tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6472592215628124624..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: காதலாவது ... கத்தரிக்காயாவது !!!வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7671386542368042912016-03-04T11:31:43.641+05:302016-03-04T11:31:43.641+05:30ஸ்ரத்தா, ஸபுரி... March 4, 2016 at 10:31 AM
வாங்...ஸ்ரத்தா, ஸபுரி... March 4, 2016 at 10:31 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அழகான காதல் கதை. காதலை மட்டும் சொல்லாமல் கூடவே பல விஷயங்களையும் பொருத்தமாக சொல்லி இருந்த விதம் கூடுதல் சிறப்பு. அது ஏன் காதலையும் கத்தரிக்காயயும் ஒப்பிட்டு சொல்லுறாங்க.???)))))<br /><br />பரமு பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதியும் மெஸ் ஸில் வேலை செய்தும் சம்மாதிப்பது அவனின் முன்னுக்கு வர வேண்டும் என்ற உழைப்பு தெரிகிறது. <br /><br />காமாட்சி பட்டு பாவாடைக்கும் செயினுக்கும் ஆசைப்பட்டு காசு சேர்ப்பது அவளின் வெள்ளந்தியான மனத்தை புரிய வைக்குது. ரௌடிகளிடம் பயப்படாமல் கண்டைக்கு போய் விரட்டி அடிப்பது அவளின் துணிச்சலையும் புரிய முடிகிறது.<br /><br />ஆஸ்பத்திரியில் இருக்கும் பரமுவை கவனித்துக்கொள்வதில் தாயன்பு வெளிப்படுகிறது. வேலைகிடைத்த சந்தோஷத்தை இருவரும் கொண்டாடும்போது நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது.//<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கதையினை ஒவ்வொரு இஞ்ச்-பை-இஞ்ச் ஆக ரஸித்து ருஸித்துப் படித்துவிட்டு, விரிவாகவும் விஸ்தாரமாகவும் கருத்தளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57446723408268967312016-03-04T10:31:41.722+05:302016-03-04T10:31:41.722+05:30அழகான காதல் கதை. காதலை மட்டும் சொல்லாமல் கூடவே பல ...அழகான காதல் கதை. காதலை மட்டும் சொல்லாமல் கூடவே பல விஷயங்களையும் பொருத்தமாக சொல்லி இருந்த விதம் கூடுதல் சிறப்பு. அது ஏன் காதலையும் கத்தரிக்காயயும் ஒப்பிட்டு சொல்லுறாங்க.???)))))<br /> பரமு பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதியும் மெஸ் ஸில் வேலை செய்தும் சம்மாதிப்பது அவனின் முன்னுக்கு வர வேண்டும் என்ற உழைப்பு தெரிகிறது. காமாட்சி பட்டு பாவாடைக்கும் செயினுக்கும் ஆசைப்பட்டு காசு சேர்ப்பது அவளின் வெள்ளந்தியான மனத்தை புரிய வைக்குது. ரௌடிகளிடம் பயப்படாமல் கண்டைக்கு போய் விரட்டி அடிப்பது அவளின் துணிச்சலையும் புரிய முடிகிறது.ஆஸ்பத்திரியில் இருக்கும் பரமுவை கவனித்துக்கொள்வதில் தாயன்பு வெளிப்படுகிறது. வேலைகிடைத்த சந்தோஷத்தை இருவரும் கொண்டாடும்போது நமக்கும் உற்சாகம் தொற்றிக்கவள்கிறது.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-916993876199657702015-12-17T09:02:13.772+05:302015-12-17T09:02:13.772+05:30//இவர்களின் ஜாலி மூடைப் பார்த்ததும் 'கெளலி'...//இவர்களின் ஜாலி மூடைப் பார்த்ததும் 'கெளலி' அடித்தபடி இரண்டு பல்லிகள் ஒன்றை ஒன்று துரத்தியபடியே, அந்த அறையின் சுவற்றில் இங்குமங்கும் ஓட ஆரம்பித்தன.//<br />சுபமாய் முடிந்(த்)த கதை சுகமே!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13404450905464347212015-11-26T23:52:02.131+05:302015-11-26T23:52:02.131+05:30கத்தரிக்காயாவது..???மழையில் கத்தரிக்காயும் காதலைப்...கத்தரிக்காயாவது..???மழையில் கத்தரிக்காயும் காதலைப்போலவே உயரத்துக்குப் போய் நின்றதுதானே...வாத்தியார் படம் போல சுப முடிவு...மன நிறைவு,,,மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35778801881846109332015-11-15T17:47:25.286+05:302015-11-15T17:47:25.286+05:30அழகான கதை. லவ் பண்றவங்க மன நிலைய அற்புதமா எழுத்த...அழகான கதை. லவ் பண்றவங்க மன நிலைய அற்புதமா எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள். ம்ம்ம்ம் லவ்வில் சொந்த அனுபவம் ஏதும் உண்டோ??????????????<br /><br /><br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66867673816428507592015-10-10T10:24:40.722+05:302015-10-10T10:24:40.722+05:30வாலன்டீன் டே ஸ்பெசல் கதயோ நல்லாதா கீது.வாலன்டீன் டே ஸ்பெசல் கதயோ நல்லாதா கீது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39242221185265330682015-08-16T16:24:56.356+05:302015-08-16T16:24:56.356+05:30காதலாவது கத்தரிக்காயாவது என்று தலைப்பு வைத்துவிட்ட...காதலாவது கத்தரிக்காயாவது என்று தலைப்பு வைத்துவிட்டு கதை முழுவதும் காதலின் அழகிய உணர்வுகளை ஓடவிட்டிருக்கிறீர்கள். பரமுவும் காமாட்சியும் ஒருவருக்கொருவர் அன்பால் பிணைக்கப்பட்டிருந்தும் சூழ்நிலையும் தயக்கமுமாக விலகியிருப்பதை அவர்களுடைய எண்ணவோட்டங்களின் மூலம் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58989589429829338242015-04-29T11:44:44.710+05:302015-04-29T11:44:44.710+05:30காமாட்சியையும, பரமுவையும் அறிமுகப் படுத்திய விதம்...காமாட்சியையும, பரமுவையும் அறிமுகப் படுத்திய விதம் அஹகோ அழகு. அவர் களின் காதல் வளர்ந்த மென்மையும ரசித்து சொல்லி இருக்கூங்க. இருவரையும் சேர்த்து வைத்து சுபமான முடிவு மனசுக்கு இதம்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15818406534863388182015-04-16T08:14:03.642+05:302015-04-16T08:14:03.642+05:30கதை நெருடலில்லாமல் சென்று சுபமாக முடிவதில் ஒரு ஆனந...கதை நெருடலில்லாமல் சென்று சுபமாக முடிவதில் ஒரு ஆனந்தம் தோன்றுகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87929695031298663642013-09-21T18:56:06.489+05:302013-09-21T18:56:06.489+05:30கிரேஸ் September 21, 2013 at 6:05 AM
வாங்கோ, வணக...கிரேஸ் September 21, 2013 at 6:05 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//காதலாவது கத்திரிக்கையாவது என்று தலைப்பிட்டுவிட்டு காதல் நிரம்ப கதை எழுதி இருக்கிறீர்கள். நன்று!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65624189599174697872013-09-21T18:35:20.682+05:302013-09-21T18:35:20.682+05:30காதலாவது கத்திரிக்கையாவது என்று தலைப்பிட்டுவிட்டு ...காதலாவது கத்திரிக்கையாவது என்று தலைப்பிட்டுவிட்டு காதல் நிரம்ப கதை எழுதி இருக்கிறீர்கள். நன்று!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6054788795968863132013-02-08T21:49:59.412+05:302013-02-08T21:49:59.412+05:30JAYANTHI RAMANI February 8, 2013 at 2:28 AM
வாங்...JAYANTHI RAMANI February 8, 2013 at 2:28 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அச்சா, பஹூத் அச்சா.// <br /><br />ஆஹா, என்னுடைய Copy Right வார்த்தைகளை எடுத்து எனக்கே அல்வா கொடுக்கிறீங்களா? எனினும் அச்சா, பஹூத் அச்சா<br /><br />//நீங்க சோகமான முடிவு தர மாட்டீங்கன்னு நான் நம்பறேன்.//<br /><br />ஆமாம். கூடுமானவரை அதுபோல நான் தருவது இல்லை. அதை பெரும்பாலானோர் [குறிப்பாக பெண் வாசகர்கள்] விரும்புவது இல்லை. அதனால் மட்டுமே.<br /><br />//காதலும், கத்தரிக்காயும் அருமை. //<br /><br />நீங்கள் இவ்வாறு சொல்வதும் அருமைதான், அதில் எனக்கோர் பெருமைதான். மிக்க நன்றி.<br /><br />//2011 காதலர் தினக்கதையை 2013 காதலர் தின மாதத்தில் படித்தேன்//<br /><br />ஆமாம் .... கரெக்டூஊஊஊ. இன்னும் 5-6 நாட்களே உள்ளன. ;)<br /><br />அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91638446076636815602013-02-08T15:58:25.331+05:302013-02-08T15:58:25.331+05:30அச்சா, பஹூத் அச்சா.
நீங்க சோகமான முடிவு தர மாட்டீ...அச்சா, பஹூத் அச்சா.<br /><br />நீங்க சோகமான முடிவு தர மாட்டீங்கன்னு நான் நம்பறேன்.<br /><br />காதலும், கத்தரிக்காயும் அருமை. <br /><br />2011 காதலர் தினக்கதையை 2013 காதலர் தின மாதத்தில் படித்தேன். Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78876651313472506232012-10-13T11:14:48.473+05:302012-10-13T11:14:48.473+05:30VGK to இளமதி....
//கதை நகர்வும் காட்சி வர்ணனைகளும...VGK to இளமதி....<br /><br />//கதை நகர்வும் காட்சி வர்ணனைகளும் நல்ல ஒரு திரைப்படம் பார்த்த உணர்வினைத் தந்தது. பாடல்தான் இல்லை;)))//<br /><br />சந்தோஷம் சந்தோஷம். பாராட்டுக்களுக்கு நன்றி.<br />பொருத்தமான பாடல்கள் தாங்களே அமைத்துக் கொடுங்கோ.<br />சேர்த்து விடுகிறேன். ;)))))<br /><br />//மெல்லிய தென்றல் வருடும் சுகத்தைத் தந்த நல்ல காதல்கதை. சுபமான சுகமான முடிவு. அருமை. வாழ்த்துக்கள்.//<br /><br />அச்சா, பஹூத் அச்சா. நல்லாவே சொல்லிட்டீங்க ! ;)))))<br />அன்பானவர்கள் எல்லோருடைய எண்ணங்களும் இதுபோலவே சுபமான சுகமான முடிவுடன் அமையக்கடவது.<br />அதே அதே ... சபாபதே. த தா ஸ் து.<br /><br />பிரியமுள்ள<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46185520248023361442012-10-13T11:00:09.151+05:302012-10-13T11:00:09.151+05:30அன்பின் இளமதி,
வாங்கோ வாங்கோ, வணக்கம். எப்படி இர...அன்பின் இளமதி, <br /><br />வாங்கோ வாங்கோ, வணக்கம். எப்படி இருக்கீங்க? <br />செளக்யம் தானே? <br /><br />இந்தக்கதைக்குத் தங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியளிக்குது.<br /><br />//இருவரும் தம் காதலை வெளிப்படுத்திக் கொண்டனரா? கடைசியில் சேர்ந்தார்களா இல்லையா என்று இறுதிவரை தவிக்க வத்துவிட்டீர்கள்.:)//<br /><br />ஆஹா! ரஸித்துப்படித்துத் தவித்துப் போய்ட்டீங்களா?<br />இது தானே எல்லோருக்கும் எப்போதும் எந்த சூழ்நிலைகளிலும் உலகில் காதலர்களுக்கு ஏற்படும் யதார்த்தமாக உள்ளது!<br /><br />தொடரும்....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57226161438675650422012-10-13T04:40:30.249+05:302012-10-13T04:40:30.249+05:30காதலாவது ... கத்தரிக்காயாவது !!!
என்று சொன்னவிதத்த...காதலாவது ... கத்தரிக்காயாவது !!!<br />என்று சொன்னவிதத்தில் ஐயோ என்ன வில்லத்தனம் நடந்துவிட்டதோன்னு இருந்தது. <br /><br />இருவரும் தம் காதலை வெளிப்படுத்திக் கொண்டனரா? கடைசியில் சேர்ந்தார்களா இல்லையா என்று இறுதிவரை தவிக்க வத்துவிட்டீர்கள்.:)<br />கதை நகர்வும் காட்சி வர்ணனைகளும் நல்ல ஒரு திரைப்படம் பார்த்த உணர்வினைத் தந்தது. பாடல்தான் இல்லை;)))<br /><br />மெல்லிய தென்றல் வருடும் சுகத்தைத் தந்த நல்ல காதல்கதை. <br />சுபமான சுகமான முடிவு. அருமை. வாழ்த்துக்கள். இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27828382380532109552012-10-04T16:26:38.784+05:302012-10-04T16:26:38.784+05:30அன்பின் அம்முலு,
வாங்கோ, வாங்கோ, வணக்கம்.
//க...அன்பின் அம்முலு,<br /><br />வாங்கோ, வாங்கோ, வணக்கம். <br /><br />//கா த லை க் க த் த ரி க் கா து<br /><br />காத்திரமாக சேர்த்து வைத்தீங்களே.அண்ணா.//<br /><br />அழகிய சொல்லாடல் ... மயங்கினேன் உங்கள் எழுத்தினில்.<br />எழுத்துலகில் என் தங்கை அம்முலு பிரகாசிக்ககூடும் என என் மனதில் தோன்றுகிறது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள், அம்முலு.<br /><br />//நல்லதொரு கதை.ரசனையுடன் படித்து மகிழ்ந்தேன்.//<br /><br />மிக்க நன்றி, சந்தோஷம் அம்முலு.<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணா<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74821551192982308972012-10-04T14:57:44.248+05:302012-10-04T14:57:44.248+05:30காதலாவது,கத்தரிக்காயாவது
காதலர்தினக்கதையை
காதலைக் ...காதலாவது,கத்தரிக்காயாவது<br />காதலர்தினக்கதையை<br />காதலைக் கத்தரிக்காது<br />காத்திரமாக சேர்த்து வைத்தீங்களே.அண்ணா.<br /><br />நல்லதொரு கதை.ரசனையுடன் படித்து மகிழ்ந்தேன்.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30680394345542452602011-02-27T12:12:21.045+05:302011-02-27T12:12:21.045+05:30இராஜராஜேஸ்வரி said...
//சுபமான முடிவுடன் கூடிய அரு...இராஜராஜேஸ்வரி said...<br />//சுபமான முடிவுடன் கூடிய அருமையான கதை.//<br /><br />மிக்க நன்றி. தங்கள் கருத்தும் அருமை. சுபம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2011264163885073442011-02-19T13:44:33.322+05:302011-02-19T13:44:33.322+05:30சுபமான முடிவுடன் கூடிய அருமையான கதை.சுபமான முடிவுடன் கூடிய அருமையான கதை.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28334685597677521122011-02-15T12:43:29.721+05:302011-02-15T12:43:29.721+05:30Avargal Unmaigal said...
//எல்.கே அவர்களின் கர...Avargal Unmaigal said...<br /><br /> //எல்.கே அவர்களின் கருத்துதான் என் கருத்தும். அவருக்கும் இந்த பதிவை எழுதிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.<br /> நேரம் கிடைத்தால் நான் எழுதிய காதலிக்க கற்று கொள்ளுங்கள் பதிவை படிக்க வருமாறு உங்கல் இருவரையும் அன்புடன் அழைக்கிறேன். http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_14.html//<br /><br />முதன் முதலாக வருகை தந்து சிறப்பித்து கருத்துக்கள் கூறி பாராட்டிய தங்களுக்கு என் நன்றிகள். தங்களின் வலைப்பூவுக்கு வந்து பார்த்து, படித்து, ரஸித்து கருத்துக்களும் அளித்துள்ளேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22251544144777345992011-02-15T05:41:37.304+05:302011-02-15T05:41:37.304+05:30எல்.கே அவர்களின் கருத்துதான் என் கருத்தும். அவருக...எல்.கே அவர்களின் கருத்துதான் என் கருத்தும். அவருக்கும் இந்த பதிவை எழுதிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.<br />நேரம் கிடைத்தால் நான் எழுதிய காதலிக்க கற்று கொள்ளுங்கள் பதிவை படிக்க வருமாறு உங்கல் இருவரையும் அன்புடன் அழைக்கிறேன். http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_14.htmlAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62188962045092980822011-02-15T03:17:37.066+05:302011-02-15T03:17:37.066+05:30வருகை தந்து சிறப்பித்து கருத்துக்கள் கூறி பாராட்டி...வருகை தந்து சிறப்பித்து கருத்துக்கள் கூறி பாராட்டிய<br /><br />திருமதி கோவை2தில்லி <br />திருமதி thirumathi bs sridhar<br />திரு ரமணி சார் அவர்கள்<br />திரு வெங்கட் &<br />திரு எல். கே<br /><br />உங்கள் ஐவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />14th February காதலர் தினம் மட்டும் அல்ல, அது உலகளவில் யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் தனது அன்பை / பாசத்தை வெளிப்பத்தும் தினம் என்ற செய்தியை அன்புடன் பகிர்ந்து கொண்டு, நமக்கு தெளிவு படுத்திய நண்பர் எல்.கே அவர்களுக்கு ஒரு Special Thanks.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57292864103307534142011-02-13T07:19:56.133+05:302011-02-13T07:19:56.133+05:30நல்ல கதை....
//14.02.2011 உலகக் காதலர் தினமாமே!/...நல்ல கதை.... <br /><br />//14.02.2011 உலகக் காதலர் தினமாமே!//<br /><br />தவறு. உலக அளவில் அது அன்பை வெளிப் படுத்தும் தினம். இந்தியாவில் மட்டும் காதலர்கள் தினம். அமெரிக்க பதிவர்கள் இதை மேலும் தெளிவு படுத்தி சொல்லலாம் <br />அப்புறம் போற போக்குல ஒரு விஷயம். இந்த 14 ஆம் தேதி நம்ம ஊர்ல மட்டும்தான் காதலர் தினம். அமெரிக்கவில், ஈரோப்ல எல்லாம் தங்கலின் அன்பை வெளிப்படுத்தும் தினம். அது யார வேண்டுமானாலும் இருக்கலாம், சக நண்பர்கள், பள்ளிகூட ஆசிரியர்கள் ,அப்பா,அம்மா,தங்கை,அண்ணன் என்று <br />தங்களின் அன்பை வெளிப்படுத்து நாள். நம்ம ஆளுங்க அரைகுறையா காப்பி அடிச்சிட்டு காதல்னு காமக்களியாட்டம் நடத்தறாங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51186068831480107872011-02-12T17:17:22.760+05:302011-02-12T17:17:22.760+05:30• தலைப்பு நெகட்டிவ் கதையோனு நினைக்க வைத்தாலும் ப...• தலைப்பு நெகட்டிவ் கதையோனு நினைக்க வைத்தாலும் பாசிட்டிவாக சலிப்பில்லாமல் முடித்தமை அழகு சார்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.com