவை = கதை. அவ்வளவு தானே ஜெயா. முயற்சி செய்து பாருங்கோ. முடியும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28689710459972291482015-06-02T22:21:25.266+05:302015-06-02T22:21:25.266+05:30அதான. இந்த சரவணா ஸ்டோர்ஸ்ல தினமும் திருவிழா தான்....அதான. இந்த சரவணா ஸ்டோர்ஸ்ல தினமும் திருவிழா தான். பார்க்க ரொம்ப சாதாரணமா இருப்பாங்க. ஆனால் கை கொள்ளாம பை வெச்சிருப்பாங்க. என்னதான் வாங்குவாங்களோன்னு நானும் யோசிப்பேன்.<br /><br />யோசிச்சு என்ன பிரயோசனம்.<br />அதை உங்களை மாதிரி அழகா எழுதத் தெரியறதா.<br /><br />ம் என்னமோ போங்கோ. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46234605462980091292015-05-02T09:01:56.187+05:302015-05-02T09:01:56.187+05:30ஒரு கிராமத்து ஆள் இது போல நகைககடை களைப்பார்த்து பி...ஒரு கிராமத்து ஆள் இது போல நகைககடை களைப்பார்த்து பிரமித்து பயந்து கூடத் தான் போயிடுவாங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41451466525179681992015-04-21T11:22:10.636+05:302015-04-21T11:22:10.636+05:30எல்லாக்கடைகளிலும் திருவிழாக்கூட்டம் எங்கிருந்து வர...எல்லாக்கடைகளிலும் திருவிழாக்கூட்டம் எங்கிருந்து வருகிறது என்பது புரிவதேயில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28097037995123030082013-08-22T19:32:39.092+05:302013-08-22T19:32:39.092+05:30Priya Anandakumar August 22, 2013 at 6:17 AM
வாங...Priya Anandakumar August 22, 2013 at 6:17 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//very lightly going story nice...//<br /><br />மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59094626182926152142013-08-22T18:47:46.235+05:302013-08-22T18:47:46.235+05:30very lightly going story nice...very lightly going story nice...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19327158186790513382012-10-23T03:33:07.527+05:302012-10-23T03:33:07.527+05:30athira October 22, 2012 1:20 PM
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....athira October 22, 2012 1:20 PM<br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. கோபு அண்ணன் எனக்கு முதலாவது ஓபின் ஆகல்ல... ரெண்டாவது ஆகிட்டுது.. //<br /><br />அன்புள்ள அதிரடி அதிரா,<br /><br />எனக்கு ஒண்ணாவது ஓபன் ஆகுதே. ஒருவேளை அது என்னோடதா இருப்பதாலே எனக்கு மட்டும் சுலபமாக ஓபன் ஆகுதோ. <br /><br />என்னோடதா இருந்தாலும் உங்களுக்கு அது ஓபன் ஆகாமல் பயனில்லாமல் இருப்பதில் எனக்கு மிகவும் வருத்தமே. ;(<br /><br />//ஐ மீன்.. மூக்குத்தித் தொடர்... //<br /><br />அட நீங்க வேறு. நானும் அதையே தாங்கச் சொன்னேன். பிறகு ஒண்ணாவது ஜிப்பையாச் சொன்னேன். அப்புறம் நீங்களெல்லாம் அடிக்கடி உபயோகிக்கும் இந்த ”அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..” ன்னா என்னங்க? <br /><br />//அந்தப் பெரியவர் கையில் ஒரு குடையோடு நிற்பது மனக்கண் முன் தெரியுது.. நில்லுங்க.. அடுத்து லிவ்ட்டால இறங்கியிருப்பார் பார்த்திட்டுச் சொல்றேன்ன்ன்...//<br /><br />மெதுவாப் பார்த்துட்டுச் சொல்லுங்கோ. <br /><br />அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு.<br />இரண்டுக்குப்போய்விட்டு பிறகு ஒண்ணுக்குப்போகமுடியாதா?<br /><br />ஐ மீன் ... இரண்டாம் பகுதியைப்படிச்சிட்டு, அங்கிருந்து OLDER POST ஐ கப்புன்னு அமுக்கி கபால்ன்னு முதல் பகுதிக்குப் போக முடியாதான்னு கேட்கிறேன். <br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17957421172370268622012-10-23T01:50:12.578+05:302012-10-23T01:50:12.578+05:30அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. கோபு அண்ணன் எனக்கு முதலாவது ஓப...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. கோபு அண்ணன் எனக்கு முதலாவது ஓபின் ஆகல்ல... ரெண்டாவது ஆகிட்டுது.. ஐ மீன்.. மூக்குத்தித் தொடர்... அந்தப் பெரியவர் கையில் ஒரு குடையோடு நிற்பது மனக்கண் முன் தெரியுது.. நில்லுங்க.. அடுத்து லிவ்ட்டால இறங்கியிருப்பார் பார்த்திட்டுச் சொல்றேன்ன்ன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23970622925236101202012-07-28T13:03:04.589+05:302012-07-28T13:03:04.589+05:30அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம...அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகையும், கதையினை நன்கு ஆழமாக ஊன்றி வாசித்து, அழகாக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளதும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.<br /><br />//கடை அமைப்பை நன்றாகவே அலசி இருக்கிறீர்கள்.//<br /><br />ஸ்பெஷல் நன்றிகள், ஐயா. ;)))))<br /><br />அன்புடன் <br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79500782241953259612012-07-28T12:13:10.776+05:302012-07-28T12:13:10.776+05:30// லிஃப்டில் ஏறுவதற்கே ஒரு நீண்ட க்யூ வரிசை காத்தி...// லிஃப்டில் ஏறுவதற்கே ஒரு நீண்ட க்யூ வரிசை காத்திருந்தது.// <br />ஆட்களை கடைக்காரர்கள் அசத்தும் வேலைகளில் இதுவும் ஒன்று. கடை அமைப்பை நன்றாகவே அலசி இருக்கிறீர்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53857990003459325932011-05-27T17:16:38.147+05:302011-05-27T17:16:38.147+05:30கோவை2தில்லி said...
//நானும் உங்களுடன் லிஃப்டுக்கு...கோவை2தில்லி said...<br />//நானும் உங்களுடன் லிஃப்டுக்குள் வந்து விட்டேன் மூக்குத்தியை வாங்கிக் கொள்ள!//<br /><br />மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53579418049024048672011-05-27T15:33:25.528+05:302011-05-27T15:33:25.528+05:30நானும் உங்களுடன் லிஃப்டுக்குள் வந்து விட்டேன் மூக்...நானும் உங்களுடன் லிஃப்டுக்குள் வந்து விட்டேன் மூக்குத்தியை வாங்கிக் கொள்ள!ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4183164462684178652011-05-26T23:42:29.274+05:302011-05-26T23:42:29.274+05:30இந்தப்பகுதிக்கு வருகை தந்து தங்களின் மேலான கருத்து...இந்தப்பகுதிக்கு வருகை தந்து தங்களின் மேலான கருத்துக்களை எடுத்துச்சொல்லி, என்னைப்பாராட்டி உற்சாகம் கொடுத்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33948357814089782892011-05-25T16:29:43.555+05:302011-05-25T16:29:43.555+05:30//வரட்சியால் தண்ணீர் இல்லாமலும், மழை வெள்ளத்தால் அ...//வரட்சியால் தண்ணீர் இல்லாமலும், மழை வெள்ளத்தால் அதிகத்தண்ணீர் சூழ்ந்தும், பயிர்கள் வீணாகி, அல்லல்படும் எனக்கு, தங்கம் வாங்க இவர்கள் பணத்தைத் தண்ணீர் போல செலவு செய்வதைப்பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.//இந்த இடத்தில் உங்கள் சமூக அக்கறையையும் அழகாக சொல்லி போகிறீர்கள் ஐயா, ஆவலாய் தொடர்கிறேன்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39933765931399479262011-05-25T15:44:46.367+05:302011-05-25T15:44:46.367+05:30சரளமாக யதார்த்தமாக செல்கிறது கதை.சரளமாக யதார்த்தமாக செல்கிறது கதை.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58379461072984379152011-05-24T17:30:08.558+05:302011-05-24T17:30:08.558+05:30தொடர்கிறோம்
தொடர வாழ்த்துக்கள்தொடர்கிறோம்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74406543771470111812011-05-24T15:30:03.084+05:302011-05-24T15:30:03.084+05:30அக்ஷ்யதிரிதியை நாளை நினைவு படுத்துகிறது இந்தப் பதி...அக்ஷ்யதிரிதியை நாளை நினைவு படுத்துகிறது இந்தப் பதிவு.கதை சுவாரஸ்யமாக போய்க்கொண்டு இருக்கிறது. வாழத்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44475442128848542442011-05-24T13:25:22.534+05:302011-05-24T13:25:22.534+05:30மூக்குத்தி லிஃட் மேலே அண்ணாச்சி உக்காந்து போறாரம்ம...மூக்குத்தி லிஃட் மேலே அண்ணாச்சி உக்காந்து போறாரம்மா....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32353948941324357002011-05-24T12:36:12.561+05:302011-05-24T12:36:12.561+05:30பணம் எங்கிருந்துதான் புரள்கிறதோ. ---பணம் பட்டுவாடா...பணம் எங்கிருந்துதான் புரள்கிறதோ. ---பணம் பட்டுவாடா செய்து பழகிய உங்களுக்கே இந்த சந்தேகமா. ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஜவுளி கடையில் ஒரு கிராமத்தான் போய், ஒரு சேலையைக் காட்டி விலை கேட்டான். அது அவரால் வாங்க முடியாது என்று சிப்பந்தி கூறினான், அவர் பொறுமையாக வேறு பொறுளைக்காட்டி விலை கேட்டார், சிப்பந்தியும் அலட்ச்சியமாகவே பதிலளித்து க் கொண்டிருந்தான். அந்தப் பெரியவர் கோபமடைந்து அப்போதே அந்தக் கடையையே விலை பேசி வாங்கி அந்த சிப்பந்தியை வீட்டுக்கனுப்பினதாக கதை போகும்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com