tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6571701653475104631..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 83 ] துக்கத்தைக் குறைக்க வழி !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67737664151394821212015-12-07T19:33:41.884+05:302015-12-07T19:33:41.884+05:30தேடினேன் வந்தது...நாடினேன் தந்தது!!!தேடினேன் வந்தது...நாடினேன் தந்தது!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6485852666277592762015-11-30T13:42:13.746+05:302015-11-30T13:42:13.746+05:30சிவசங்கர் சொல்வதுபோலதானே இங்கே பலவிஷயங்கள் நடந்துக...சிவசங்கர் சொல்வதுபோலதானே இங்கே பலவிஷயங்கள் நடந்துகொண்டிருக்கு. வெளி நாடு போயிட்டு இந்தியா வந்து இறங்கயதிலிருந்து பலவிஷயங்களும் மனசுக்கு பிடிக்காத மாதிரிதான் நடக்குது. அவருக்கு பக்தி இல்லைங்கறது அவர் பர்சனல்தாட்ஸ் அந்த அம்மா நம்பி வந்ததால பிள்ளை கிடைத்தான்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74966067915623852162015-10-27T11:05:57.637+05:302015-10-27T11:05:57.637+05:30ஓ அத அவங்க புள்ளையா. ஆச்ஸ்ரீய்மா இருக்குதே. அமெர...ஓ அத அவங்க புள்ளையா. ஆச்ஸ்ரீய்மா இருக்குதே. அமெரிக்கால வூட்ட வுட்டு போன புள்ள இங்கன எப்பூடி வந்திச்சி. அந்த அமெரிக்க காரவுகளுக்கு நம்பிக்க இல்லனாகாட்டியும் பொஞ்சாதிக்காக வந்திருக்காக.Anonymoushttps://www.blogger.com/profile/01561581006189515323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53606203770451486552015-09-16T17:55:38.533+05:302015-09-16T17:55:38.533+05:30Jayanthi Jaya September 16, 2015 at 5:33 PM
** “...Jayanthi Jaya September 16, 2015 at 5:33 PM<br /><br />** “டேய் பாலாஜி ! உங்க அப்பா அம்மா வந்திருக்காடா !”**<br /><br />//பிள்ளையும், பெற்றோரும் சேர்ந்து விட்டார்கள் என்பதை பூடகமாக நமக்குத் தெரிவித்துவிட்டார்.//<br /><br />Yes.... Yes.... The Great Sujatha's Writing Superb ! <br /><br />Enjoyed very much. Thanks Jaya <br /><br />- GOPUவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16335339741035075082015-09-16T17:33:43.037+05:302015-09-16T17:33:43.037+05:30// “டேய் பாலாஜி !
உங்க அப்பா அம்மா வந்திருக்காடா...// “டேய் பாலாஜி !<br /><br />உங்க அப்பா அம்மா வந்திருக்காடா !”//<br /><br />பிள்ளையும், பெற்றோரும் சேர்ந்து விட்டார்கள் என்பதை பூடகமாக நமக்குத் தெரிவித்துவிட்டார்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53707341193737796062015-09-16T17:25:17.975+05:302015-09-16T17:25:17.975+05:30//எழுத்தாளர் சுஜாதாவின் கை வண்ணத்தில் எப்போதோ படித...//எழுத்தாளர் சுஜாதாவின் கை வண்ணத்தில் எப்போதோ படித்தது.//<br /><br />நான் இதைப்பதிவிடும்போது மட்டுமே முதன் முதலாகப் படித்து மிகவும் சிலிர்த்துப்போனேன். இது சுஜாதா அவர்கள் எழுதியது என்பதே எனக்கு பிறகுதான் தெரிய வந்தது. <br /><br />இதில் வேறு மதத்தைச் சார்ந்தவனாக இருப்பினும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மஹிமைகளை மிகவும் உணர்ந்துள்ள, அந்த வண்டியோட்டி இளைஞன் பால்ராஜ் என்னை மிகவும் கவர்ந்து உன்னதமானவனாகிறான்.<br /><br />தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62344985252067389092015-09-16T17:18:36.366+05:302015-09-16T17:18:36.366+05:30வாங்கோ ஜெயா, வணக்கம்மா.
//நம்ப அம்மா, அப்பா பழக்...வாங்கோ ஜெயா, வணக்கம்மா. <br /><br />//நம்ப அம்மா, அப்பா பழக்கினதாலதான் நாம ஏதோ இந்த அளவு நல்லபடியா இருக்கோம்.//<br /><br />:))))) இது விஷயத்தில் நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்தான். மிக்க மகிழ்ச்சி, ஜெயா. :)))))<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35398368550348395632015-09-16T17:08:42.899+05:302015-09-16T17:08:42.899+05:30//டேய் பாலாஜி !
உங்க அப்பா அம்மா வந்திருக்காடா !...//டேய் பாலாஜி !<br /><br />உங்க அப்பா அம்மா வந்திருக்காடா !”//<br /><br />மகா பெரியவாளின் கருணை, எழுத்தாளர் சுஜாதாவின் கை வண்ணத்தில் எப்போதோ படித்தது. எப்பொழுதும் படிக்க வேண்டியது. அருமை.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13771334773715023212015-09-16T17:07:21.342+05:302015-09-16T17:07:21.342+05:30//ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும்தான் மனசின் அசு...//ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும்தான் மனசின் அசுத்தங்களை அகற்ற முடியும்.<br /><br /> குழந்தையாக இருக்கிற காலத்திலிருந்தே இவற்றில் எல்லாம் பழக்க வேண்டும். அப்படிப்பழக்கினால் தான், கோடானுகோடி ஜனங்களை இந்த மாதிரி படிப்படியாக நல்லவர்களாக மாற்றமுடியும்..//<br /><br />நம்ப அம்மா, அப்பா பழக்கினதாலதான் நாம ஏதோ இந்த அளவு நல்லபடியா இருக்கோம்.<br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51472318572077128312015-08-22T18:26:19.659+05:302015-08-22T18:26:19.659+05:30கதை ரொம்ப சுவாரசியம்+நெகிழ்ச்சிகதை ரொம்ப சுவாரசியம்+நெகிழ்ச்சிபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58925795317806310342015-05-17T19:45:48.660+05:302015-05-17T19:45:48.660+05:30திகில் கதையாட்டம் போகுது. அடுத்தது என்ன?திகில் கதையாட்டம் போகுது. அடுத்தது என்ன?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72350451239384475322013-12-06T20:02:11.682+05:302013-12-06T20:02:11.682+05:30பிளேனில் ஏறியதில் இருந்து.. இறங்கி காரில் போனது வர...பிளேனில் ஏறியதில் இருந்து.. இறங்கி காரில் போனது வரை என்னா பெரிய ஒரு சுவாரஸ்யமான உரையாடல்.. நன்றாக இருக்கு படிக்க.<br /><br />என்னால் ஒழுங்காக வரமுடியவில்லை கோபு அண்ணன், கொஞ்சம் பிசி.. முடிந்தவரை முடிந்தவற்றுக்காயினும் பின்னூட்டம் போட்டு முடிக்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72228518863983189222013-12-04T12:37:57.724+05:302013-12-04T12:37:57.724+05:30//மனசில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால் அது த...//மனசில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீங்கினால் அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும். <br /><br />ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும்தான் மனசின் அசுத்தங்களை அகற்ற முடியும்.//<br />ஒவ்வொருவார்த்தையும் எத்தனை எத்தனை அர்த்தங்களைச் சொல்லுகின்றன!<br />உண்மையில் பாலாஜி கிடைத்திருக்க வேண்டும் என்று மனசு வேண்டுகிறது!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70958320888906261582013-12-03T16:37:24.542+05:302013-12-03T16:37:24.542+05:30அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரி...அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். -periyava<br /><br />அது சரி ஞானம் என்றால் என்ன?<br />சம்சாரம் என்ற பிறவிக் கடலில் விழுந்துவிட்டோம்<br />முழுவதுமாக நனைந்து விட்டோம்<br />மூழ்கி கொண்டிருக்கிறோம். <br />கரையேறும் வழி தெரியவில்லை <br /><br />இந்த பிரச்சினை சற்குருவை <br />அடையாதவர்களுக்குதான்<br /><br />அடைந்தவர்களுக்கு பிறவிக்கடல் <br />மாலவன் உறையும் பாற்கடல். <br /><br />அவன் நாமத்தை சொன்னால் <br />அதுவே போதும் <br /><br />கரையேறி விடுவோம். <br /><br />சொல்லத்தான் ஆளில்லை. <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6972108560983003122013-11-26T11:15:16.542+05:302013-11-26T11:15:16.542+05:30 நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி... நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம இலேசாகி விடும். //<br /><br />உண்மை. நீரில் மூழ்கி நினைப்பை ஒழித்ததாய் சொல்வார்கள்.அருமையான அமுதமொழி.<br /><br />டேய் பாலாஜி !<br /><br />உங்க அப்பா அம்மா வந்திருக்காடா !”//<br /><br />அருமையான கதை.<br />குருபக்தி வாழ்வில் வளம் சேர்த்து விட்டதே!<br />வாழ்த்துக்கள்.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52536584134082694932013-11-24T18:30:37.797+05:302013-11-24T18:30:37.797+05:30நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி ...நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம இலேசாகி விடும். // அற்புதம் ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76997895687796991622013-11-24T17:47:47.232+05:302013-11-24T17:47:47.232+05:30//நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்க...//நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம இலேசாகி விடும். // எவ்வளவு அருமையான உதாரணம்!!<br />'சுஜாதா'வின் 'தேடல்' கதையை பகிர்ந்தமைக்கு நன்றி! படிக்கப் படிக்க அலுக்காதது!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5780581879149725582013-11-24T14:34:19.630+05:302013-11-24T14:34:19.630+05:30//நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்க...//நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம இலேசாகி விடும்//<br /><br />மனதினுள் எப்போதும் ரீங்காரம் செய்யும் ஞான உபதேசம். <br /><br />அருமையான பதிவினுக்கு மிக்க நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76221993985584241562013-11-24T14:23:28.370+05:302013-11-24T14:23:28.370+05:30//"
பால்ராஜ் வெளியே காத்திருந்தான். “வேகமா வா...<br /><br />//"<br />பால்ராஜ் வெளியே காத்திருந்தான். “வேகமா வாங்க, நீங்க அதிர்ஷ்டம் பண்ணவங்க. மஹா பெரியவரை இன்னும் அரை மணி பார்க்கலாமாம்!”<br /><br />அந்த மண்டபத்தை ஒட்டி புறப்பட்ட க்யூ தெருவில் தொடர்ந்தது. மெல்ல மெல்ல நகர பாகீரதி ஓட்டமும் நடையுமாக அதன் வாலில் சேர்ந்து கொண்டாள். மற்றதெல்லாம் மறந்து போய் விட்டது.<br /><br />ஒரு வெள்ளைக்காரி பல்பொடி கலரில் ஜிப்பா அணிந்து கொண்டு நிஷ்டையில் எதிரே திறந்திருந்த வாசலையே நோக்கிக் கொண்டிருந்தாள். உள்ளே இலேசான இருட்டாக இருந்தது. மெல்ல அணுகினார்கள்.<br /><br />உள்ளே அந்த நூறு வயதுப் பெரியவர் ஏறக்குறைய மல்லாந்த வாக்கில் உட்கார்ந்திருந்தார். காவி முட்டாக்கின் மேல் இலைக் கிரீடம் வைத்திருந்தார்கள். முழங்கால் மடங்கியிருந்தது. யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை. <br /><br />அருகே ஒரு பிராமண இளைஞன் வரிசையை “ம்ம் நகருங்க” என்று துரிதப்படுத்திக் கொண்டிருக்க, அவ்வப்போது மாலையை அணிவித்துக் கழட்டிக் கொண்டிருந்தான். இளைஞன் பால்ராஜை அடையாளம் கண்டு கொண்டு, “என்ன பால்ராஜ் எத்தனாவது தடவை தரிசனம் ?”<br /><br />“தொண்ணூறுங்க ! அய்யா ..... அமெரிக்காவிலிருந்து வந்திருக்காரு”<br /><br />“அமெரிக்காலருந்து நிறைய பேர் வரா ! வாங்கம்மா கிட்ட பாருங்கோ ” என்று பாகீரதியை அருகே அழைக்க .......<br /><br />பாகீரதி அந்தக் கணத்தில் தன் சகல கட்டுப்பாடுகளையும் இழந்து கண்ணீர் உதிர்க்க, புடவை மேல் பட்டுத் தெறித்தது.<br /><br />“பரமாச்சார்யாள் கிட்டே சொல்லுங்கோ. இந்த க்ஷணத்துக்குத்தான் பத்தாயிரம் மைல் கடந்து வந்திருக்கோம். மேம்போக்கா இவர் குதர்க்கம் பேசினாலும் உள்ளுக்குள்ளே இவருக்கும் நம்பிக்கைதான். <br /><br />ஒரே பிள்ளை. பாலாஜின்னு பேர் வச்சோம். 12 வயசு வரைக்கும் சமத்தா வளர்ந்தான். பாழாப்போன அமெரிக்காவில அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சரிப் படாம வாக்குவாதம் வந்து வீட்டை விட்டுப் போய்ட்டான் ! <br /><br />உலகம் பூரா தேடியாச்சு. நேபாள், சிலோன், ஜப்பான், எல்லாம் தேடியாச்சு. ஆக்சிடெண்டில போய்ட்டானா, செத்துப் போய்ட்டானா, இருக்கானா…. ? எம்புள்ளை போய்ட்டான். நிம்மதியே இல்லை. இன்னி வரைக்கும் !”<br /><br />“பரமாசார்யாளைத் தரிசனம் பண்ணிக்குங்க. சார் நீங்களும்தான் சார்.”///<br /><br /><br />அந்த இளைஞன், அருகில் சென்று அவர் காதுடன் சொல்ல, ஸ்ரீமஹா பெரியவா கைகளை உயர்த்தி வாழ்த்தினார். பாகீரதியின் நெஞ்சு நிறைந்தது. <br /><br />காட்டராக்ட் கண்ணாடி வழியாகப் பெரிய கண் ஒன்று அவளைப் பார்த்தது. "<br /><br /><br />மேற்கண்ட அற்புதமான வரிகளை நிறைய முறை படித்துள்ளேன் .<br />சுஜாதா கதைகளில் எனக்கு பிடித்தமான நிஜக்கதை .கணேஷ்https://www.blogger.com/profile/11342039332327738510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4737924036945147812013-11-24T10:49:15.404+05:302013-11-24T10:49:15.404+05:30அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரி...அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம இலேசாகி விடும்<br />Yes. Try .<br />உள்ளே அந்த நூறு வயதுப் பெரியவர் ஏறக்குறைய மல்லாந்த வாக்கில் உட்கார்ந்திருந்தார். காவி முட்டாக்கின் மேல் இலைக் கிரீடம் வைத்திருந்தார்கள். முழங்கால் மடங்கியிருந்தது. யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை<br />namaskaram, Namaskaram Periyava<br />Ayooooooo Balaji kidaithu vittana?.................<br />vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75218979132226399502013-11-23T19:27:59.495+05:302013-11-23T19:27:59.495+05:30அன்பின் வை.கோ - துக்கத்தைக் குறைக்க வழி - பதிவு அர...அன்பின் வை.கோ - துக்கத்தைக் குறைக்க வழி - பதிவு அருமை அருமை - ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாளின் புகைப் படங்கள் கண்ணைக் கவர்கின்றன. <br /><br />கிணற்றில நீர் எடுக்கும் போது - நீர் நிரம்பிய குடம் நீருக்குள் இருக்கும் போது குடத்தினை இழுக்கும் போது அதன் கனம் தெரியாது. நீர் மடத்திற்கு மேல் வந்த வுடன் கனக்க ஆரம்பித்து விடும்.<br /><br />அதே போல் தான் துக்கத்தினை ஞானமென்ற நீரில் அமுக்கி விட்டால் துக்கம் இலேசாகி விடும். <br /><br />ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும்தான் மனசின் அசுத்தங்களை அகற்ற முடியும்.<br /><br />காட்டராக்ட் கண்ணாடி வழியாகப் பெரிய கண் ஒன்று அவளைப் பார்த்தது. - படம் அப்படியே உள்ளது.<br /><br />டேய் பாலாஜி - உஙகப்பா அம்மா வந்திருக்காடா <br /><br />அருமை அருமை - பதிவு அருமை .<br /><br />நல்வாழ்த்துகள்<br />நட்புடன் சீனா <br />cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23113228214934975742013-11-22T20:00:36.308+05:302013-11-22T20:00:36.308+05:30கதையல்ல நிஜம்! எனும்படி அருமையாக இருந்தது! சிறப்பா...கதையல்ல நிஜம்! எனும்படி அருமையாக இருந்தது! சிறப்பான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56264217429809513792013-11-22T17:36:57.701+05:302013-11-22T17:36:57.701+05:30"நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அம... "நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும்" நல்லமுதம். தொடர்கின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45004192265604470642013-11-22T15:52:31.485+05:302013-11-22T15:52:31.485+05:30மனதை கனக்க வைத்த பதிவு...அற்புதம்!!மனதை கனக்க வைத்த பதிவு...அற்புதம்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3171031194899558172013-11-22T14:02:57.623+05:302013-11-22T14:02:57.623+05:30எத்தனை எளிமையான உவமைகள் மன அழுக்கை நீக்கி உண்மையான...எத்தனை எளிமையான உவமைகள் மன அழுக்கை நீக்கி உண்மையான பக்தி செய்தால் துக்கம் குறையும் சிவசங்கரன் பாகீரதி இடயிலான உரையாடல் அருமையான நடை கண்ணீர் மல்க படித்தேன் பால்ராஜின் பெரியவாள் மீதான பக்தி மஹாபெரியவா எல்லோருக்கும் பொதுவான தெய்வம் என்பதை உணர்த்தும் வகையில் super நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.com