tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6675522281236461051..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 27 - அவன் போட்ட கணக்கு ! வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11912718149078479612016-12-24T17:40:26.148+05:302016-12-24T17:40:26.148+05:30ஸ்ரீராம். December 24, 2016 at 9:18 AM
வாங்கோ .....ஸ்ரீராம். December 24, 2016 at 9:18 AM<br /><br />வாங்கோ ... ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.<br /><br />//ஆம். இந்த விவரம் உண்மைதான் என்பதை நானும் உணர்ந்தேன். என் பல் அனுபவத்தில் எழுதவும் உத்தேசித்துள்ளேன்.//<br /><br />வெரி குட். எழுதுங்கோ. படிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.<br /><br />//ஹிந்தியிலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவது எவ்வளவு பெருமை? கிரேட்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் பெருமை தரும் கிரேட்டான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />மேலும் என்னுடைய சில கதைகள் ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன.<br /><br />1) இனி துயரம் இல்லை <br />http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_15.html<br />ஹிந்தியில்: ’அப் நஹி துக் ஹை’ <br />ஹம் லோக் இதழ் 10.08.2014<br /><br />2] அவன் போட்ட கணக்கு <br />http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html<br />ஹிந்தியில்: ’உஸ்கா கிதாப்’ <br />Health - body.mind.soul இதழ் 28.01.2014 <br /><br />3] கொட்டாவி <br />http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html<br />ஹிந்தியில்: ‘படே லேகக்’ <br />டைனிக் பாஸ்கர் இதழ் 20.07.2014<br /><br />இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89777361515120047512016-12-24T09:18:48.752+05:302016-12-24T09:18:48.752+05:30ஆம். இந்த விவரம் உண்மைதான் என்பதை நானும் உணர்ந்த...ஆம். இந்த விவரம் உண்மைதான் என்பதை நானும் உணர்ந்தேன். என் பல் அனுபவத்தில் எழுதவும் உத்தேசித்துள்ளேன். ஹிந்தியிலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவது எவ்வளவு பெருமை? கிரேட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26559448758121026142016-12-02T20:16:22.188+05:302016-12-02T20:16:22.188+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/08/vgk-27-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/08/vgk-27-02-03-second-prize-winners.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/08/vgk-27-03-03-third-prize-winner.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53142816222999450712016-11-01T00:29:02.533+05:302016-11-01T00:29:02.533+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தள...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 60<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_06.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49228844186464463162015-12-20T12:54:07.029+05:302015-12-20T12:54:07.029+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. <br /><br />//வலையில் சிக்கிய பறவை, கடவுள் போட்ட கணக்கைப் புரிந்து கொள்ள முடியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ளும் கணக்காசிரியர், ஆடிப்போன உள்ளத்துடன் இருக்கும் ப்யூனை சிம்பாலிக்காக மணியுடன் ஆடும் பள்ளிக்கூடம் என சூழ்நிலைகளை விளக்கிட நேர்த்தியான படத்தேர்வுகள். ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளை உணரவைத்து விடுகிறது.//<br /><br />தேர்வு செய்து நான் வெளியிட்டுள்ள படங்களை மிகவும் ரஸித்து சிலாகித்துச் சொல்லியுள்ளது மேலும் அழகோ அழகாக உள்ளது. ஸ்பெஷல் நன்றிகள். :)<br /><br />தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3730405401793078262015-12-20T09:28:12.955+05:302015-12-20T09:28:12.955+05:30வலையில் சிக்கிய பறவை, கடவுள் போட்ட கணக்கைப் புரிந்...வலையில் சிக்கிய பறவை, கடவுள் போட்ட கணக்கைப் புரிந்து கொள்ள முடியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ளும் கணக்காசிரியர், ஆடிப்போன உள்ளத்துடன் இருக்கும் ப்யூனை சிம்பாலிக்காக மணியுடன் ஆடும் பள்ளிக்கூடம் என சூழ்நிலைகளை விளக்கிட நேர்த்தியான படத்தேர்வுகள். ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளை உணரவைத்து விடுகிறது.<br /><br />எளிமையான பாத்திரங்கள் மூலம், கோர்வையாகக் கதையை நகர்த்தி, “அவன் போட்ட கணக்கை அவனியில் யாரறிவார்?”, “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!” எனும் தத்துவத்தை நம் மனதில் பதிய வைத்து விடுகிறார். நமக்கும் இதற்குப் பின்னாலும் ஏதோ ஒரு கணக்கை இறைவன் வைத்திருப்பான் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதற்கேற்றார்போல் காற்றில் மிதந்து, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை! நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை” எனும் காலத்தால் அழியாத கவியரசரின் பாடல் வரிகள் நம் காதுகளில் ஒலிக்கிறது.<br />நல்லதொரு படைப்பைத்தந்த கதாசிரியருக்கு என் பாராடுகளுடன் நன்றி கலந்த வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.<br />காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47304794185390675382015-12-09T22:33:01.661+05:302015-12-09T22:33:01.661+05:30;-))));-))))மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2554912064013267312015-12-04T11:36:06.175+05:302015-12-04T11:36:06.175+05:30உண்மதான் பல் டாக்டரகள் நன்றாகவே சம்பாதிக்கலாம்தான்...உண்மதான் பல் டாக்டரகள் நன்றாகவே சம்பாதிக்கலாம்தான் அதை அவருக்கு புரியும் விதத்தில் எடுத்து சொல்வது நல்லா இருக்கு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20239654186524261442015-11-01T10:55:43.635+05:302015-11-01T10:55:43.635+05:3032--பல்லுக்கும் தனி தனியா பீசு வாங்கிகிடலாம்ல. ஆனா...32--பல்லுக்கும் தனி தனியா பீசு வாங்கிகிடலாம்ல. ஆனாகூடி கடசி வரை வாப்பாகூடதா இருந்துகிடணும்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66797501455635239172015-10-24T18:57:01.068+05:302015-10-24T18:57:01.068+05:30பல்லை புடுங்கின கதைக்கு அப்புறம் பல் டாக்டர் கதை.
...பல்லை புடுங்கின கதைக்கு அப்புறம் பல் டாக்டர் கதை.<br /><br />//இந்த மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் விஷயத்தை, ஏதோ ஒரு நண்பனுக்குச் சொல்லும் தகவல் போல, மிகச் சாதாரணமாக அவன் என்னிடம் சொல்லி விட்டுப் போனது தான், என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது எனக்கு” என்று கண் கலங்கியபடி தமிழ்மணி கூறினார். //<br /><br />பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு நிரூபிச்சுட்டு போயிட்டான் அவர் பையன்.<br /><br /> இப்படி அருமையா கதை எழுதினா ஹிந்தியில மட்டும் இல்ல எல்லா மொழியிலயும் மொழி பெயர்த்து வெளியிடுவாங்க.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20685047335396617252015-08-29T21:44:36.735+05:302015-08-29T21:44:36.735+05:30பூந்தளிர் August 29, 2015 at 5:54 PM
//ஹிந்தி மொ...பூந்தளிர் August 29, 2015 at 5:54 PM<br /><br />//ஹிந்தி மொழி பெயர்ப்பு படிக்க முடியல.//<br /><br />இதுவரை என் மூன்று சிறுகதைகள் ஹிந்தியில் மொழியாக்காம் செய்யப்பட்டு வெவ்வேறு ஹிந்தி இதழ்களில் வெளியாகியுள்ளன. அவற்றைத் தனித்தனியாக மெயிலில் அனுப்பி வைக்க முயற்சிக்கிறேன்.<br /><br />தங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85932500629661638712015-08-29T17:54:11.528+05:302015-08-29T17:54:11.528+05:30]]எங்கேயோ என் மகன் நன்றாக இருந்தால் சரி’ என்று தான...]]எங்கேயோ என் மகன் நன்றாக இருந்தால் சரி’ என்று தான் படிப்பறிவு இல்லாத நான் போக வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். இந்த மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் விஷயத்தை, ஏதோ ஒரு நண்பனுக்குச் சொல்லும் தகவல் போல, மிகச் சாதாரணமாக அவன் என்னிடம் சொல்லி விட்டுப் போனது தான், என் பற்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பிடுங்கி எறிந்தது போல உள்ளது எனக்கு” என்று கண் கலங்கியபடி தமிழ்மணி கூறினார். //<br /><br /> பெற்ற மனது வெறு எப்படி நினைக்கும்?<br /><br /> ஹிந்தி மொழி பெயர்ப்பு படிக்க முடியல.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16874758259671529562015-07-22T23:40:58.897+05:302015-07-22T23:40:58.897+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்த...மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />அவன் போட்ட கணக்கு:<br /><br />அம்மாடியோ..... கணக்கு வாத்தியார் போட்ட கணக்கு.... மணல்கயிறு விசு அவர்களையும், நம்ம விஜயகாந்த் அவர்களையும் கூட ஒரேயடியாத் தள்ளிப் போட்டுவிட்டது. அப்படி ஒரு துல்லியம். <br /><br />எங்கிருந்து கண்டுபிடிச்சீங்க இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த ஒரு கணக்குப் புலியை. நம்ப அரசியலுக்கும் இவர் தான் இப்போ அவசரத்தேவை. <br /><br />தமிழ்மணி, அவரது நம்பிக்கையின் பல்லை அவர் மகனே முதலில் பிடுங்கிய போது 'கணக்குத் தவறிப் போனதற்கு'.... ஆஹா..... கதையின் முடிவு நச்ச்ச்.....ன்னு கணக்கு வாத்தியார் தலையில் ஒன்று வைத்தது போல இருந்தது...!<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57082425104127497092015-07-21T15:06:17.651+05:302015-07-21T15:06:17.651+05:30நாமொன்று நினைக்க கடவுள் ஒன்றை நினைக்கிறார்.நாமொன்று நினைக்க கடவுள் ஒன்றை நினைக்கிறார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63065482678212563302015-07-21T15:05:26.831+05:302015-07-21T15:05:26.831+05:30நாமொன்று நினைக்க கடவுள் ஒன்றை நிறைவேற்றுகிறார்.நாமொன்று நினைக்க கடவுள் ஒன்றை நிறைவேற்றுகிறார்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30683715356311826772014-07-21T13:30:04.302+05:302014-07-21T13:30:04.302+05:30உண்மை தான்! மேலே இருப்பவனின் கணக்கை நம்மால் எப்படி...உண்மை தான்! மேலே இருப்பவனின் கணக்கை நம்மால் எப்படி அறிய முடியும் ? இந்தக் கதை ஹிந்தியில் வந்திருக்கிறது என்று சொல்லி எனக்கும் அனுப்பி இருந்தீங்க. படிச்சேன். ஆனால் பதில் தான் கொடுக்கலை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2680061604641418832014-07-21T12:15:19.604+05:302014-07-21T12:15:19.604+05:30”அவன் போடும் கணக்கு” யாரும் அறியாததே.... பாராட்டுக...”அவன் போடும் கணக்கு” யாரும் அறியாததே.... பாராட்டுகள் சார். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பாராட்டுகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87921154554915698932014-07-19T14:01:16.536+05:302014-07-19T14:01:16.536+05:30தும்ப சன்னாகித்தே ! பஹூத் அச்சா! மிகவும் அருமை! su...தும்ப சன்னாகித்தே ! பஹூத் அச்சா! மிகவும் அருமை! superb! இனி அடுத்து எந்த மொழியில் சொல்வது? தென்னிந்தியாவில் இரண்டு மொழிகள்... வட இந்தியாவிற்கு பொதுவான ஹிந்தி! இனி வெளிநாடுதான்! பின்றீஙளே! வாத்யார்னா வாத்யார்தான்! மனமார்ந்த வாழ்த்துகள்! அன்புடன் MGRமாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78023928365868527882014-07-18T17:03:58.736+05:302014-07-18T17:03:58.736+05:30பல்கணக்கு போட்ட விதம் அருமை! அவன் போட்ட கணக்கு புர...பல்கணக்கு போட்ட விதம் அருமை! அவன் போட்ட கணக்கு புரட்டி போட்டது உண்மை! சிறப்பான கதை! இந்தி மொழியில் வெளியானமைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29226749399918530232014-07-18T15:17:37.318+05:302014-07-18T15:17:37.318+05:30இராஜராஜேஸ்வரி July 18, 2014 at 12:23 AM
வாங்கோ ....இராஜராஜேஸ்வரி July 18, 2014 at 12:23 AM<br /><br />வாங்கோ ..... மீண்டும் வருகை ..... எதிர்பாராத மகிழ்ச்சி ;)<br /><br />//ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு, HEALTH - *BODY... MIND ... SOUL* என்ற ஹிந்திப் பத்திரிகையின் 26.01.2014 ஞாயிறு அன்று தங்கள் பெயருடன் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச்செய்திகளை -மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதற்குப் பாராட்டுக்கள்.. நன்றிகள்...வாழ்த்துகள்..!//<br /><br />ஏற்கனவே அந்த ஹிந்தி வெளியீட்டை PDF ஆக தங்களுக்கு 16.02.2014 அன்று மெயிலில் அனுப்பியிருந்தேன். நினைவு இருக்கும் என நினைக்கிறேன்.<br /><br />அதற்கு பதிலாக ஒரு இரயில் அனிமேஷன் படத்துடன் கீழ்க்கண்ட பதிலும் எனக்குக் கொடுத்திருந்தீர்கள்:<br /><br />-=-=-=-<br />**அவன் போட்ட கணக்காயிற்றே..! மொழிமாற்றத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்..! - 16.02.2014**<br />-=-=-=-<br /><br />சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71194723544450345182014-07-18T15:02:46.361+05:302014-07-18T15:02:46.361+05:30இராஜராஜேஸ்வரி July 18, 2014 at 12:20 AM
வாங்கோ, ...இராஜராஜேஸ்வரி July 18, 2014 at 12:20 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//பால் கணக்கு போடுவது போல, பல் கணக்கைப் புட்டுப்புட்டு வைத்து புல்லரிக்க வைத்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..<br /><br />மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைத்ததே..!//<br /><br />நினைத்தேன் வந்தாய் ......... நூறு ........ வயது ....... போல <br />தங்களின் உடனடி வருகை மிகவும் மகிழ்வளித்தது. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61528820742738471252014-07-18T14:59:22.357+05:302014-07-18T14:59:22.357+05:30கரந்தை ஜெயக்குமார் July 18, 2014 at 5:51 AM
வாழ்த...கரந்தை ஜெயக்குமார் July 18, 2014 at 5:51 AM<br />வாழ்த்துக்கள் ஐயா//<br /><br />மிக்க நன்றி, ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68229386249815851442014-07-18T14:58:31.951+05:302014-07-18T14:58:31.951+05:30திண்டுக்கல் தனபாலன் July 18, 2014 at 8:32 AM
வாங்...திண்டுக்கல் தனபாலன் July 18, 2014 at 8:32 AM<br /><br />வாங்கோ Mr. DD Sir, வணக்கம்.<br /><br />//அவன் போட்ட கணக்கை வெல்ல யாரால் முடியும்...?!//<br /><br />சரியாகச்சொன்னீர்கள். யாராலும் வெல்ல முடியாது தான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34357330537472073062014-07-18T14:54:51.997+05:302014-07-18T14:54:51.997+05:30கோமதி அரசு July 18, 2014 at 12:06 PM
வாங்கோ, வணக்...கோமதி அரசு July 18, 2014 at 12:06 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29523205105974098872014-07-18T13:55:09.548+05:302014-07-18T13:55:09.548+05:30இராஜராஜேஸ்வரி July 18, 2014 at 8:11 AM
வாங்கோ, வ...இராஜராஜேஸ்வரி July 18, 2014 at 8:11 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது...<br />//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// <br />நல்வாழ்த்துகள்..//<br /><br />இந்த இனிப்பான தகவலுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். இத்துடன் வலைச்சரத்தில் [எனக்குத் தெரிந்தவரை] இது 90வது அறிமுகமாக என்னால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 100க்கு 10 பாக்கியுள்ளது.<br /><br />இன்று தங்களுடன் அடியேனும் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />தங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com