tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6382276573794885679..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 19வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53529529327860225852016-04-24T13:26:36.188+05:302016-04-24T13:26:36.188+05:30Geetha Sambasivam April 24, 2016 at 9:32 AM
வாங்...Geetha Sambasivam April 24, 2016 at 9:32 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//வண்ணநிலவனை விட துர்வாசரை மிகவும் பிடிக்கும். கலாப்ரியாவை அவ்வளவாக வாசித்ததில்லை. :)//<br /><br />ஓக்கே. வெரி குட். தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, மேடம். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29017243729710192772016-04-24T09:32:51.404+05:302016-04-24T09:32:51.404+05:30வண்ணநிலவனை விட துர்வாசரை மிகவும் பிடிக்கும். கலாப்...வண்ணநிலவனை விட துர்வாசரை மிகவும் பிடிக்கும். கலாப்ரியாவை அவ்வளவாக வாசித்ததில்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48144853217803127842016-04-23T23:14:48.792+05:302016-04-23T23:14:48.792+05:30அப்பாதுரை April 23, 2016 at 10:06 PM
//கவிதை சுத...அப்பாதுரை April 23, 2016 at 10:06 PM<br /><br />//கவிதை சுத்தமா புரியவில்லை.//<br /><br />என்ன சார் நீங்கள் .... <br /><br />கவிதைக்கும் எனக்கும், (இப்போதெல்லாம் மட்டும்) காத தூரமாக இருப்பினும், எனக்கே புரிவது போல சுலபமாக இருக்கிறது இந்தக்கவிதை. <br /><br />அப்படி இருக்கும் போது என் பார்வையில் மஹா அறிவாளியாகியத் தோன்றும் நீங்கள் ’சுத்தமா புரியவில்லை’ என்று ஏன் சொல்கிறீர்கள் என்று எனக்கும் சுத்தமா புரியவில்லை. :)<br /><br />எனினும் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77661684843005309472016-04-23T23:07:44.777+05:302016-04-23T23:07:44.777+05:30அப்பாதுரை April 23, 2016 at 10:06 PM
வாங்கோ சார்...அப்பாதுரை April 23, 2016 at 10:06 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//வண்ணநிலவன் சமீபத்தில் படிக்கத் தொடங்கினேன். ஈர்க்கிறது.//<br /><br />ஆஹா ... சந்தோஷம்.<br /><br />//துர்வாசர் இவர்தானா? துக்ளக்கில் எழுதுகிறாரா?//<br /><br />அப்படீன்னு நம் ஜீவி சார், தனது நூலில் சொல்கிறார்.<br /><br />//(அமா.. எவன்.. ஹிஹி.. யார் துக்ளக் படிக்கிறாங்க இப்பல்லாம்?)//<br /><br />இதுபற்றி எனக்கும் சரிவரத் தெரியவில்லை. நான் இப்போதெல்லாம் ‘துக்ளக்’ படிப்பது இல்லை. - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71005595476814533882016-04-23T22:06:32.277+05:302016-04-23T22:06:32.277+05:30கவிதை சுத்தமா புரியவில்லை.கவிதை சுத்தமா புரியவில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79560558334174846582016-04-23T22:06:13.717+05:302016-04-23T22:06:13.717+05:30வண்ணநிலவன் சமீபத்தில் படிக்கத் தொடங்கினேன். ஈர்க்க...வண்ணநிலவன் சமீபத்தில் படிக்கத் தொடங்கினேன். ஈர்க்கிறது.<br />துர்வாசர் இவர்தானா? துக்ளக்கில் எழுதுகிறாரா? (அமா.. எவன்.. ஹிஹி.. யார் துக்ளக் படிக்கிறாங்க இப்பல்லாம்?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65789089492024346402016-04-22T11:14:08.397+05:302016-04-22T11:14:08.397+05:30mru April 22, 2016 at 10:21 AM
வாங்கோ மின்னலு மு...mru April 22, 2016 at 10:21 AM<br /><br />வாங்கோ மின்னலு முருகு, வணக்கம்மா தாயே.<br /><br />//குருஜி மொதக போட்டோவுல இருக்க குருவில்லா..... அது என்னிய போல தீனி பண்டாரமா இருந்துகிடும்போல... தேடி தேடி இன்னாமோ துன்னுதே....... நா கோட ரெண்டு மணி நேரத்துக்கு ஒருக்கா எதியாவது வாயில போட்டு அரைச்சிகிட்டே கெடப்பேனாக்கும்.... எங்கட அம்மி கூவிகிட்டே கெடக்கும்... நா கண்டுகிடவே மாட்டேன்லா.... எனிக்கு பசியே பொறுத்துக்க ஏலாது...குருஜி.....// <br /><br />இந்த வயதில் நல்லா சாப்பிட்டு கொழு கொழுன்னுதான் இருக்கணும் முருகு. அப்போதுதான் ......... :)<br /><br />முதலில் கூழாங்கற்களின் மீது காட்டியுள்ள ஒற்றைக்குருவி இப்போது உள்ள விபரம் தெரியாத முருகுப்பொண்ணு.<br /><br />//அடுத்த படம் மைனாவா... குருவியா சொலிசொலிக்குது. செடியும் எலையும்... பூவும்கோட சொலிக்குது.... //<br /><br />அடுத்தபடத்தில் மின்னிடும் ஒரு ஜோடிப்பறவைகள், நம் மின்னலு முருகுவும் அவளின் ஹப்பியும் வரும் 03.07.2016 அன்று சேர்ந்து காட்சியளிக்கப்போகும் இனிய காட்சியாகும். :)))))<br /><br />அதன்பிறகு அந்த ஜோடி, ஜாலியாக வெளிநாட்டுக்குப் பறந்துபோய், தங்களின் கூட்டுக்குள் புகுந்து தனிமையில் குஜாலாகப்போகின்றன. :) <br /><br />//கீளாற ஒரு படத்துல குஞ்சுக்கு சோறூட்டுற பறவை அளகோ அளகு.....அம்புட்டுதேன்......//<br /><br />கீளாற அது குஞ்சுக்கு சோறூட்டலை. பூவிலிருந்து தேனினை உறிஞ்சி எடுக்குது. <br /><br />பூவிலிருந்து தேனினை உறிஞ்சி எடுப்பது என்றால் என்ன என்பதெல்லாம் உங்களுக்கு வரும் ஜூலை மாதம்தான் விளங்கிட ஏலும். :) அம்புட்டுதேன்.<br /><br />என் அட்வான்ஸ் நல் வாழ்த்துகள், மின்னலு முருகு.<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கு மிக்க நன்றி, மின்னலு முருகு. - பிரியமுள்ள குருஜி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44769149739174777812016-04-22T10:21:02.311+05:302016-04-22T10:21:02.311+05:30குருஜி மொதக போட்டோவுல இருக்க குருவில்லா..... அத...குருஜி மொதக போட்டோவுல இருக்க குருவில்லா..... அது என்னிய போல தீனி பண்டாரமா இருந்துகிடும்போல... தேடி தேடி இன்னாமோ துன்னுதே....... நா கோட ரெண்டு மணி நேரத்துக்கு ஒருக்கா எதியாவது வாயில போட்டு அரைச்சிகிட்டே கெடப்பேனாக்கும்.... எங்கட அம்மி கூவிகிட்டே கெடக்கும்... நா கண்டுகிடவே மாட்டேன்லா.... எனிக்கு பசியே பொறுத்துக்க ஏலாது...குருஜி..... அடுத்த படம் மைனாவா... குருவியா சொலிசொலிக்குது.செடியும் எலையும்...பூவும்கோட சொலிக்குது.... கீளாற ஒரு படத்துல குஞ்சுக்கு சோறூட்டுற பறவை அளகோ அளகு.....அம்புட்டுதேன்......mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3150504565103287652016-04-21T19:13:41.521+05:302016-04-21T19:13:41.521+05:30நுட்பமாகக் கவனித்துக் கருத்திட்டமைக்கு நன்றி ஜீவி ...நுட்பமாகக் கவனித்துக் கருத்திட்டமைக்கு நன்றி ஜீவி சார். தாங்கள் குறிப்பிட்டது போல sub conscious mind-ல் அவ்வார்த்தை பதிவாகியுள்ளது போலும். என்னையறியாமலேயே அதை இங்கு உபயோகப்படுத்தியுள்ளேன். இந்தியா வரும்போது வாங்கிச்செல்ல ஒரு பட்டியலே வைத்திருக்கிறேன். இப்போது கூடுதலாய் இன்னும் சில.. தங்கள் நூல் வாயிலாய்... மிக்க நன்றி ஜீவி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22647358220205462772016-04-20T23:08:22.592+05:302016-04-20T23:08:22.592+05:30Thulasidharan V Thillaiakathu
April 20, 2016 at 1...Thulasidharan V Thillaiakathu <br />April 20, 2016 at 10:13 PM<br /><br />//வண்ணநிலவன் கேள்விப்பட்டதுண்டு. துர்வாசர் என்று துக்ளக்கில் எழுதியதையும் வாசித்ததுண்டு...//<br /><br />அவரை வண்ணநிலவனாக எனக்கும் தெரியாது. ஒரு காலத்தில் நான் தொடர்ந்து ’துக்ளக்’ வாசித்து வந்ததனால் எனக்கும் ‘துர்வாசர்’ என்பவரை மட்டுமே தெரியும். அவர்தான் இவர் என்பது இப்போது ஜீவி சார் நூல் மூலமே எனக்கும் தெரிய வந்தது. <br /><br />//மற்றவற்றையும் இங்கு வாசிக்கின்றோம்..// சரி.<br /><br />//கலாபிரியா அறிந்ததில்லை. இப்போது தெரிந்து கொண்டுவிட்டோம்...பல அறியாதவர்களைத் தெரிந்துகொண்டுவிட்டோம். //<br /><br />ஆம். தாங்கள் சொல்வது மிகவும் சரியே. எனக்கும் அதுபோலவேதான் ... இதில் பலரையும் ஏற்கனவே தெரியாது. இப்போது இந்த நூலின் மூலமாகக் கொஞ்சம் அறிந்து கொள்ள முடிந்துள்ளது. <br /><br />//இறுதியில் எஸ்ரா. நல்ல பரிச்சயம். அவரது தளம் வாசிக்கின்றோம்...சரி மீதி அவரைப் பற்றிய உங்கள் பதிவில்..//<br /><br />நாளை பகல் வேளையில் எனக்குக்கொஞ்சம் வெளி வேலைகள் இருப்பதால், திரு. எஸ்.ரா. அவர்களைப்பற்றிய பதிவு (அதாவது இந்தத்தொடரின் நிறைவுப்பகுதி) நாளை பொழுது விடிந்ததும் வெளியிடப்பட்டுவிடும்.<br /><br />//மிக்க நன்றி சார்..தொடர்ந்து இத்தனை பேரையும் அறிமுகப் படுத்தி ஜீவி சார் அவர்களின் நூலிற்கு அறிமுகம் + விமர்சனமுமாக....அருமை..//<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64993103320636171192016-04-20T22:39:58.102+05:302016-04-20T22:39:58.102+05:30மனம் நெகிழ்ந்த தங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி, ...மனம் நெகிழ்ந்த தங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி, ரமணி சார்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37039933475780560882016-04-20T22:35:41.409+05:302016-04-20T22:35:41.409+05:30நாவல், கதைத் தொகுப்பு என்றாலே இன்றைய பதிப்பகத்தார்...நாவல், கதைத் தொகுப்பு என்றாலே இன்றைய பதிப்பகத்தார் இருகரம் கூப்பி, "வேண்டாம், ஐயா!" என்று மறுக்கிறார்கள்.<br /><br />அதனால் தான் கதைகள் எழுதியவர்களைப் பற்றி கட்டுரைகள் எழுதினால் என்ன என்று யோசனை போயிற்று. அந்த யோசனையின் விளைவே இந்த நூல். அதுவும் கதை போல சுவாரஸ்யமாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம். பெயருக்கு தான் கட்டுரைகளே தவிர கதை எழுதியவர்களின் கதையையும் அவர்கள் எழுதிய கதைகளையும் பற்றிச் சொல்லும் நூல் தான் இது.<br /><br />மீண்டும் கதை வாசிக்கும் ஆர்வம் தூண்டப்பட்ட்தாக நீங்கள் எழுதியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. எதை எழுதினாலும் கதை வாசிக்கும் ஆர்வத் தீயைத் தான் நம்மால் வளர்க்க முடியும் <br />என்று தெரிந்து கொண்டேன்.<br /><br />மிக்க நன்றி, செந்தில் குமார் சார்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22473056727914189292016-04-20T22:13:44.293+05:302016-04-20T22:13:44.293+05:30வண்ணநிலவன் கேள்விப்பட்டதுண்டு. துர்வாசர் என்று துக...வண்ணநிலவன் கேள்விப்பட்டதுண்டு. துர்வாசர் என்று துக்ளக்கில் எழுதியதையும் வாசித்ததுண்டு...மற்றவற்றையும் இங்கு வாசிக்கின்றோம்..<br /><br />கலாபிரியா அறிந்ததில்லை. இப்போது தெரிந்து கொண்டுவிட்டோம்...பல அறியாதவர்களைத் தெரிந்துகொண்டுவிட்டோம். <br /><br />இறுதியில் எஸ்ரா. நல்ல பரிச்சயம். அவரது தளம் வாசிக்கின்றோம்...சரி மீதி அவரைப் பற்றிய உங்கள் பதிவில்..<br />மிக்க நன்றி சார்..தொடர்ந்து இத்தனை பேரையும் அறிமுகப் படுத்தி ஜீவி சார் அவர்களின் நூலிற்கு அறிமுகம் + விமர்சனமுமாக....அருமை..<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15387921229324457922016-04-20T19:00:11.328+05:302016-04-20T19:00:11.328+05:30Ramani S April 20, 2016 at 6:03 PM
வாங்கோ Mr. RAM...Ramani S April 20, 2016 at 6:03 PM<br /><br />வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம். <br /><br />//மிக மிக அருமையான எழுத்தாளர்களை, தமிழ் இலக்கிய ஆர்வம் உள்ளவர்களுக்கு, ஒரு வழிகாட்டியாக ஜீவி அவர்களின் இந்த நூல் அமைந்தது சிறப்பு எனில், அதை மிக மிக நேர்த்தியாக பகிர்ந்த வை. கோ அவர்களின் இந்தத் தொடர் பதிவுகள் மிக மிக அருமை<br /><br />நான் இந்தப் பதிவின் மூலமும், அதன் தொடர்ச்சியாய் ஜீ.வி அவர்களின் நூலின் மூலமும், விடுபட்டுப் போன சிறந்த எழுத்தாளர்களை, அவர்களின் மிகச் சிறந்த படைப்பின் மூலம் தொடர்ந்து அவர்களது படைப்பைத் தொடர இந்தப் பதிவுகள் மிக மிக உதவியாக இருக்கிறது<br /><br />மிகச் சிறந்த இலக்கியச் சேவையினைச் செய்த ஜி.வி அவர்களுக்கும் அதை அற்புதமாக மிக மிக நேர்த்தியாக அறிமுகம் செய்த வை. கோ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.//<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அவ்வப்போது எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் விதமாக, ஒவ்வொரு பகுதியினிலும் தாங்கள் தந்துவரும் மிக அருமையான, மிக நீண்ட, ஆத்மார்த்தமான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். <br /><br />நாளையுடன் இந்த என் தொடர் நிறைவடைய உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80237877116987048442016-04-20T18:36:43.218+05:302016-04-20T18:36:43.218+05:30srini vasan April 20, 2016 at 6:00 PM
வாங்கோ, வண...srini vasan April 20, 2016 at 6:00 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /> <br />//இன்றய பிரபலங்க ளை தெரியல.....//<br /><br />இன்றைய பிரபலங்கள் பிரபலங்களாகவே தங்களுக்குத் தெரியவில்லையா? அல்லது இன்றைய பிரபலங்கள் பற்றி ஏதும் தங்களுக்கு இதுவரை தெரியவில்லையா? <br /><br />இரண்டுமே ஒன்றுதான், உங்களுக்கும் எனக்கும். அதனால் பரவாயில்லை. <br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60546467867530628342016-04-20T18:28:01.694+05:302016-04-20T18:28:01.694+05:30ப்ராப்தம் April 20, 2016 at 5:55 PM
வாங்கோ சாரூஊ...ப்ராப்தம் April 20, 2016 at 5:55 PM<br /><br />வாங்கோ சாரூஊஊஊ, வணக்கம்மா.<br /><br />//பதிவு... பின்னூட்டங்கள் எல்லாம் நிதானமா படிச்சுட்டு வரதுக்குள்ள இவ்வளவு லேட் ஆயிடிச்சே...//<br /><br />அதனால் பரவாயில்லை. லேட் ஆக வந்தாலும் லேடஸ்ட் ஆக மிகவும் சூப்பராகவே (Up-dated ஆகவே) வந்துள்ளீர்கள். <br /><br />//பதிவை விட பின்னூட்ட விஷயங்கள் சுவாரசியமாக இருக்கு.//<br /><br />அப்படியாம்மா ! மிக்க மகிழ்ச்சிம்மா :)<br /><br />//(இப்படி சொல்வது ஒருவேளை தப்போ????)//<br /><br />இதில் தப்பேதும் கிடையாதும்மா. <br /><br />பதிவினில் என்ன இருக்கு .... வெங்காயம். பின்னூட்ட விஷயங்களில்தான் எல்லாமே (என் வெற்றியே) அடங்கி இருக்குதுன்னு எல்லோருமே சொல்லுவாங்க. நிறைய பேர்கள் சொல்லி ஏற்கனவே நான் கேட்டாச்சு. நீங்க புதுசா இங்கு வந்து முதன் முதலில் இதனை இங்கு சொல்லியிருக்கீங்களே தவிர, இதெல்லாம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், இனிப்பான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூஊஊ. - பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32916104746172096442016-04-20T18:03:12.630+05:302016-04-20T18:03:12.630+05:30மிக மிக அருமையான எழுத்தாளர்களை,
தமிழ் இலக்கிய ஆர்வ...மிக மிக அருமையான எழுத்தாளர்களை,<br />தமிழ் இலக்கிய ஆர்வம் உள்ளவர்களுக்கு<br />ஒரு வழிகாட்டியாக ஜீவி அவர்களின் இந்த நூல்<br />அமைந்தது சிறப்பு எனில் அதை மிக மிக<br />நேர்த்தியாக பகிர்ந்த வை. கோ அவர்களின்<br />இந்தத் தொடர் பதிவுகள் மிக மிக அருமை<br /><br />நான் இந்தப் பதிவின் மூலமும் அதன் தொடர்ச்சியாய்<br />ஜீ.வி அவர்களின் நூலின் மூலமும் விடுபட்டுப் போன<br />சிறந்த எழுத்தாளர்களை அவர்களின்<br />மிகச் சிறந்த படைப்பின் மூலம் தொடர்ந்து<br />அவர்களது படைப்பைத் தொடர <br />இந்தப் பதிவுகள் மிக மிக உதவியாக இருக்கிறது<br /><br />மிகச் சிறந்த இலக்கியச் சேவையினைச் செய்த<br />ஜி.வி அவர்களுக்கும்<br />அதை அற்புதமாக மிக மிக நேர்த்தியாக<br />அறிமுகம் செய்த வை. கோ அவர்களுக்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88754015172293735032016-04-20T18:00:07.584+05:302016-04-20T18:00:07.584+05:30இன்றய பிரபலங்க ளை தெரியல.....இன்றய பிரபலங்க ளை தெரியல.....Anonymoushttps://www.blogger.com/profile/13555050249358248780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43518642347160852712016-04-20T17:55:21.336+05:302016-04-20T17:55:21.336+05:30பதிவு... பின்னூட்டங்கள் எல்லாம் நிதானமா படிச்சுட...பதிவு... பின்னூட்டங்கள் எல்லாம் நிதானமா படிச்சுட்டு வரதுக்குள்ள இவ்வளவு லேட் ஆயிடிச்சே...பதிவை விட பின்னூட்ட விஷயங்கள் சுவாரசியமாக இருக்கு. (இப்படி சொல்வது ஒருவேளை தப்போ????)ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69152334302170539242016-04-20T16:45:46.432+05:302016-04-20T16:45:46.432+05:30S.P.SENTHIL KUMAR April 20, 2016 at 3:47 PM
வாங்...S.P.SENTHIL KUMAR April 20, 2016 at 3:47 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//கலாப்ரியா அவர்களை மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.//<br /><br />ஆஹா, இதனைக்கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />//அவரை கவிஞர் என்றே நினைத்தேன். அவர் உரைநடையும் எழுதியிருக்கிறார் என்பது தெரியாத செய்தி. வண்ணநிலவன் படைப்புகள் மிக அரிதாகவே வாசித்திருக்கிறேன்.//<br /><br />ஓஹோ, நல்லது.<br /><br />//பத்திரிகையில் சேர்ந்தபின் கதை படிப்பதையே விட்டுவிட்டேன். தகவல்கள் தேடுவதற்காகவே அது சம்பந்தமான புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். அப்படியே கதைமீதான வாசிப்பும் குறைந்து போனது. //<br /><br />புரிகிறது. வாஸ்தவம்தான். நேரம் இருக்காதுதான்.<br /><br />//மீண்டும் கதை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியமைக்கு நன்றிகள் பல ஐயா!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24841351190017396592016-04-20T15:47:38.711+05:302016-04-20T15:47:38.711+05:30கலாப்ரியா அவர்களை மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் சந்த...கலாப்ரியா அவர்களை மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவரை கவிஞர் என்றே நினைத்தேன். அவர் உரைநடையும் எழுதியிருக்கிறார் என்பது தெரியாத செய்தி. வண்ணநிலவன் படைப்புகள் மிக அரிதாகவே வாசித்திருக்கிறேன். <br />பத்திரிகையில் சேர்ந்தபின் கதை படிப்பதையே விட்டுவிட்டேன். தகவல்கள் தேடுவதற்காகவே அது சம்பந்தமான புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். அப்படியே கதைமீதான வாசிப்பும் குறைந்து போனது. மீண்டும் கதை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியமைக்கு நன்றிகள் பல அய்யா! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41696876000203031512016-04-20T14:46:38.569+05:302016-04-20T14:46:38.569+05:30எஸ்தர் சித்தியே. பாட்டி வேறே.
வண்ணநிலவனின் 'எ...எஸ்தர் சித்தியே. பாட்டி வேறே.<br /><br />வண்ணநிலவனின் 'எஸ்தர்' கதை இணையத்தில் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54250985953878427992016-04-20T14:25:23.715+05:302016-04-20T14:25:23.715+05:30தி.தமிழ் இளங்கோ April 20, 2016 at 2:15 PM
வாங்கோ...தி.தமிழ் இளங்கோ April 20, 2016 at 2:15 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//வண்ணநிலவன், கலாப்ரியா இருவரைப் பற்றிய ஜீவியின் விமர்சனம், அவர்களது படைப்புக்களை படிக்கத் தூண்டுகிறது. குறிப்பாக ‘எஸ்தர்’ பாட்டியின் கதையினைப் படிக்க வேண்டும்.//<br /><br />ஆஹா, மிக்க மகிழ்ச்சி சார். படியுங்கோ, படியுங்கோ. :)<br /><br />தங்களின் தொடர் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />தாங்கள் இனியும் வருகை தர வேண்டிய + கருத்தளிக்க வேண்டிய பகுதி ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது. அதுவே நாளை என்னால் வெளியிடப்பட இருக்கும் பகுதி-20 (இந்த என் தொடரின் நிறைவுப்பகுதி) ஆகும். <br /><br />இது ஓர் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41853086434177644302016-04-20T14:15:51.189+05:302016-04-20T14:15:51.189+05:30வண்ணநிலவன், கலாப்ரியா இருவரைப் பற்றிய ஜீவியின் விம...வண்ணநிலவன், கலாப்ரியா இருவரைப் பற்றிய ஜீவியின் விமர்சனம், அவர்களது படைப்புக்களை படிக்கத் தூண்டுகிறது. குறிப்பாக ‘எஸ்தர்’ பாட்டியின் கதையினைப் படிக்க வேண்டும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16153324481735305772016-04-20T11:50:09.634+05:302016-04-20T11:50:09.634+05:30Chandragowry Sivapalan April 20, 2016 at 11:24 AM
...Chandragowry Sivapalan April 20, 2016 at 11:24 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம். நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா? நாம் சந்தித்து பலநாட்கள் ஆகிவிட்டன. வெகு விரைவில் தங்கள் பக்கம் வரணும் என நானே எனக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்குள் தாங்களே இங்கு வருகை தந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி. :) <br /><br />//ஜீவி அவர்களின் கனமான பணிக்கு நித்திலம் வைத்தாற்போல் உங்கள் பணி மேலோங்கி நிற்கிறது.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மேடம்.<br /><br />//இறுதியில் எறும்புக் கூட்டங்களின் வரிசையானது ஜீவி அவர்களின் நூலை நாடிச் செல்லும் வாசகர் கூட்டங்களை அடையாளப்படுத்துகிறது.//<br /><br />ஆஹா, தங்களின் இந்தக்கற்பனை வெகு அருமை. என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.<br /><br />//மிக்க நன்றி சார்//<br /><br />தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com