tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5698815775299471252..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 43] படிப்பே மருந்து, பத்தியமே பணிவு.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61696207772069345802018-06-19T12:46:13.247+05:302018-06-19T12:46:13.247+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (19.06.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=417718082064225 <br /> <br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38384246429181575502015-12-19T15:19:30.889+05:302015-12-19T15:19:30.889+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60769533290086373622015-12-06T17:44:50.060+05:302015-12-06T17:44:50.060+05:30 தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று... தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். உறுதியான சங்கல்ப்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.// நான் சிலகாலம் செய்து ...பின்னர் தொடர்வதில்லை. மீண்டும் தொடர் சங்கல்பம் செய்து கொள்ள இந்தப் பதிவு தூண்டுகிறது...<br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85098659990778269482015-11-28T18:23:15.434+05:302015-11-28T18:23:15.434+05:30படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள ...படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.<br />உண்மை. பெரியவாளின் அ நுக்ரகம் பெற்றவர்கள் பாக்கிய சாலிகள்.ஆத்மார்த்தமான பக்தியால்தான் அது கிடைக்கும்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68299875315842647292015-10-26T11:55:56.446+05:302015-10-26T11:55:56.446+05:30யாரு எங்கன இன்னா பேசிகிட்டாலும் அவுகளுக்கு எப்பூடி...யாரு எங்கன இன்னா பேசிகிட்டாலும் அவுகளுக்கு எப்பூடியோ தெரிஞ்சுடுது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30501161239873470762015-08-19T11:27:27.953+05:302015-08-19T11:27:27.953+05:30என்ன ஒரு கருணை உள்ளம் பிரமிப்பாகத்தான் இருக்கு.. ...என்ன ஒரு கருணை உள்ளம் பிரமிப்பாகத்தான் இருக்கு.. பதிவின் சில பகுதிகளில் எழுத்து மிகவும் பொடி சாக இருக்கே படிக்க சிரமமா இருக்குபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6814775531462560152015-05-12T05:20:58.635+05:302015-05-12T05:20:58.635+05:30லீலைகள் தொடர்கின்றன.லீலைகள் தொடர்கின்றன.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32446073514735209672014-01-03T12:49:56.243+05:302014-01-03T12:49:56.243+05:30பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்க...பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.//<br /><br />இந்த விஷயங்களை பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக் கொடுத்தால் தீவிரவாத கும்பல் குறைந்து விடுமே.<br /><br />பிஞ்சு நெஞ்சுக்கும் அருள் புரியும் மகா பெரியவாளின் கருணையை என்னென்று சொல்வது. மெய் சிலிர்க்கிறது.<br /><br /><br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2204129244644483812013-12-08T11:05:35.666+05:302013-12-08T11:05:35.666+05:30பணிவுடன் சேர்ந்த கல்வியே பயன் தரும் வித்யாகர்வம் க...பணிவுடன் சேர்ந்த கல்வியே பயன் தரும் வித்யாகர்வம் கூடாது அருமையான அருளுறை ஏழை பணக்காரன் வித்தியாஸம் பெரியவாளுக்கு கிடையாது குழந்தையின் ஏக்கம் தீர்க்க நேரில் வந்து ஆசி நல்ல பதிவு நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1544330065486704442013-08-31T19:48:22.115+05:302013-08-31T19:48:22.115+05:30// உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் அத...// உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.// marunthE pidikka maattEn engirathE!! :-)) Aanulum aazhamaana karuththu; maanavachchelvangaL purinthu koLLa vEndum.<br /><br />magaanin nigazhvukaL aascharyangaL.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64523513030065991312013-08-31T18:45:08.728+05:302013-08-31T18:45:08.728+05:30Very interesting sir, knowledge and discipline alw...Very interesting sir, knowledge and discipline always goes together... only knowledge and no discipline and vice versa is of no use...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84123473983300026092013-08-31T16:26:23.567+05:302013-08-31T16:26:23.567+05:30குழந்தை விரும்பியது என்பதற்காக பணிவுடன் தானே சென்ற...குழந்தை விரும்பியது என்பதற்காக பணிவுடன் தானே சென்று அருள்கின்றார். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1966222251179794542013-08-31T10:44:43.058+05:302013-08-31T10:44:43.058+05:30\\பள்ளியில் படித்து வெளிவந்தவர்கள் யோக்கியர்களாக இ...\\பள்ளியில் படித்து வெளிவந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால், பள்ளிக்கூடம் வைத்த பயன் நமக்கு ஏது?\\<br /><br />சுள்ளென்று தைக்கும் நியாயமான கேள்வி.<br /><br />குழந்தைகளின் ஏக்கத்தைத் தீர்த்துவைத்த மகிமை போற்றத்தக்கது அல்லவா? பகிர்வுக்கு மிக்க நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26085098328413960902013-08-31T03:03:25.839+05:302013-08-31T03:03:25.839+05:30அழகு.. பதிவு அழகு... பதவி வரும்போது பணிவும் வரவேண்...அழகு.. பதிவு அழகு... பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் அதுதானே அழகு... அழகாகச் சொல்லிட்டீங்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42084670809940090552013-08-30T12:23:29.604+05:302013-08-30T12:23:29.604+05:30கீதா சொல்வது போல நாம் பத்தியத்தை தினமும் எடுத்துக்...கீதா சொல்வது போல நாம் பத்தியத்தை தினமும் எடுத்துக் கொள்ள வேணும்.<br />பெரியவா வருவாரா என்று கேட்ட சிறுவனுக்காக நேரே போய் தரிசனம் கொடுத்த அருளை என்னவென்று சொல்வது?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26263779874586206982013-08-30T10:21:41.217+05:302013-08-30T10:21:41.217+05:30பத்தியத்தைத் தினமும் எடுத்துக்கணும். நல்லதொரு பகி...பத்தியத்தைத் தினமும் எடுத்துக்கணும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36100594127766191622013-08-30T05:43:23.399+05:302013-08-30T05:43:23.399+05:30படிப்பே மருந்து; பத்தியமே பணிவு!! ஆஹா... சொல்லிச் ...படிப்பே மருந்து; பத்தியமே பணிவு!! ஆஹா... சொல்லிச் சொல்லி நாவும், நினைந்து நினைந்து மனமும் இனித்துக் கிடக்கிறது... அமுத மழையே தான்!!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73575512021642782152013-08-29T22:07:22.199+05:302013-08-29T22:07:22.199+05:30// பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலியவை இல்லாமல், ...// பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலியவை இல்லாமல், படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக்கொண்டால் சாதுர்யமாக அயோக்கியத்தனங்கள் செய்து தப்பித்துக் கொள்வதற்குத்தான் வழியாகிறது. //<br /><br />இந்த அருள்மொழியைப் படித்ததும் ,ந்மது மீசைக் கவிஞன் பாரதி சொன்ன “ படித்தவன் சூது வாது செய்தால் ஐயோ என்று போவான்” – என்ற வரிகள ஞாபகம் வந்தது.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78525504317613651302013-08-29T21:17:34.856+05:302013-08-29T21:17:34.856+05:30Arumayana ezhuthukkal . Unga blog romba nalla iruk...Arumayana ezhuthukkal . Unga blog romba nalla irukku .Happy to follow you.Anonymoushttps://www.blogger.com/profile/08388854154092757528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46149048079528367212013-08-29T18:27:34.951+05:302013-08-29T18:27:34.951+05:30அமுதமழையில் நனைந்தேன்,தொடரட்டும் ஐயா!!அமுதமழையில் நனைந்தேன்,தொடரட்டும் ஐயா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59324680176730868822013-08-29T17:42:25.994+05:302013-08-29T17:42:25.994+05:30பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்க...பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.//<br />//உண்மைதான் ஐயா! பெரியவாளின் கருணை மெய்சிலிர்க்க வைத்தது! தொடரட்டும் அற்புதங்கள்! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21132413857483546622013-08-29T15:34:28.924+05:302013-08-29T15:34:28.924+05:30பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்க...பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.//<br /><br />பத்தியம் இல்லாத மருந்து பலன் தராது தான்.அது போல் அறிவும், பணிவும் சேர்ந்து இருந்தால் மேன்மை என்பதை அழகாய் எளியவர்களும் புரிந்து கொள்வது போல் சொல்லி இருக்கிறார் மஹா பெரியவர்.<br /><br />//தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். உறுதியான சங்கல்ப்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.//<br />மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.நித்திய பணிகளுக்கு இடையே சிறிது நேரம் தியானத்திற்கு ஒதுக்க வேண்டும்.<br />அருமையான அமுதமொழி.<br />எளியவர்களூக்கும் அருளும் அருளாளன் என்று இறைவனை சொல்வது போல் நடமாடும் தெய்வமாய், இருந்து இருக்கிறார் மஹா பெரியவர்.<br /><br />நாளும் நல்ல அமுதமொழிகளையும், மஹாபெரியவர் ஆற்றிய அற்புதங்களையும் எங்களுக்கு தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31266784883353277972013-08-29T14:16:04.063+05:302013-08-29T14:16:04.063+05:30வீட்டிற்கு வரமாட்டார்கள் என நினைத்திருந்தால் இப்பட...வீட்டிற்கு வரமாட்டார்கள் என நினைத்திருந்தால் இப்படி வந்து விசாரிப்பதில் அவருடைய தனித்துவம் தெரிகிறது. <br /><br />நல்ல பகிர்வு. <br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28093648452072330722013-08-29T14:03:15.922+05:302013-08-29T14:03:15.922+05:30அன்பின் வை.கோ - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா நம் வீட...அன்பின் வை.கோ - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா நம் வீட்டிற்கெல்லாம் வர மாட்டார்கள் என எண்ணுவது சரியல்ல - நாம் நினைப்பது அவர்களுக்குத் தெரியும் - நம்மை மகிழ்விக்க எப்பபடியும் வருவார்கள் . அருமையான பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40429944234773544472013-08-29T13:55:47.318+05:302013-08-29T13:55:47.318+05:30அன்பின் வை.கோ - படிப்பே மருந்து - பத்தியமே பணிவு -...அன்பின் வை.கோ - படிப்பே மருந்து - பத்தியமே பணிவு - பதிவு அருமை. படிப்பு பணிவு - மருந்து பத்தியம். இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றினாலே விளைவு நன்றாக இருக்கும். அருமையான ஆலோசனை. தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். நற்சிந்தனையில் விளைந்த அருமையான - கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரை. <br /><br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com