tag:blogger.com,1999:blog-1496264753268103215.post5964899573500984937..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-2வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53451561284087275922015-12-12T00:04:30.896+05:302015-12-12T00:04:30.896+05:30எல்லாமே ஜாம்பவான்கள்தான் போலிருக்கிறது. தொடருங்கள்...எல்லாமே ஜாம்பவான்கள்தான் போலிருக்கிறது. தொடருங்கள். தொடர்கிறேன்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44998117527328703092015-12-07T19:54:23.557+05:302015-12-07T19:54:23.557+05:30இனிய சந்தோஷமான பகிர்வுகள் தொடரட்டும். வாழ்த்துகள்....இனிய சந்தோஷமான பகிர்வுகள் தொடரட்டும். வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83804296482450161492015-12-07T19:54:19.523+05:302015-12-07T19:54:19.523+05:30இனிய சந்தோஷமான பகிர்வுகள் தொடரட்டும். வாழ்த்துகள்....இனிய சந்தோஷமான பகிர்வுகள் தொடரட்டும். வாழ்த்துகள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67970466915988562532015-11-06T11:01:45.129+05:302015-11-06T11:01:45.129+05:30அவங்கூட்டுல காபிதண்ணி டிபனெல்லா தருவாஙகனு மொதகவே ச...அவங்கூட்டுல காபிதண்ணி டிபனெல்லா தருவாஙகனு மொதகவே சொல்லிபினா நானுகூட ஓடோடி வந்திருப்பேன்ல. பொறவால அந்த தேனம்மை அம்மாவங்களுக்காக இன்னாமோ ஸ்வீட்டு படம் போட்டீகளே அது இன்னாது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25653866683496533632015-10-19T12:29:06.447+05:302015-10-19T12:29:06.447+05:30இராஜராஜேஸ்வரி October 19, 2015 at 10:53 AM
வாங்க...இராஜராஜேஸ்வரி October 19, 2015 at 10:53 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />**’கணினியில் கதை சொல்லும் கதைப்பாட்டி’ எனவும் பாராட்டுக்கள் பெற்றுள்ளார்கள். சென்னையிலிருந்து வெளிவரும் ’நம் உரத்த சிந்தனை’ என்ற தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் மூலமாக ஒவ்வொரு ஆண்டும், தன் கணவரின் நினைவாக ‘அமரர் சேஷசாயி நினைவுச் சிறுகதைப் போட்டி’ என நடத்தி, சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கு பரிசும் அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.**<br /><br />//அருமையான மனம் கவர்ந்த எழுத்தாளர் பற்றி குறிப்புகள் சிறப்பு... தித்திக்கும் சந்திப்புகள்...//<br /><br />அருமையான மனம் கவர்ந்த தங்களின் அன்பு வருகைக்கும், தித்திக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71875249454449573292015-10-19T10:53:17.488+05:302015-10-19T10:53:17.488+05:30 ’கணினியில் கதை சொல்லும் கதைப்பாட்டி’ எனவும் பாராட... ’கணினியில் கதை சொல்லும் கதைப்பாட்டி’ எனவும் பாராட்டுக்கள் பெற்றுள்ளார்கள். சென்னையிலிருந்து வெளிவரும் ’நம் உரத்த சிந்தனை’ என்ற தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் மூலமாக ஒவ்வொரு ஆண்டும், தன் கணவரின் நினைவாக ‘அமரர் சேஷசாயி நினைவுச் சிறுகதைப் போட்டி’ என நடத்தி, சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கு பரிசும் அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது./<br /><br />அருமையான மனம் கவர்ந்த எழுத்தாளர் பற்றி குறிப்புகள் சிறப்பு...<br />தித்திக்கும் சந்திப்புகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21950459776440387502015-09-07T11:49:12.535+05:302015-09-07T11:49:12.535+05:30பகிர்வும் படங்களும் நல்லா இருக்கு. பாராட்டுகள்...பகிர்வும் படங்களும் நல்லா இருக்கு. பாராட்டுகள் வாழ்த்துகள்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42917515781294559092015-08-10T08:15:11.551+05:302015-08-10T08:15:11.551+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73925640202725991552015-02-27T19:17:54.755+05:302015-02-27T19:17:54.755+05:30எல்லோரும் எழுதியிருக்கும் பின்னூட்டங்கள் எல்லாம் ...எல்லோரும் எழுதியிருக்கும் பின்னூட்டங்கள் எல்லாம் நன்ராக உங்களையறிந்து எழுதியிருக்கிரார்கள். எல்லா கலையிலும் வித்தகரான உங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். ஸந்திப்பு களை கட்டிவிட்டது. தொடருகிறேன். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66452527798507047062015-02-27T07:23:17.517+05:302015-02-27T07:23:17.517+05:30தாமதமாகப் பட்டுவாடா ஆனாலும் இரட்டிப்பாக, அதுவும் த...தாமதமாகப் பட்டுவாடா ஆனாலும் இரட்டிப்பாக, அதுவும் தாங்களே நேரில் சென்று கொடுக்க முடிந்ததில் திருப்தி அடைந்திருப்பீர்கள்! தங்கள் கைவண்ணத்தில் அலங்கரிக்கப் பட்ட பரிசுத் தொகை அழகாய் மிளிர்வதைக் கண்டு வியந்தேன்! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82785473863038169342015-02-27T05:18:56.161+05:302015-02-27T05:18:56.161+05:30செய்வன திருந்தச் செய் என்று சொல்வார்கள். அதற்கேற்ப...செய்வன திருந்தச் செய் என்று சொல்வார்கள். அதற்கேற்ப தாங்கள் எந்தப் பொறுப்பை எடுத்தாலும் மிக நேர்த்தியாக செய்வதும் அதற்காக கடினமாய் உழைப்பதும் எப்போதும் என்னை வியக்கவைக்கும் விஷயங்கள். இங்கு ருக்மணி மேடத்துக்கான பரிசும் அப்படியே. பாராட்டுகள் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38142755071894836722015-02-26T14:54:54.139+05:302015-02-26T14:54:54.139+05:30எத்தனை முறை சொன்னாலும், உங்களுக்கு இணை நீங்களே தான...எத்தனை முறை சொன்னாலும், உங்களுக்கு இணை நீங்களே தான். <br /><br />என் பெண்ணும் நீங்கள் கொடுத்த ரூபாய் விசிறியை வெகு பத்திரமாக வைத்திருக்கிறாள்.<br /><br />உங்களின் வாழ்த்துக்களை மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் நீங்கள் சொன்னபடி சனிக்கிழமை அன்றே அனுப்பி விட்டேன்.<br /><br />//இதில் பணப்பட்டுவாடாக்கள் ஆன 197 நபர்கள் போக, பட்டுவாடா ஆகாத அந்த ஒரேயொருவர் பற்றிய மனக்குறை நீண்ட நாட்களாகவே என் அடிமனதில் உறுத்திக்கொண்டிருந்ததால், ஈடுபாடு தானாகவே ஏற்பட்டு விட்டது. //<br /><br />உங்கள் குறை நீங்கி விட்டது. ஆனால் திருச்சிக்கு வந்து பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற எங்கள் குறை உங்கள் பதிவுகளைப் பார்த்து கொஞ்சூண்டு தான் குறைந்திருக்கு.<br /><br />ருக்மணி அம்மாவிற்கு என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்.<br /><br />அன்புடன்<br />ஜெயந்தி ரமணிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88063466691985384822015-02-25T15:32:23.905+05:302015-02-25T15:32:23.905+05:30ஜீவி February 25, 2015 at 2:39 PM
வாங்கோ, நமஸ்கா...ஜீவி February 25, 2015 at 2:39 PM<br /><br />வாங்கோ, நமஸ்காரம், வணக்கம்.<br /><br />**அலங்கரிக்கப்பட்ட பரிசுத்தொகையின் முன் பக்கமும் பின் பக்கமும் மேலும் கீழுமாகக் காட்டப்பட்டுள்ளன.**<br /><br />//எல்லாவற்றையும் தாண்டிய உங்கள் ஈடுபாடு தான் ஜொலித்துக் கொண்டு முன் நிற்கிறது.. எதையும் எவ்வளவு நேர்த்தியாகச் செய்கிறீர்கள் என்று எழுதுவதற்குள், ஈடுபாடு இருந்தால் தன்னாலே நேர்த்தி வரும் என்கிற உண்மை மனசில் பளிச்சிடுகிறது! மனசில் அன்பு பூத்துக் குலுங்கினால் கூடவே ஈடுபாடும் வந்துவிடுமோ, கோபு சார்?..//<br /><br />நம் சிறுகதை விமர்சனப்போட்டிகளில் உயர்திரு நடுவராகிய தங்களால் பரிசுக்குத்தேர்வான அனைத்து 198 விமர்சனதாரர்களுக்கும் பரிசுத்தொகைகளை மிகச்சரியாக வழங்கிவிட்டோம் என்ற முழுத்திருப்தி 22.02.2015 ஞாயிறு அன்று மாலைவேளையில்தான் எனக்கு ஏற்பட்டது.<br /><br />இதில் பணப்பட்டுவாடாக்கள் ஆன 197 நபர்கள் போக, பட்டுவாடா ஆகாத அந்த ஒரேயொருவர் பற்றிய மனக்குறை நீண்ட நாட்களாகவே என் அடிமனதில் உறுத்திக்கொண்டிருந்ததால், ஈடுபாடு தானாகவே ஏற்பட்டு விட்டது. <br /><br />எல்லாவற்றிற்கும் தங்களின் அன்பும் ஆசீர்வாதமும் மட்டுமே காரணம், ஸார்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43411936924589643702015-02-25T14:39:38.731+05:302015-02-25T14:39:38.731+05:30//அலங்கரிக்கப்பட்ட பரிசுத்தொகையின்
முன் பக்கமும் ப...//அலங்கரிக்கப்பட்ட பரிசுத்தொகையின்<br />முன் பக்கமும் பின் பக்கமும்<br />மேலும் கீழுமாகக் காட்டப்பட்டுள்ளன.//<br /><br />எல்லாவற்றையும் தாண்டிய உங்கள் ஈடுபாடு தான் ஜொலித்துக் கொண்டு முன் நிற்கிறது.. எதையும் எவ்வளவு நேர்த்தியாகச் செய்கிறீர்கள் என் று எழுதுவதற்குள், ஈடுபாடு இருந்தால் தன்னாலே நேர்த்தி வரும் என்கிற உண்மை மனசில் பளிச்சிடுகிறது! மனசில் அன்பு பூத்துக் குலுங்கினால் கூடவே ஈடுபாடும் வந்துவிடுமோ, கோபு சார்?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45302749797967034412015-02-25T13:41:01.267+05:302015-02-25T13:41:01.267+05:30வை.கோ சார் - ஆசீர்வாதங்களுக்கு மிக்க நன்றி.வை.கோ சார் - ஆசீர்வாதங்களுக்கு மிக்க நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74935517060070020002015-02-25T13:39:23.877+05:302015-02-25T13:39:23.877+05:30ஆச்சி - நான் தில்லியில் இருந்து வந்ததை விட வெயிட் ...ஆச்சி - நான் தில்லியில் இருந்து வந்ததை விட வெயிட் நல்லாவே குறைந்து தான் போயிருக்கேன். ஏறக்குறைய ஒரு வருடமாக டயட்டில் இருக்கிறேன். உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், யோகாவும் தினந்தோறும் கடைபிடிக்கிறேன். எல்லாருமே இளைச்சு போயிட்டதா தான் சொல்றாங்க.... நீங்க மட்டும் தான் ஜாஸ்தியா ஆனதா சொல்றீங்க. தேங்க்ஸ்...:)<br /><br />எல்லோரும் காலை வேளையில் காபி, டீ, பால் ஏதாவது ஒன்றாவது இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் நான் பால் சேர்த்துக் கொள்வதை நிறுத்தி ஆறு மாதங்களுக்கு மேலாகிறது.....:)) மாலை மட்டும் 1 கப் டீ...:)<br /><br />இன்னும் பலவும் இருக்கு.....:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30801575854752154572015-02-25T12:35:47.109+05:302015-02-25T12:35:47.109+05:30thirumathi bs sridhar February 25, 2015 at 10:23 A...thirumathi bs sridhar February 25, 2015 at 10:23 AM<br /><br />வாங்கோ ஆச்சி, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.<br /><br />//அன்பான சந்திப்பு நிகழ்ந்திருகின்றது ..மிக அருமையாக உள்ளது உங்கள் கைவண்ணத்தில் ரூபாய் பரிசு ...//<br /><br />மிக்க மகிழ்ச்சி .... மிக்க நன்றி. :)<br /><br />//ஆதி சுற்றளவில் வளந்துட்டீங்க//<br /><br />பிறரின் சுற்றளவைப்பற்றி நீங்களும் நானும் வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூட பேசவே கூடாதாக்கும். :))<br /><br />//ரோஷ்னி வளத்தியில் வளந்துட்டாங்க ...//<br /><br />ரோஷ்ணியின் அப்பாவும் அம்மாவும் நல்ல உயரமாக இருக்கும்போது ரோஷ்ணி மட்டும் வளராமல் என்ன செய்வாள்? <br /><br />மேலும் மேலும் நன்கு வளர்வாள், தோற்றத்தில் மட்டுமல்ல .... படிப்பு, ஓவியம், கைவேலைகள், சங்கீதம், பதிவுகள், புகைப்படத்தொழில் நுட்பங்கள் போன்ற அனைத்துத் துறைகளிலுமே கொடிகட்டிப் பறப்பாள் என எனக்குத் தோன்றுகிறது. <br /><br />குழந்தை ரோஷ்ணியை நாமும் ஆசீர்வதிப்போம்.<br /><br />ஆச்சியின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43568257228286801352015-02-25T11:13:15.989+05:302015-02-25T11:13:15.989+05:30Thenammai Lakshmanan February 24, 2015 at 10:35 PM...Thenammai Lakshmanan February 24, 2015 at 10:35 PM<br /><br />//சந்திப்பு சிறப்பாக தித்தித்தது. ஆமா என்ன ஸ்வீட்டுன்னு சொல்லலியே. சொன்னா படிச்சே ஜொள்ளிப்பேன்.//<br /><br />ருக்கு மாமி எங்களுக்குக்கொடுத்தது, மில்க் ஸ்வீட்ஸ் - சதுரமான வடிவில் மல்டி கலரில், ஒரு பாதி அரக்குக் கலராகவும், மறுபாதி மஞ்சள் நிறத்திலும் இருந்தது.<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84933931687923925362015-02-25T10:23:19.747+05:302015-02-25T10:23:19.747+05:30அன்பான சந்திப்பு நிகழ்ந்திருகின்றது ..மிக அருமையாக...அன்பான சந்திப்பு நிகழ்ந்திருகின்றது ..மிக அருமையாக உள்ளது உங்கள் கைவண்ணத்தில் ரூபாய் பரிசு ...ஆதி சுற்றளவில் வளந்துட்டிங்க ,ரோஷ்னி வளத்தியில் வளந்துட்டாங்க ...ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87686591621082511232015-02-25T09:22:09.195+05:302015-02-25T09:22:09.195+05:30Thenammai Lakshmanan February 24, 2015 at 10:35 P...Thenammai Lakshmanan February 24, 2015 at 10:35 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//பணத்தைக் கொடுப்பது பெரிதல்ல. பரிசை அழகாய் அலங்கரித்துக் கொடுத்துள்ளது சிறப்பு சார். மிகப் பெரும் கைதட்டல் உங்களுக்கு//<br /><br />மிக்க மகிழ்ச்சி ... மிக்க நன்றி. :)<br /><br />//சந்திப்பு சிறப்பாக தித்தித்தது. ஆமா என்ன ஸ்வீட்டுன்னு சொல்லலியே. //<br /><br />ஸ்வீட்: தேங்காய் பர்பி [20+20=40 ஆக] இரண்டு டப்பாக்களில் கொண்டு சென்றேன். தேன் அங்கு வருகை தராததால் ஒரு டப்பாவில் அதுவும்18 மட்டுமே செலவானது. இரண்டே இரண்டு மட்டுமே இப்போது பாக்கி உள்ளது.<br /><br />//சொன்னா படிச்சே ஜொள்ளிப்பேன்.//<br /><br />படித்தே மட்டுமல்ல .... பார்த்தும் ஜொள்ளிக்க அந்த மீதி இரண்டு ஸ்வீட்டினை படமாகவே இப்போது தங்களுக்காகவே இணைத்துள்ளேன்.<br /><br />//ருக்கு அம்மா கையால நானும் காஃபி சாப்பிட்டுருக்கேன். சென்னையில் எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் அவங்க இருந்தாங்க. அடிக்கடி மீட் பண்ணுவோம். மிஸ் யூ ருக்கும்மா//<br /><br />ஆம். இது எனக்கும் தெரியும். ஏற்கனவே ஒருமுறை சொல்லியிருக்கீங்க. 15.05.2011 அன்று சென்னை எக்மோர் கன்னிமாரா வாசக சாலையில் நடந்ததோர் ‘நம் உரத்த சிந்தனை’ பரிசளிப்பு விழாவினில் நானும், ருக்கு மேடமும் ஒரே மேடையில் சந்தித்திருக்கிறோம். <br /><br />Ref. Link: http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html அந்த விழாவிற்கு தாங்கள் வருவதாகத்தான் இருந்தீர்கள். ஆனால் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போனதாக என்னிடம் ஏற்கனவே சொல்லியுள்ளீர்கள்.<br /><br />மிகப்பிரபலமான தங்களுக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளுக்கு இடையேயும் இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அழகாக தேன் போன்ற பல கருத்துக்களை இனிமையாகப் பகிர்ந்துகொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45758016440287384682015-02-24T22:35:54.731+05:302015-02-24T22:35:54.731+05:30பணத்தைக் கொடுப்பது பெரிதல்ல. பரிசை அழகாய் அலங்கரித...பணத்தைக் கொடுப்பது பெரிதல்ல. பரிசை அழகாய் அலங்கரித்துக் கொடுத்துள்ளது சிறப்பு சார். மிகப் பெரும் கைதட்டல் உங்களுக்கு<br /><br />சந்திப்பு சிறப்பாக தித்தித்தது. ஆமா என்ன ஸ்வீட்டுன்னு சொல்லலியே. சொன்னா படிச்சே ஜொள்ளிப்பேன்.<br /><br />ருக்கு அம்மா கையால நானும் காஃபி சாப்பிட்டுருக்கேன். சென்னையில் எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் அவங்க இருந்தாங்க. அடிக்கடி மீட் பண்ணுவோம். மிஸ் யூ ருக்கும்மா Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77637623419527276902015-02-24T22:34:18.057+05:302015-02-24T22:34:18.057+05:30பளிச்சின்னு இருக்கீங்க நீங்களும் ரோஷிணியும் :)பளிச்சின்னு இருக்கீங்க நீங்களும் ரோஷிணியும் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89309766574822715902015-02-24T22:33:42.204+05:302015-02-24T22:33:42.204+05:30துள்சி என்னையும் மறக்காண்டாம். :)துள்சி என்னையும் மறக்காண்டாம். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26625272185187263692015-02-24T22:33:24.635+05:302015-02-24T22:33:24.635+05:30ரொம்ப அழகா இருக்கீங்க கீத்ஸ் :)ரொம்ப அழகா இருக்கீங்க கீத்ஸ் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67379905718218525922015-02-24T22:32:45.348+05:302015-02-24T22:32:45.348+05:30சூப்பரா சொன்னீங்க கலை :)சூப்பரா சொன்னீங்க கலை :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com