tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6131699523365265347..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: கண்குளிரக் காட்சியளிக்கும் காமதேனு வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7203163030084292202021-06-05T19:21:22.657+05:302021-06-05T19:21:22.657+05:30There is one more speciality on 13th February........There is one more speciality on 13th February.....MAHA PERIYAVA took sanyasam on this day.Padma Sureshhttps://www.blogger.com/profile/05108781237092734032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6750909629908867482018-09-22T20:27:32.876+05:302018-09-22T20:27:32.876+05:30திருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தப...திருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தப் பதிவுக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.<br /><br />விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு<br />22.09.2018வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74905345133035677962018-03-03T11:44:16.007+05:302018-03-03T11:44:16.007+05:30Thenammai Lakshmanan March 3, 2018 at 10:57 AM
வ...Thenammai Lakshmanan March 3, 2018 at 10:57 AM<br /><br />வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.<br /><br />//காமதேனு பெரியவா அனுக்ரஹம் எங்களுக்கும் கிட்டியது. ரசனையான பக்தி கொண்டவர் நீங்கள். பகிர்வுக்கு நன்றி சார் :)//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. காமதேனு பற்றி தாங்கள் எழுதியிருந்த இதிகாச-புராணச் செய்திகளை சமீபத்தில் (23.02.2018) தினமலர்-சிறுவர் மலரில் படித்தேன். சந்தோஷமாக இருந்தது.<br /><br />அதனை என் சமீபத்திய பதிவிலும் கொண்டுவந்து சிறப்பித்துள்ளேன். முடிந்தால் பாருங்கோ.<br /><br />http://gopu1949.blogspot.in/2018/02/blog-post_23.html<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62647340976217558782018-03-03T10:57:04.235+05:302018-03-03T10:57:04.235+05:30காமதேனு பெரியவா அனுக்ரஹம் எங்களுக்கும் கிட்டியது. ...காமதேனு பெரியவா அனுக்ரஹம் எங்களுக்கும் கிட்டியது. ரசனையான பக்தி கொண்டவர் நீங்கள். பகிர்வுக்கு நன்றி சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34141321562629919392018-02-22T11:52:02.422+05:302018-02-22T11:52:02.422+05:30happy February 22, 2018 at 10:23 AM
வாடா .... ம...happy February 22, 2018 at 10:23 AM<br /><br />வாடா .... மை டியர் ’கொழுகொழு மொழுமொழு’ ஹாப்பிப்பொண்ணே ! உன் மீண்டும் வருகைக்கு என் நன்றிகள்.<br /><br />//எடை குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா.. இந்த. கதைய. படிச்சா யாருக்குமே எடை குறைக்கவே தோணாது.. சிரிச்சு சிரிச்சு...எடை கூடத்தான் செய்யும்//<br /><br />உன் இந்தப் பின்னூட்டத்தைப் படித்ததும் எனக்கு ஒரு சினிமாப் பாட்டுத்தான் நினைவுக்கு வந்தது. <br /><br />1961-இல் வெளிவந்த படமான ‘தாய் சொல்லைத் தட்டாதே’! <br /><br />கண்ணதாசன் இயற்றிய பாடல்; இசை: கே.வி. மஹாதேவன். <br /><br />இன்னிசைக்குரல்களில் பாடியவர்கள்: டி.எம்.எஸ் + பி.சுசிலா. <br /><br />எம்.ஜி.ஆர் + சரோஜாதேவி ...... வெள்ளித்திரையில் வாயசைத்து நடிக்கும் காட்சி இது. <br /><br />-=-=-=-=-<br /><br />சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்<br />சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்<br />நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்<br />நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்<br /><br />சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்<br />சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்<br />நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்<br />நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்<br /><br />சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்<br />ஓஹோஹோஹோஹோ ஹோ<br /><br />பழகப் பழக வரும் இசை போலே தினம்<br />படிக்கப் படிக்க வரும் கவி போலே<br />பழகப் பழக வரும் இசை போலே தினம்<br />படிக்கப் படிக்க வரும் கவி போலே<br />அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்<br />உருகி நின்றேன் நான் தனிமையிலே ம்ம்<br />அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்<br />உருகி நின்றேன் நான் தனிமையிலே<br /><br />சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்<br />அஹஹஹஹா ஹா<br /><br />இன்பம் துன்பம் எது வந்தாலும்<br />இருவர் நிலையும் ஒன்றே<br />இன்பம் துன்பம் எது வந்தாலும்<br />இருவர் நிலையும் ஒன்றே<br /><br />எளிமை பெருமை எதுவந்தாலும்<br />இருவர் வழியும் ஒன்றே<br />எளிமை பெருமை எதுவந்தாலும்<br />இருவர் வழியும் ஒன்றே<br />இருவர் வழியும் ஒன்றே<br /><br />சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்<br />அஹஹஹஹா<br /><br />இளமை சுகமும் இனிமைக் கனவும்<br />இருவர் மனமும் ஒன்றே<br />இளமை சுகமும் இனிமைக் கனவும்<br />இருவர் மனமும் ஒன்றே<br /><br />இரவும் பகலும் அருகில் இருந்தால்<br />வரவும் செலவும் ஒன்றே<br />இரவும் பகலும் அருகில் இருந்தால்<br />வரவும் செலவும் ஒன்றே<br /><br />சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்<br />சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்<br />நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்<br />நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்<br />சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் <br /><br />-=-=-=-=-<br /><br />எங்கட ஹாப்பிப் பொண்ணு மேலும் மேலும் சிரித்து மேலும் மேலும் குண்டாக என் அன்பான நல்வாழ்த்துகள். :)<br /><br />அன்புடன் பெரிப்பாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81554315462536741102018-02-22T10:25:06.168+05:302018-02-22T10:25:06.168+05:30ஆஹா..எடைய. குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா...இந்த கத...ஆஹா..எடைய. குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா...இந்த கதய. படிச்சா சிரிச்சு...சிரிச்சு எடை கூடத்தான் செய்யும்..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72629967109494798242018-02-22T10:23:20.952+05:302018-02-22T10:23:20.952+05:30எடை குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா.. இந்த. கதைய. பட...எடை குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா.. இந்த. கதைய. படிச்சா யாருக்குமே எடை குறைக்கவே தோணாது.. சிரிச்சு சிரிச்சு...எடை கூடத்தான் செய்யும்happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41372613251337588202018-02-19T11:46:54.214+05:302018-02-19T11:46:54.214+05:30பரிவை சே.குமார் February 18, 2018 at 11:28 PM
//...பரிவை சே.குமார் February 18, 2018 at 11:28 PM<br /><br />//ரசித்தேன் ஐயா.... மீண்டும் வலையுலகில் தங்கள் பவனி மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா...//<br /><br />வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31464488506092300192018-02-18T23:28:12.785+05:302018-02-18T23:28:12.785+05:30ரசித்தேன் ஐயா....
மீண்டும் வலையுலகில் தங்கள் பவனி ...ரசித்தேன் ஐயா....<br />மீண்டும் வலையுலகில் தங்கள் பவனி மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46658039311582618432018-02-16T16:04:29.819+05:302018-02-16T16:04:29.819+05:30shamaine bosco February 16, 2018 at 3:05 PM
வாங்க...shamaine bosco February 16, 2018 at 3:05 PM<br /><br />வாங்கோ ஷம்மு, வணக்கம்.<br /><br />//கதை படிக்கும்போதே சிரிப்பாணி பொத்துகிச்சி..//<br /><br />ஆஹா, உங்களுக்கும் சிரிப்பாணி பொத்துகிச்சா? ...... எனக்கும் அப்படியே :) <br /><br />‘சிரிப்பாணி பொத்துக்கிச்சு’ என்ற வார்த்தைகளை முதன் முதலாக நம்மிடம் உபயோகித்து அறிமுகப் ப-டு-த்-தி-யவள் நம் முருகு மட்டுமே. <br /><br />இப்போது நீங்க, நம் சாரூ, நம் முன்னா-மீனா-மெஹர்-மாமி, நம் ஹாப்பிப் பொண்ணு + உங்களை உங்கள் வீட்டில் நேரில் சந்தித்துச் சென்ற இன்னொருத்தி [எனக்கு அவள் பெயரே சுத்தமாக இப்போது மறந்து போச்சு :)] ஆகிய எல்லோருமே உபயோகித்து வருகிறோம். <br /><br />அந்த முருகுப்பொண்ணு இந்தக் கதையை இன்னும் படிச்சுடுத்தோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. <br /><br />//உங்கவீட்டு பூஜை ரூம்வாசலுல காமதேனு படம் மாட்டியிருக்கிங்கல்ல அத ஸென்டருல மாட்டியிருக்கலாமோன்னு தோணுதே ஸைடுல மாட்டியிருப்பது..மேச்சாகலியே//<br /><br />நீங்க சொல்வது மிகவும் கரெக்ட் ஷம்மு. நான் அதை அந்த பூஜை ரூம் நிலைப்படிகள் மேலே செண்டர் செய்து மாட்டத்தான் முதலில் நினைத்திருந்தேன். அதற்கான பென்சில் மார்க்கிங்கூட செய்தும் விட்டேன். மேலே ஒரு ஆணியும் கீழே ஒரு கட்டையும் கொடுத்து சாய்த்துத் தொங்கவிட்டு மாட்டலாமா என்றும் கொஞ்சம் யோசித்தேன். <br /><br />பிறகு அதை, அவ்வப்போது மேல் நோக்கிப் பார்க்க கழுத்தை வலிக்கும் போல இருந்தது. அதனால் பூஜை ரூமுக்கு இடதுபுறம் இருந்த வெற்றிடத்தில் மாட்டி விட்டேன். <br /><br />//சொன்னது தப்புனா ஸாரி ஜி//<br /><br />அதெல்லாம் ஒரு தப்பும் இல்லை. இதை என்னிடம் எடுத்துச் சொல்ல எங்கட ஷம்முவுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு. <br /><br />நான் ஷம்முவைப்போலவே ’ஸாரி’ எதுவும் கட்டுவது இல்லை. அதனால் ’ஸாரி’யெல்லாம் எனக்கு வேண்டாம். :)))))<br /><br />தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், கதையைப் படித்துவிட்டு சிரிப்பாணி பொத்துக்கொண்டதாகச் சொல்லி மகிழ்வித்ததற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கிஷ்ணாஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62597464275577838222018-02-16T15:05:12.641+05:302018-02-16T15:05:12.641+05:30கதை படிக்கும்போதே சிரிப்பாணி பொத்துகிச்சி..
உங்...கதை படிக்கும்போதே சிரிப்பாணி பொத்துகிச்சி..<br />உங்கவீட்டு பூஜை ரூம்வாலுல காமதீனுபடம் மாட்டியிருக்கிங்கல்ல அத ஸென்டருல மாட்டியிருக்கலாமோன்னு தோணுதே ஸைடுல மாட்டியிருப்பது..மேச்சாகலியே<br /><br />சொன்னது தப்புனா ஸாரி ஜிAnonymoushttps://www.blogger.com/profile/09160057249005114447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42168224328562073532018-02-15T23:49:04.808+05:302018-02-15T23:49:04.808+05:30ஸ்ரீராம். February 15, 2018 at 9:24 PM
வாங்கோ ஸ்...ஸ்ரீராம். February 15, 2018 at 9:24 PM<br /><br />வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! <br /> <br />//நன்றி ஸார். உங்கள் பதிலை காபி செய்து வைத்துக் கொண்டேன். உங்கள் ஆலோசனையும் ஆறுதலான வரிகளும் இப்போதே சென்று தரிசித்து வந்தது போல ஒரு சந்தோஷம் தருகிறது.//<br /><br />மிகவும் சந்தோஷம் ஸ்ரீராம். எனக்குத் தெரிந்த மேலும் பல யோசனைகளும், தகவல்களும் தங்களுக்கு இப்போது நான் மெயில் மூலம் அனுப்பியுள்ளேன். <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25187307508573223432018-02-15T21:24:09.744+05:302018-02-15T21:24:09.744+05:30நன்றி ஸார். உங்கள் பதிலை காபி செய்து வைத்துக் கொண...நன்றி ஸார். உங்கள் பதிலை காபி செய்து வைத்துக் கொண்டேன். உங்கள் ஆலோசனையும் ஆறுதலான வரிகளும் இப்போதே சென்று தரிசித்து வந்தது போல ஒரு சந்தோஷம் தருகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8175135671803061342018-02-15T20:52:00.954+05:302018-02-15T20:52:00.954+05:30இந்த பக்திபூர்வமானப் பதிவுக்குச் சம்பந்தமில்லாத அந...இந்த பக்திபூர்வமானப் பதிவுக்குச் சம்பந்தமில்லாத அந்தக்கார்ட்டூன், ஏற்கனவே நான் மேலே ஒப்புக்கொண்டுள்ளது போலவே, இன்று 15.02.2018 இரவு மணி 8.40 க்கு நீக்கப்பட்டுள்ளது என்பதை நம் நெல்லைத் தமிழன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50853535191797947462018-02-15T00:41:03.814+05:302018-02-15T00:41:03.814+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன்
[ 12 ]
...கோபு >>>>> நெல்லைத் தமிழன்<br /><br />[ 12 ]<br /><br />இந்தப் பக்திப் பதிவினில் அந்தக் கார்ட்டூன் இருப்பது ..... கல்யாணச் சாப்பாட்டில் பிட்சா துண்டைப் போட்டதுபோல், சம்பந்தமில்லாமல் தெரிவதாகத் தாங்களே சொல்லி விட்டதால், அந்தக் கார்ட்டூன் இந்தப்பதிவிலிருந்து, இன்று இரவுக்குள் எப்படியும் நீக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91324959615682559002018-02-15T00:39:04.041+05:302018-02-15T00:39:04.041+05:30[ 11 ]
இன்று 14.02.2018, திருச்சி தினமலரில் வெளிய...[ 11 ]<br /><br />இன்று 14.02.2018, திருச்சி தினமலரில் வெளியாகியுள்ள கார்டூனுக்கும், இந்த நான் கேட்டுள்ள + சொல்லியுள்ள கதைக்கும் ஏதோவொரு சம்பந்தம் இருப்பது போல எனக்குப்பட்டது.<br /><br />அதாவது கார்ட்டூனில் உள்ள முதல் படத்தில், காதலர் தினமான பிப்ரவரி-14 அன்று, நம்மாளு ஒருவன் கையில் ரோஜாப்பூவுடன் ஒருத்தியைத் துரத்திச் செல்கிறான். அவள் இவனிடம் அகப்படாமல் ஓடுகிறாள். <br /><br />[இது அந்த ஆர்டினரி ட்ரீட்மெண்டில் ஓர் 16 வயதுப் பெண்ணை நம்மாளு துரத்திப் போனதை எனக்கு நினைவூட்டியது]<br /><br />அதே கார்ட்டூனில் உள்ள இரண்டாம் படத்தில், குழந்தைகள் தினமான நவம்பர்-14 அன்று, அ-வ-ள் நிறைமாத கர்ப்பணியாகி, இவனைத் துரத்த, இவன் அவள் கையில் அகப்படாதவாறு தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கிறான். <br /><br />[இது அந்த ஸ்பெஷல்-டீலக்ஸ் ட்ரீட்மெண்டில் ஓர் 90 வயது கிழவி நம்மாளைக் கட்டிப்பிடிக்கத் துரத்தியதும், அவளிடம் அகப்படாமல் இருக்க நம்மாளு தலை தெறிக்க ஓடியதும் என் நினைவுக்கு வந்தது]<br /><br />இவ்வாறு அந்த நான் சொல்லியுள்ள கதைக்கும், இந்தக் கார்ட்டூனுக்கும் ஏதோவொரு சம்பந்தம் உள்ளது பாருங்கோ. :)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80064874796291075452018-02-15T00:35:27.554+05:302018-02-15T00:35:27.554+05:30[ 10 ]
இந்தக் கதை ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவை...[ 10 ]<br /><br />இந்தக் கதை ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவை விவசாயக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் AGRICULTURAL STATISTICS என்னும் DRY SUBJECT ஆன பாடத்தினை தன் மாணவர்களுக்கு நடத்தும்போது, பாடங்கள் மாணவர்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்காக இடையிடையே ஜோக் போல சொன்னதாம். <br /><br />இதுபோன்ற சுவாரஸ்யமான கிளுகிளுப்பூட்டும் கதைகளைக் கேட்பதற்காகவே, அந்த இளம் வயது மாணவர்கள் வகுப்பினில் பொறுமையாக அமர்ந்திருப்பார்களாம். <br /><br />நாளடைவில் அவர் நடத்திய அந்தப்பாடங்கள் சுத்தமாக மறந்துபோய் விட்டாலும், இந்த நகைச்சுவையான கதை மட்டும், 50 ஆண்டுகளுக்குப்பிறகும், என்றுமே தனக்கு மறக்காமல் இருப்பதாக, அந்த வகுப்பில் படித்துள்ள தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் தனக்கே உள்ள நகைச்சுவையுடன் சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். <br /><br />அவருடைய குரலினில் இந்தக்கதையைக் கேட்க இதோ ஓர் இணைப்பு: https://www.youtube.com/watch?v=ILCSl93SqFg<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15878921169538591482018-02-15T00:32:33.144+05:302018-02-15T00:32:33.144+05:30[ 9 ]
“இந்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்டுக்கு நீங்கள் ஒரு ...[ 9 ]<br /><br />“இந்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்டுக்கு நீங்கள் ஒரு 4-5 நாட்கள் வந்துட்டுப் போனாலே போதும் .... ஸார். உங்க உடம்பு எடை அதற்குள் நன்றாகக் குறைந்துவிடும்” என்கிறாள் அந்த லேடி. :) <br /><br />நான் கேள்விப்பட்ட கதை இத்துடன், இவ்வாறு முடிந்து போய் விடுகிறது. <br /><br />oooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5633880740764081912018-02-15T00:30:24.479+05:302018-02-15T00:30:24.479+05:30[ 8 ]
இப்போது அ-வ-ள் (அந்த 90 வயது கிழவி) இவனைத் ...[ 8 ]<br /><br />இப்போது அ-வ-ள் (அந்த 90 வயது கிழவி) இவனைத் துரத்திப்பிடிக்க ஆரம்பிக்கிறாள். <br /><br />நம்மாளு அவளிடமிருந்து தப்பித்தால் போதும், என அலறி அடித்து வேக வேகமாக இங்குமங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறான். <br /><br />கதவைத் திறந்துகொண்டு வெளியேறவும் வழி ஏதும் இல்லை. <br /><br />இவ்வாறு ஒரு பத்து நிமிட ஓட்டம் முடிந்ததும் வாசல் கதவு திறக்கப்படுகிறது. <br /><br />நம்மாளு ஒரே ஓட்டமாக மூச்சு வாங்க ஓடி வந்து ரிஸப்ஷனில் நிற்கிறான். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57044522413272858802018-02-15T00:28:42.088+05:302018-02-15T00:28:42.088+05:30[ 7 ]
அவனை வேறு ஒரு ரூமுக்குள், உள்ளே போக அனுப்பி...[ 7 ]<br /><br />அவனை வேறு ஒரு ரூமுக்குள், உள்ளே போக அனுப்பி விட்டு, கதவை வெளிப்புறம் பூட்டிவிடுகிறாள் அந்த லேடி.<br /><br />அங்கும் ஒரு மிகப்பெரிய ஹால் உள்ளது. அங்குள்ள மேஜைகளும் நாற்காலிகளும் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் ஆங்காங்கே ஹால் பூராவும் சிதறிக்கிடக்கின்றன. <br /><br />நம்மாளின் பார்வை உடனடியாக அந்த எதிர்புற சுவற்றின் மூலையில் யார் நிற்கிறாள் என்பதிலேயே குறியாக உள்ளது. <br /><br />அங்கு ஒரு 90 வயது கிழவி, நீச்சல் உடையில் காட்சியளிக்கிறாள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84916380718900761622018-02-15T00:27:14.231+05:302018-02-15T00:27:14.231+05:30[ 6 ]
“மேலும், என்ன ஸார் வேண்டும் உங்களுக்கு?” என...[ 6 ]<br /><br />“மேலும், என்ன ஸார் வேண்டும் உங்களுக்கு?” எனக் கேட்கிறாள் ரிஸப்ஷனிஸ்ட் லேடி.<br /><br />“அந்த ஸ்பெஷல்-டீலக்ஸ் ட்ரீட்மெண்ட்டையே எடுத்துக்கொள்ளலாமா என நான் மிகவும் யோசிக்கிறேன்” என்கிறான். <br /><br />”அதற்கு நீங்கள் தனியாக நூறு டாலர்கள் கட்ட வேண்டியிருக்குமே!” என்கிறாள் அந்த லேடி.<br /><br />“அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையே இல்லை மேடம்” எனச் சொல்லி நூறு டாலர்களைக் கட்டிவிட்டு ரஸீது பெற்றுக்கொள்கிறான் நம்மாளு.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38496310751195849302018-02-15T00:25:47.800+05:302018-02-15T00:25:47.800+05:30[ 5 ]
இவரைப் பார்த்து “ட்ரீட்மெண்டே இவ்வளவு தான்,...[ 5 ]<br /><br />இவரைப் பார்த்து “ட்ரீட்மெண்டே இவ்வளவு தான், ஸார். இது போல ஒரு பத்து நாட்களுக்கு வந்து போனீர்களானால், உங்கள் உடம்பு எடை குறைந்து போகும்” என்று சொல்லி விடுகிறாள். <br /><br />வெளியே வந்த நம்மாளு வீதியில் நின்று யோசித்தான். ஆர்டினரி ட்ரீட்மெண்டே இத்தனை ஜோராகவும், மனதுக்கு சந்தோஷமாகவும், ஜில்லுன்னு இருக்கும்போது, அந்த ஸ்பெஷல் டீலக்ஸ் ட்ரீட்மெண்ட் என்பது எப்படியிருக்குமோ .... அதையும் பார்த்து விட்டால் நல்லது .... இதற்காகப்போய் மீண்டும் நாம் அமெரிக்கா வருவது என்பது சாத்யமில்லையே என நினைத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் ரிஸப்ஷன் லேடியிடம் போய் தலையை சொறிந்துகொண்டு நிற்கிறான்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13846881385306492992018-02-15T00:24:13.405+05:302018-02-15T00:24:13.405+05:30[ 4 ]
உடனே ஓடிச் சென்று அவளைத் தொட்டுப்பார்க்க ஆ...[ 4 ] <br /><br />உடனே ஓடிச் சென்று அவளைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு, மேஜை நாற்காலிகளைச் சுற்றிச்சுற்றி ஓடிச் செல்கிறான் நம்மாளு. அந்தப்பெண்ணும் இவனிடம் அகப்படாமல் போக்குக் காட்டியபடி அங்கேயே, அந்த ஹாலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டு இருக்கிறாள். இப்படியாக ஒரு 15 நிமிடங்கள் இருவரும் ஓடிக் கொண்டிருக்க, அந்த ரிஸப்ஷனிஸ்ட்-மேனேஜர் லேடி அங்கு வந்து சேர்கிறாள்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55804517196164266162018-02-15T00:22:05.674+05:302018-02-15T00:22:05.674+05:30[ 3 ]
“உங்களுக்கு ஆர்டினரி ட்ரீட்மெண்ட் வேண்டுமா ...[ 3 ]<br /><br />“உங்களுக்கு ஆர்டினரி ட்ரீட்மெண்ட் வேண்டுமா அல்லது ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் வேண்டுமா? இங்கு ஆர்டினரி மற்றும் டீலக்ஸ் என இரண்டு வகை சிகிச்சைகள் கொடுக்கப் படுகின்றன” எனச் சொல்கிறாள் அந்த ரிஸப்ஷனிஸ்ட் போல உள்ள மேனேஜர் பெண்மணி. <br /><br />எதற்கு அநாவஸ்யச் செலவு என்று யோசித்த நம்ம ஆளு, ஆர்டினரி ட்ரீட்மெண்டே தனக்குப் போதும் என்கிறான். அதற்கான ஐம்பது டாலர்களை அவனிடம் வசூல் செய்து விட்டு, ரஸீது போட்டுக்கொடுத்துவிட்டு, ஒரு ரூம் கதவைத் திறந்து உள்ளே அனுப்பி வைக்கிறார், அந்தப்பெண்மணி.<br /><br />உள்ளே மிகப்பெரியதொரு ஹால் உள்ளது. மேஜைகளும் நாற்காலிகளும் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் ஆங்காங்கே ஹால் பூராவும் சிதறிக்கிடக்கின்றன. அப்படியே அவற்றை நோட்டமிட்ட நம்மாளு கண்களில், அங்கே தூரத்தில் உள்ள ஒரு சுவற்றின் மூலையில் ஒரு 16 வயது பொண்ணு அரைகுறை ஆடைகளுடன் அழகாக நிற்பது தெரிகிறது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19173283042332664662018-02-15T00:20:13.952+05:302018-02-15T00:20:13.952+05:30[ 2 ]
புறப்பட்டு அமெரிக்காவுக்கும் சென்றுவிட்டான்...[ 2 ]<br /><br />புறப்பட்டு அமெரிக்காவுக்கும் சென்றுவிட்டான். அங்கு ஊரைச் சுற்றி வரும்போது, ஓர் விளம்பரம் இவன் கண்களில் படுகிறது:<br /><br />”உங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? உடனே ஓடி வாருங்கள் எங்களிடம்!” என்பதே அதில் எழுதப்பட்டிருந்த வாசகமாகும்.<br /><br />விளம்பரத்தைப் படித்துப் பார்த்த நம்மாளு, உள்ளே உடனே ஓடினான். அங்கே ரிஸப்ஷனில் ஓர் பெண்மணி இருந்தாள். இவரை வரவேற்றாள். <br /><br />”என்ன ஸார் வேண்டும் உங்களுக்கு?” எனக் கேட்டாள். <br /><br />தான் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும், தன் எடை குறைய வேண்டும் என்ற ஆவலில், வெளியே வைத்துள்ள விளம்பரத்தைப் பார்த்து விட்டு, உள்ளே வந்துள்ளதாகவும் இவன் அவளிடம் சொல்கிறான். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com