tag:blogger.com,1999:blog-1496264753268103215.post567484689535989253..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நன்றே செய் ! அதுவும் இன்றே செய் !!வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85594290094445610232016-03-11T12:14:28.745+05:302016-03-11T12:14:28.745+05:30ஸ்ரத்தா, ஸபுரி... March 11, 2016 at 11:32 AM
வாங...ஸ்ரத்தா, ஸபுரி... March 11, 2016 at 11:32 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஒரு பரிதாபமான பிச்சைக்காரனை கண்முன்னாடி நிறுத்திட்டீங்க. அவனின் நைந்து போன உடைகள் கழுதைக்கலர் ஜோல்னாபை கலைந்த பரட்டைத்தலை போறாததுக்கு காலில் பட்ட காயத்திலிருந்து வடிந்து கொண்டிருக்கும்ரத்தம். வர்ணனை படிக்கும்போதே ஐயோபாவம் என்று நினைக்க தோணுது.//<br /><br />சூழ்நிலைகளை நன்கு மனதில் வாங்கிக்கொண்டு, ஆழ்ந்த வாசிப்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி<br /><br />//பாபுவும் அவனைப்பார்த்து பயந்தது. நம்மைத்தான் துரத்தி தாக்க வருகிறானோ என்று நினைப்பது யதார்த்தம்.//<br /><br />அதீதக் கற்பனைகளைவிட, யதார்த்தமான அன்றாட நிகழ்ச்சிகளைக் கதையாக்கிச் சொல்வதே வாசகர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெறுகிறது என்பது நான் கண்ட அனுபவம். அதையே உங்களிடமிருந்தும் இப்போது கண்டு மகிழ்ந்தேன்.<br /><br />//பாபுவின் ஸெல் ஃபோனை கொடுக்கத்தான் அவன் ஓடி வருகிறான் என்பது புரிந்ததும் அவனுக்கு எந்தவிதத்திலாவது உதவ நினைத்து வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் பழய துணிகள் பணம் எடுத்துக்கொண்டு மறுநாள் போகும்போது அவன் இறந்து விட்டிருக்கிறான். உதவி செய்ய நினைத்த போது கையில் எதுவுமில்லாததால வீடு வந்து எல்லாம் கொண்டு போயிருக்கான். ஆனா டூ..... லேட்..... ஆயிடுத்தே...//<br /><br />விதி செய்த சதி அதுபோல அமைந்து விட்டது.<br /><br />தங்களின் தொடர் வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்துடன் கூடிய பின்னூட்டக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />தங்களுக்காக ஓர் கூடுதல் தகவல்:<br /><br />வரும் 14.03.2016 முதல் 22.04.2016 வரை ஒருநாள் விட்டு ஒரு நாள் வீதம் மதியம் 3 மணி சுமாருக்கு ஓர் தொடர் என் வலைத்தளத்தில் வெளியிடப்பட உள்ளது. <br /><br />மொத்தம் 20 பகுதிகள் கொண்ட ஓர் வித்யாசமான தொடர். முடிந்தால் அந்த 20 பகுதிகளுக்கும் வருகை தாருங்கள், தங்களுக்குத் தோன்றும் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கும் இதுபற்றி தகவல் சொல்லுங்கள்.<br /><br />அநேகமாக இந்த ஒரு தொடரே நான் இந்த 2016ம் ஆண்டு வெளியிடப்போகும் கடைசி பதிவுகளாகவும் இருக்கலாம்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83325392920553778072016-03-11T11:32:42.424+05:302016-03-11T11:32:42.424+05:30ஒரு பரிதாபமான பிச்சைக்காரனை கண்முன்னாடி நிறுத்திட்...ஒரு பரிதாபமான பிச்சைக்காரனை கண்முன்னாடி நிறுத்திட்டீங்க. அவனின் நைந்து போன உடைகள் கழுதைக்கலர் ஜோல்னாபை கலைந்த பரட்டைத்தலை போறாததுக்கு காலில் பட்ட காயத்திலிருந்து வடிந்து கொண்டிருக்கும்ரத்தம். வர்ணனை படிக்கும்போதே ஐயோபாவம் என்று நினைக்க தோணுது. பாபுவும் அவனைப்பார்த்து பயந்தது.நம்மைத்தான் துறத்தி தாக்க வருகிறானோ என்று நினைப்பது யதார்த்தம். பாபுவின் ஸெல் ஃபோனை கொடுக்கத்தான் அவன் ஓடி வருகிறான் என்பது புரிந்ததும் அவனுக்கு எந்தவிதத்திலாவது உதவ நினைத்து வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் பழய துணிகள் பணம் எடுத்துக்கொண்டு மறுநாள் போகும்போது அவன் இறநுது விட்டிருக்கிறான். உதவி செய்ய நினைத்த போது கையில் எதுவுமில்லாததால வீடு வந்து எல்லாம் கொண்டு போயிருக்கான். ஆனா டூ..... லேட்..... ஆயிடுத்தே...ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66626156340154171772015-12-17T09:11:13.840+05:302015-12-17T09:11:13.840+05:30//அந்த அனாதையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மனப் பூர...//அந்த அனாதையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மனப் பூர்வமாக பாபு பிரார்த்தித்த போது, ”அப்படியே ஆகட்டும்” என்பது போல அவனின் ஐ-பேட் மொபைல் போன் ஒலிக்க ஆரம்பித்தது.//<br />கண்கள் பனித்து இதயம் கனத்தது!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20986182173316814482015-11-26T23:57:09.623+05:302015-11-26T23:57:09.623+05:30நெகடிவான தோற்ற அமைப்புடன் சித்தரிக்கும்போதே அவந்தா...நெகடிவான தோற்ற அமைப்புடன் சித்தரிக்கும்போதே அவந்தான் ஹீரோவாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவனைப்பொறுத்தவரை விலையைப்பற்றி அறிந்திருக்கவில்லை என்றாலும் பொருளை உரியவரிடம் சேர்க்கும் எண்ணம் மேலோங்கி அதை நிறைவேற்ற முற்படுகையில் ஒட்டுமொத்தமாக விடைபெறும் பாத்திரம்...மனதில் நிற்கிறது...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38446272572980167632015-11-15T17:50:16.131+05:302015-11-15T17:50:16.131+05:30காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் மாளப்பெரிது தான்....காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் மாளப்பெரிது தான். ஆனா இங்கே காலம் கடந்துவிட்டதே.<br /><br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31214624622232255592015-10-10T10:27:33.818+05:302015-10-10T10:27:33.818+05:30ரொம்ப கரீட்டா சொல்லினிங்க நல்ல செய்ய நெனச்சதுமே ச...ரொம்ப கரீட்டா சொல்லினிங்க நல்ல செய்ய நெனச்சதுமே செய்து போடனும்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-936856843517035702015-08-16T16:35:17.450+05:302015-08-16T16:35:17.450+05:30எந்த அளவுக்கு சுற்றுப்புறங்களை அவதானித்திருந்தால் ...எந்த அளவுக்கு சுற்றுப்புறங்களை அவதானித்திருந்தால் உங்களிடமிருந்து இப்படியொரு அற்புதமான கதை வெளிவந்திருக்கும்? வர்ணனைகள் பிரமாதம். காட்சியை நேரிலேயே காண்பது போன்ற உணர்வு.. செய்ய நினைக்கும் எந்த காரியத்தையும் தாமதமின்றி செய்யத்தூண்டும்படியான ஒரு விழிப்பைத் தரும் கதை. மிகவும் அருமை கோபு சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24469570615529244052015-04-29T11:56:12.508+05:302015-04-29T11:56:12.508+05:30பாபுவின் ஸெல்போனைக் கொடுக்கத்தான் அவன் வருகிரான் ...பாபுவின் ஸெல்போனைக் கொடுக்கத்தான் அவன் வருகிரான் என்று புரியாமல் பதட்டப்பட்டது பாபுவின் தவறு. உதவி செய்ய நினைத்து அதை மறு நாளைக்கு ஒத்தி வைத்தது அதைவிட தவறு.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92028252213658259682015-04-16T08:17:42.044+05:302015-04-16T08:17:42.044+05:30மனித மனத்தின் பல்வேறு முகங்களை கதாசிரியர் அழகாக, ந...மனித மனத்தின் பல்வேறு முகங்களை கதாசிரியர் அழகாக, நுணுக்கமாக விவரித்துள்ளார். ஆனாலும் காலம் கடந்த கனிவினால் என்ன பயன்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30334713264852601272015-02-04T02:34:18.710+05:302015-02-04T02:34:18.710+05:30R.Umayal Gayathri February 4, 2015 at 12:07 AM
வ...R.Umayal Gayathri February 4, 2015 at 12:07 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//நல்லதை நினைத்த மாத்திரத்திலேயே...செய்ய வேண்டும் என்பதை நன்றாக உணர்த்தும் கதை..அருமை ஐயா.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71987732112440217122015-02-04T00:07:38.772+05:302015-02-04T00:07:38.772+05:30நல்லதை நினைத்த மாத்திரத்திலேயே...செய்ய வேண்டும் என...நல்லதை நினைத்த மாத்திரத்திலேயே...செய்ய வேண்டும் என்பதை நன்றாக உணர்த்தும் கதை..அருமை ஐயா. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47941074910511141712013-02-08T21:38:17.442+05:302013-02-08T21:38:17.442+05:30JAYANTHI RAMANIFebruary 8, 2013 at 2:33 AM
ஒன்று ச...JAYANTHI RAMANIFebruary 8, 2013 at 2:33 AM<br />ஒன்று செய்<br />நன்று செய்<br />அதுவும் இன்றே செய்<br /><br />உண்மைதான். TIME AND TIDE WAIT FOR NONE.//<br /><br />வாங்கோ, வணக்கம். அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31398094577612385212013-02-08T16:03:55.710+05:302013-02-08T16:03:55.710+05:30ஒன்று செய்
நன்று செய்
அதுவும் இன்றே செய்
உண்மைதான...ஒன்று செய்<br />நன்று செய்<br />அதுவும் இன்றே செய்<br /><br />உண்மைதான். TIME AND TIDE WAIT FOR NONE.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15956862442871211352012-10-17T13:20:48.040+05:302012-10-17T13:20:48.040+05:30ammulu October 16, 2012 11:02 PM
***சட்டைப்பை கிழி...ammulu October 16, 2012 11:02 PM<br />***சட்டைப்பை கிழிந்து தொங்கி, பாதி பித்தான்கள் இல்லாத ஒரு பச்சைக்கலர் சட்டை. இடது தோளில் கழுதைக் கலரில் ஒரு ஜோல்னாப் பை. அதில் ஏதேதோ ஒரு சில நெசுங்கிய அலுமினிய தட்டுகள் மற்றும் குப்பைக் காகிதங்கள்.***<br /><br />வாங்க அம்முலு, செளக்யமா இருக்கீங்களா? மேலே நான் எழுதியுள்ளவரிகளைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். சந்தோஷம்,<br /><br />//எனக்கு கடந்த வருடம் கோயம்புத்தூரில் ஒரு ஓட்டலில் பார்த்தவரின் ஞாபகம்தான் வந்தது.அவர் பணத்திற்கு பதிலாக சாப்பாடு வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டார். //<br /><br />ஆமாம். இவரைப்போன்றவர்களை தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் ஹோட்டல்கள் + கோயில்கள் வாசல்களில் நாம் காணமுடியும். <br /><br />சாப்பாடு டோக்கன் நாம் வாங்கித்தருவோம். ஆனால் இவர்கள் உள்ளே போய் உடனே சாப்பிட மாட்டார்கள். <br />பிறகு பசிக்கும் போது சாப்பிட்டுக்கொள்வதாக ஓர் கூழைக் கும்பிடு போட்டு விட்டு நம்மை அனுப்பவே முயற்சிப்பார்கள். <br /><br />நாம் சென்றபிறகு அதே டோக்கனை ஹோட்டல் முதலாளியிடம் கொடுத்து பணமாக்கிக்கொள்வார்கள். <br /><br />இது ஒரு கெளரவப்பிச்சை. பிச்சை கேட்டால் ஒரு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மட்டுமே நாம் தருவோம். <br /><br />பசிக்குது சாப்பாடு வேண்டும் என்று கேட்டால், நாமும் இரக்கப்பட்டு, சாப்பாடு டோக்கன் ஒன்று வாங்கித் தருவோம். <br /><br />சாப்பாட்டு டோக்கன் கிடைத்தால் சுளையாக 50 ரூபாய்க்கு மேல் கிடைக்கும் அல்லவா!<br /><br />இதுபோல கெளரப்பிச்சைகள் திருச்சியிலும் திருவண்ணாமலையிலும் இன்றும் ஹோட்டல்கள் வாசலில் நடைபெறுகின்றன.<br /><br />//ஆனால் சில இடங்களில் இவர்களால் பெரும் தொல்லையாகிவிடும். ஆனால் இப்படியானவர்களைப் பார்க்கும்போது மனதின் ஓர் ஓரத்தில் வலிக்கத்தான் செய்கிறது.//<br /><br />ஆமாம் ... எங்குமே இவர்களால் சற்று தொல்லை தான். <br /><br />இவர்களில் சிலரைப்பார்க்கும் போது நமக்கு மனம் வலிக்கத் தான் வலிக்கிறது. அதாவது வயதாகி உடல் வலிமை குன்றி, கண்பார்வையும் குன்றி, தேகத்தில் வலுவின்றி, உண்மையிலேயே பசியால் சிலர் கஷ்டப்படக்கூடும். அவர்களுக்கு நாம் கட்டாயமாக உதவத்தான் வேண்டும்.<br /><br />//நினைவுக்கு வரும்போது உடன் செய்துடவேணும் என்பதை அம்மாவும் (இது என் அம்மா)சொல்வார்கள்.//<br /><br />தங்கள் அம்மா சொல்வது மிகவும் சரியே. நல்ல செயல்களை, தான தர்மங்களை, நாம் செய்ய நினைத்தவுடன், உடனடியாக செய்து விடவேண்டும். தாமதிக்கக்கூடாது. ஒத்திப்போடவும் கூடாது.<br /><br />//நல்ல மாறுபட்ட கதை.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுக்கும், என் மனமார்ந்த நன்றிகள் ...<br />அம்முலு<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணா<br /> <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70840097144423888592012-10-17T11:32:57.132+05:302012-10-17T11:32:57.132+05:30//சட்டைப்பை கிழிந்து தொங்கி, பாதி பித்தான்கள் இல்ல...//சட்டைப்பை கிழிந்து தொங்கி, பாதி பித்தான்கள் இல்லாத ஒரு பச்சைக்கலர் சட்டை. இடது தோளில் கழுதைக் கலரில் ஒரு ஜோல்னாப் பை. அதில் ஏதேதோ ஒரு சில நெசுங்கிய அலுமினிய தட்டுகள் மற்றும் குப்பைக் காகிதங்கள்.//<br /> எனக்கு கடந்த வருடம் கோயம்புத்தூரில் ஒரு ஓட்டலில் பார்த்தவரின் ஞாபகம்தான் வந்தது.அவர் பணத்திற்கு பதிலாக சாப்பாடு வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் சில இடங்களில் இவர்களால் பெரும் தொல்லையாகிவிடும். ஆனால் இப்படியானவர்களைப்பார்க்கும்போது மனதின் ஓர் ஓரத்தில் வலிக்கத்தான் செய்கிறது.<br />நினைவுக்கு வரும்போது உடன் செய்துடவேணும் என்பதை அம்மாவும்<br />(இது என் அம்மா)சொல்வார்கள்.<br />நல்ல மாறுபட்ட கதை.<br /><br /><br /><br />ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84274914540610229652012-10-15T07:32:15.158+05:302012-10-15T07:32:15.158+05:30வாங்கோ அன்பின் இளமதி [’யங்க் மூன்’].
காலை வணக்கங்...வாங்கோ அன்பின் இளமதி [’யங்க் மூன்’].<br /><br />காலை வணக்கங்கள்.<br /><br />//உங்களின் இக்கதை நிறைந்த மாறுதலான கருவைக்கொண்ட கதையாக இருக்கிறது.//<br /><br />அப்படியா, சந்தோஷம். ;)<br /><br />//முழுவதும் நகைச்சுவையாயும், இடையிடையே நகைச்சுவை கலந்த ஒரு கதம்பமாகவுமே இதுவரை நான் வாசித்தவரை உங்கள் கதைகளில் இருந்தன.//<br /><br />ஆஹா, ஒவ்வொன்றாக வாசித்துக் கருத்து அளிப்பது கட்டிக் கருப்பாய் இனிக்கிறது.<br /><br />//ஆனால் இக்கதை முழுவதும் நகைச்சுவையே இல்லாமல், முழுவதும் குணசித்திரக் கதையாக இறுதியில் மனதை அழுத்திக் கசக்கிப்பிழிந்த நிகழ்வினை கூறிய கதையாக எழுதியுள்ளீர்கள்.//<br /><br />இடையிடையே மனதை அழுத்திக் கசக்கிப்பிழிந்த நிகழ்வுகளும் நடைபெற்று முற்றிலும் புதிய அனுபவங்களை நமக்குத் தந்து விடுவதால் ... மட்டுமே ... இதுபோலவும் எழுதத்தோன்றியது. <br /><br />//மிக மிக சிறப்பாக இருந்தது.//<br /><br />தங்களின் இந்தப் பாராட்டுக்களும் மிக மிகச் சிறப்பாகவே ....<br /><br />//அதுஅதை அன்றன்றே செய்திடவேண்டும் என்னும் நல்லகருத்தினை பதிவு செய்துள்ளீர்கள்.//<br /><br />அதுஅதை அன்றன்றே செய்திட நடைமுறையில் சாத்தியமில்லாமல் போய் விடுகிறது. எனினும் மனதில் நினைத்து அவ்வாறு செய்ய முயற்சிக்கலாம் தானே!<br /><br />//பாராட்டுக்கள் ஐயா!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் ரொம்ப சந்தோஷமும் நன்றிகளும் ... இளமதி. <br /><br />பிரியமுள்ள<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75561667190063634852012-10-15T03:26:19.302+05:302012-10-15T03:26:19.302+05:30உங்களின் இக்கதை நிறைந்த மாறுதலான கருவைக்கொண்ட கதைய...உங்களின் இக்கதை நிறைந்த மாறுதலான கருவைக்கொண்ட கதையாக இருக்கிறது.<br /><br />முழுவதும் நகைச்சுவையாயும், இடையிடையே நகைச்சுவை கலந்த ஒரு கதம்பமாகவுமே இதுவரை நான் வாசித்தவரை உங்கள் கதைகளில் இருந்தன.<br /> <br />ஆனால் இக்கதை முழுவதும் நகைச்சுவையே இல்லாமல், முழுவதும் குணசித்திரக் கதையாக இறுதியில் மனதை அழுத்திக் கசக்கிப்பிழிந்த நிகழ்வினை கூறிய கதையாக எழுதியுள்ளீர்கள்.<br /> <br />மிக மிக சிறப்பாக இருந்தது. <br />அதுஅதை அன்றன்றே செய்திடவேண்டும் என்னும் நல்லகருத்தினை பதிவு செய்துள்ளீர்கள்.<br />பாராட்டுக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73026861678147114302011-02-27T12:09:40.872+05:302011-02-27T12:09:40.872+05:30இராஜராஜேஸ்வரி said...
//நன்றாற்றலுக்கு தாமதம் கூடா...இராஜராஜேஸ்வரி said...<br />//நன்றாற்றலுக்கு தாமதம் கூடாது என்பதை உணர்த்தியது. நன்றி.//<br /><br />தங்கள் கூற்று மிகச்சரியானதே. ஆனால் நான் இந்தப் பின்னூட்டத்தை இன்று 27.02.2011 அன்று தான் தாமதமாகப் படித்தேன். தாமதம் கூடாது என்பதை நானும் உணர்ந்து விட்டேன். நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92206632017893115432011-02-19T13:25:53.734+05:302011-02-19T13:25:53.734+05:30நன்றாற்றலுக்கு தாமதம் கூடாது என்பதை உணர்த்தியது. ந...நன்றாற்றலுக்கு தாமதம் கூடாது என்பதை உணர்த்தியது. நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58313860385501948342011-02-17T15:28:43.430+05:302011-02-17T15:28:43.430+05:30கே. பி. ஜனா... said...
//உருக்கமான கதை!//
தங்க...கே. பி. ஜனா... said...<br /> //உருக்கமான கதை!//<br />தங்களின் இந்த பின்னூட்டமும் எனக்கு உருக்கமாகவும் உற்சாகம் அளிப்பதாகவும் உள்ளது. நன்றி, சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66586939753471228452011-02-17T07:07:47.780+05:302011-02-17T07:07:47.780+05:30உருக்கமான கதை!உருக்கமான கதை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18062054833016420582011-02-14T16:34:05.697+05:302011-02-14T16:34:05.697+05:30வெங்கட் நாகராஜ் said...
//உணர்வு பூர்வமான கதை. நல்...வெங்கட் நாகராஜ் said...<br />//உணர்வு பூர்வமான கதை. நல்லது செய்ய யோசிக்கக்கூடாது என்பதை அழகாய்ச் சொல்லி இருக்கீங்க! //<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />//மேலும் பல நல்ல படைப்புகள் தொடர்ந்து தந்திட வேண்டுதலுடன்//<br /><br />தருவதற்கான சரக்குகள் கைவசம் நிறையவே உண்டு. தீர்ந்தாலும் மிகச் சுலபமாக உற்பத்தி செய்து விடலாம். உடல் நிலை, குடும்பச் சுற்றுச்சூழல், உட்கார்ந்து டைப் செய்ய நேரமினமை, முதலியன கொஞ்சம் இடிக்குது. இருப்பினும் தொடர்ந்து முயற்சிகிறேன். தங்கள் ஆர்வத்துடன் கூடிய வேண்டுதலுக்கு என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16972500501107178032011-02-14T16:25:59.013+05:302011-02-14T16:25:59.013+05:30ஜீவா (Jeeva Venkataraman) said...
// அப்படியே ஆகட்...ஜீவா (Jeeva Venkataraman) said...<br />// அப்படியே ஆகட்டும்!!! //<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ”ததாஸ்து” சொன்னதற்கும், என் மனமார்ந்த நன்றிகள், சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64619911537304757762011-02-14T16:23:35.436+05:302011-02-14T16:23:35.436+05:30Ramani said...
// ஒன்று செய் நன்று செய்
அதுவு...Ramani said...<br />// ஒன்று செய் நன்று செய்<br /> அதுவும் இன்றே செய்<br /> இக்கணமே செய் என<br /> நல்லுணர்வுகளைத் தூண்டிச் செல்லும்<br /> ஒரு நல்ல படைப்பு<br /> தொடர வாழ்த்துக்கள் //<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார். <br /><br />சந்நதியைத் திறந்ததும், வெளியே எகிறிக் குதித்து உங்களிடம் ஓடி வந்து விடும் தங்கள் நண்பர் பழநிமுருகனின் அருள் என்னை இது போல எழுத வைக்கிறதோ !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53721844428504635322011-02-14T16:18:17.768+05:302011-02-14T16:18:17.768+05:30vasan said...
// கார் காரனின் மனநிலையை, எண்ண ஒட...vasan said...<br />// கார் காரனின் மனநிலையை, எண்ண ஒட்டங்களை அழகாய் காட்சிப் ப்டுத்தி இருக்கிறீரகள்.<br /> ஒரு பதட்டத்தில், சில தவறான செய்கைகள் நடந்து விடும். உடனே சில குழப்பத்தில், அந்த இடத்தை விட்டு அகன்ற பின்பு தான், பிரதி உபகாரமாய் என்ன செய்வது என்ற எண்ணமே தோன்றும். அதற்குள் என்னென்னவோ நடந்து விடும். பின் அந்த உறுத்தல் மட்டும் அப்படியே தழும்பாய் தங்கிவிடும்.சூப்பர் வைகோ சார்.//<br /><br />பொதுவான மனித இயல்புகளைப் புட்டுப்புட்டு வைத்து அருமையானதொரு கருத்துச் சொல்லியிருக்கும் தங்களின் அபூர்வ வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com