tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5928474234209527917..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 17] புனிதமான அன்பே சிவம் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75419118492235809152018-05-24T11:01:24.153+05:302018-05-24T11:01:24.153+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (24.05.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=403104676858899 <br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5196376260123757452016-11-01T17:45:16.306+05:302016-11-01T17:45:16.306+05:30happy November 1, 2016 at 11:17 AM
//அந்த கனபாடி...happy November 1, 2016 at 11:17 AM<br /><br />//அந்த கனபாடிகள் இடத்துல யாரு இருந்தாலும் ரொம்பவே வேதனைதான் பட்டிருப்பா..//<br /><br />ஆமாம்...டா ஹாப்பி, நீ சொல்றது கரெக்ட்டூஊஊஊ.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16190664468625333502016-11-01T11:17:55.251+05:302016-11-01T11:17:55.251+05:30அந்த கனபாடிகள் இடத்துல யாரு இருந்தாலும் ரொம்பவே வே...அந்த கனபாடிகள் இடத்துல யாரு இருந்தாலும் ரொம்பவே வேதனைதான் பட்டிருப்பா..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28305943153318260142015-12-19T15:00:15.789+05:302015-12-19T15:00:15.789+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7907866687716553052015-12-05T21:24:19.555+05:302015-12-05T21:24:19.555+05:30-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
So far you...-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-<br />So far your Completion Status: <br /><br />356 out of 750 (47.46%) within <br />10 Days from 26th Nov. 2015.<br />-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=- <br /><br />அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர் <br />திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஜூன் மாதம் வரை, என்னால் முதல் 30 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7976955738120730092015-12-05T20:53:56.934+05:302015-12-05T20:53:56.934+05:30அற்புதமான நிகழ்வுகளைக்கூட சஸ்பென்ஸுடன் சொல்ல உங்கள...அற்புதமான நிகழ்வுகளைக்கூட சஸ்பென்ஸுடன் சொல்ல உங்களால்தான் முடியும்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58121812774696984382015-11-27T15:20:14.076+05:302015-11-27T15:20:14.076+05:30அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
திரு. ஸ்ரீவத்ஸன் அ...அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர் <br />திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஜூன் மாதம் முடிய, என்னால் முதல் 30 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45307187449126623282015-11-27T15:13:28.004+05:302015-11-27T15:13:28.004+05:30ஆச்சார்யாளிடம் யாரும் இந்த விபரங்கள் எல்லாம் சொல்ல...ஆச்சார்யாளிடம் யாரும் இந்த விபரங்கள் எல்லாம் சொல்லி இருக்க முடியாது ஞான திருஷ்ட்டி மூலமாகத்தான் தெரிந்து கொண்டிருப்பார்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33780714757556844402015-10-25T18:26:19.496+05:302015-10-25T18:26:19.496+05:30அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
அன்புள...அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:<br /><br />அன்புள்ள (mru) முருகு,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஜூன் மாதம் வரை, முதல் முப்பது (30) மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32989408784543796482015-10-25T18:22:27.207+05:302015-10-25T18:22:27.207+05:30அந்த பணக்காரரு தன்னோட தப்ப ஒணறணும்லா
அந்த பணக்காரரு தன்னோட தப்ப ஒணறணும்லா<br /><br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-179408697588718722015-08-18T11:55:20.068+05:302015-08-18T11:55:20.068+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஜூன் வரை முதல் 30 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39788886508978419632015-08-18T11:42:57.787+05:302015-08-18T11:42:57.787+05:30அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் அடுத்து என்ன என...அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைத்த பதிவுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54414335677391022962015-06-20T19:26:28.227+05:302015-06-20T19:26:28.227+05:30அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
அன்பு...அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,<br /><br />அன்புள்ள ஜெயா,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஜூன் மாதம் வரை முதல் 30 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா. <br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20039787093225712862015-05-11T09:43:14.786+05:302015-05-11T09:43:14.786+05:30முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
அன்...முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:<br /><br />அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 ஜூன் வரையிலான 30 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :) <br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80459692882862609232015-05-11T09:35:18.514+05:302015-05-11T09:35:18.514+05:30அனாதைகளுக்கு ஆண்டவனே ஆதரவு.அனாதைகளுக்கு ஆண்டவனே ஆதரவு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85814858913099118312013-08-18T20:44:30.467+05:302013-08-18T20:44:30.467+05:30//ஆசையும் காமமும் புனிதமில்லை.
அன்புதான் புனிதம்...//ஆசையும் காமமும் புனிதமில்லை. <br /><br />அன்புதான் புனிதம். <br /><br />அதனால்தான் ’அன்பேசிவம்’ என்று சொல்வது. //<br /><br />நிஜமான வரிகள்... பூஸோ கொக்கோ.. போட்டியென்று வந்திட்டால் புலியாகிடுவமாக்கும்:)... அடுத்து 18 ஊஊஊஊஊ:) நான் பதிவைச் சொன்னேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-332809062677167652013-08-18T10:00:40.611+05:302013-08-18T10:00:40.611+05:30அன்பின் வை.கோ - புனிதமான அன்பே சிவம் - பதிவு அருமை...அன்பின் வை.கோ - புனிதமான அன்பே சிவம் - பதிவு அருமை - விளக்கங்களும் அருமை.<br /><br />//மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். கண்மூடி கண்மூடி மீண்டும் மெளனமாகிவிட்டார். சற்றுப்பொறுத்து ஆச்சார்யாள் மீண்டும் தொடர்ந்தார். //<br /><br />// மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். //<br /><br />பெரியவா இவ்வளவு கோபப் படுவாரென இதுவரை அறிந்ததில்லை.<br /><br />மிராசுதார் கனபாடிகளை வேண்டுமென்றே அத்தனை செயல்களிலும் அவமானப் படுத்தி விட்டார் - அதனால் கனபாடிகள் மன வருத்தம் அடைந்து திருவிடை மருதூர் மஹாலிங்க ஸ்வாமியிடம் அன்பே சிவம் என - தவறு செய்த மிராசுதாரருக்கு நல்ல புத்தி தர வேண்டும் - ஆணவம் குறைய வேண்டும் - பணக்காரர் என்ற அகந்தை அழிய வேண்டுமென வேண்டி இருப்பார்.<br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா<br /><br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89894313536442928782013-07-31T05:28:47.538+05:302013-07-31T05:28:47.538+05:30அன்பு தான் உயர்ந்தது.ஆனா அதுவே எந்த கடையில் விக்கி...அன்பு தான் உயர்ந்தது.ஆனா அதுவே எந்த கடையில் விக்கிதுனு கேக்ற காலம் வந்தாலும் வரும்,இந்த பதிவில் மிராசுதாரின் நிலை மோசமாகிட்டு போங்க,மிகவும் தெளிவு பெற்று அடுத்த ரயிலேறப் போகிறார்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18747676469633062402013-07-09T19:00:13.647+05:302013-07-09T19:00:13.647+05:30"Anbe Sivam" explanation superb. Can'..."Anbe Sivam" explanation superb. Can't wait to read the next post. Especially your narration makes it more interesting. Thanks for sharing..Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6225228980544275152013-07-08T06:34:41.315+05:302013-07-08T06:34:41.315+05:30அன்புதான் புனிதம்
அன்பே சிவம்
இதனைப் புரிந்து கொண்...அன்புதான் புனிதம்<br />அன்பே சிவம்<br />இதனைப் புரிந்து கொண்டால் துன்பம் ஏது,<br />நன்றி அய்யா கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43372718733981058732013-07-06T15:25:53.044+05:302013-07-06T15:25:53.044+05:30நேரா மஹாலிங்க ஸ்வாமிக்கு முன்னால் போய் நின்னார். க...நேரா மஹாலிங்க ஸ்வாமிக்கு முன்னால் போய் நின்னார். கைகூப்பி நின்னுண்டு என்ன பிரார்த்தித்தார் தெரியுமா?//<br /><br />என்ன பிரார்த்தித்திருப்பார். ‘மிராசுதார் தெரியாம செஞ்சுட்டார். எனக்காக அவரை மன்னிச்சுடுங்கோன்னு’ தான்.<br /><br />அதனால்தான் ’அன்பேசிவம்’ என்று சொல்வது. //<br /><br />அள்ள அள்ளக் குறையாதது அன்பு.<br /><br />முழு நிகழ்வையும் ஒரே மூச்சில் படிக்க ஆவல் உண்டாகிறது. <br />ஆனா உங்க சஸ்பென்சில இருந்து தப்பிக்க முடியாதே.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50798875734481686802013-07-05T17:00:44.641+05:302013-07-05T17:00:44.641+05:30//அன்பு தான் நல்லதைச் செய்வது. நலனும் இன்பமும் தரு...//அன்பு தான் நல்லதைச் செய்வது. நலனும் இன்பமும் தருவது லக்ஷ்மிகரம் என்று சொல்கிற ஒரு நிறைவான அழகைப் பரப்புவது.<br /><br />புனிதத்தன்மை என்பதோடு இணைபிரியாமல் சேர்ந்தது அன்பு. <br /><br />ஆசையும் காமமும் புனிதமில்லை. <br /><br />அன்புதான் புனிதம். // உண்மை,உண்மை அன்பால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52389090057735205742013-07-03T16:03:33.703+05:302013-07-03T16:03:33.703+05:30எத்தனை அழகான,ஆழமான வார்த்தை. அன்பினால் அடையமுடியாத...எத்தனை அழகான,ஆழமான வார்த்தை. அன்பினால் அடையமுடியாதது ஒன்றுமேயில்லை.அன்பு அமுதமழை அருமை.<br />இந்த அன்பினால்தான் மிராசுதரின் செய்கைக்கு பலன் கிடைக்கும்போல் உள்ளது. <br />நன்றி.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82826290702842890122013-07-03T07:39:11.745+05:302013-07-03T07:39:11.745+05:30புனிதத்தன்மை என்பதோடு இணைபிரியாமல் சேர்ந்தது அன்பு...புனிதத்தன்மை என்பதோடு இணைபிரியாமல் சேர்ந்தது அன்பு. // அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?// நல்ல அமுதமொழி! நன்றீ ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26358659582222028732013-07-03T07:29:41.909+05:302013-07-03T07:29:41.909+05:30எவ்வளவு பெரிய மனிதரை சிறுமைப்படுத்தியிருக்கிறது மி...எவ்வளவு பெரிய மனிதரை சிறுமைப்படுத்தியிருக்கிறது மிராசுதாரரின் செயல். கேட்கும் நமக்கே இவ்வளவு வேதனை தருகிறதே.. பெரியவருக்கு எப்படியிருந்திருக்கும்? அன்பின் மகத்துவத்தையும், பணிவையும் போதிக்கும் மகாபெரியவரின் சொல் மனத்தில் என்றென்றும் பதித்திருக்கவேண்டியது.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com