tag:blogger.com,1999:blog-1496264753268103215.post693289224295992487..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஆர்டிஸ்ட் அநிருத் ..... வயது ஐந்து !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger130125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7559938940414288142023-10-02T23:40:19.945+05:302023-10-02T23:40:19.945+05:30Brilliantly expressed his pain on destroying the t...Brilliantly expressed his pain on destroying the trees @ this tiny age . I wish him more & more achievements. Padma Sureshhttps://www.blogger.com/profile/05108781237092734032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87017368987504125782019-09-03T17:12:46.451+05:302019-09-03T17:12:46.451+05:30இந்த ஓவியத்தை இந்த குழந்தைதான் வரைந்தது என்றால் உண...இந்த ஓவியத்தை இந்த குழந்தைதான் வரைந்தது என்றால் உண்மையாகவே நம்ப முடியவில்லை ....பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை ... உண்மையிலேயே ''ஜீனியஸ்'' தான் !!!...<br />https://www.scientificjudgment.com/Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12412845867119528662016-12-29T10:58:37.386+05:302016-12-29T10:58:37.386+05:30மாதேவி December 29, 2016 at 10:20 AM
வாங்கோ மேடம...மாதேவி December 29, 2016 at 10:20 AM<br /><br />வாங்கோ மேடம். வணக்கம். உங்களைப் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டன. நல்லா இருக்கீங்களா!<br /><br />//நல்வாழ்த்துக்கள்! சிறப்புகள் தொடர் வெற்றிகளுக்கும் ஆசீர்வாதங்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81958137222064474222016-12-29T10:20:06.575+05:302016-12-29T10:20:06.575+05:30நல்வாழ்த்துக்கள்! சிறப்புகள் தொடர்வெற்றிகளுக்கும் ...நல்வாழ்த்துக்கள்! சிறப்புகள் தொடர்வெற்றிகளுக்கும் ஆசீர்வாதங்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7365341384922803792016-11-24T00:09:25.318+05:302016-11-24T00:09:25.318+05:30Ramani S November 23, 2016 at 9:12 PM
வாங்கோ Mr....Ramani S November 23, 2016 at 9:12 PM<br /><br />வாங்கோ Mr. Ramani Sir, வணக்கம்.<br /><br />//மிக்க சந்தோசமாக உள்ளது. நிச்சயம் கொடுப்பினை வேண்டும்... இப்படித் திறன் வாய்ந்த பேரன்<br />தாத்தாவுக்குக் கிடைக்கவும், இப்படிக் கொண்டாடி மகிழப் பேரனுக்கு ஒரு தாத்தா அமையவும்.. இதன் அருமை புரிந்த என் போன்றோருக்கு தங்கள் தொடர்பு அமைந்ததும்... நல்வாழ்த்துக்களுடன்...//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான புரிதலுடன் கூடிய கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார். <br /><br />அன்புடன் VGK <br /><br />126வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70051788571893980562016-11-23T21:12:05.248+05:302016-11-23T21:12:05.248+05:30மிக்க சந்தோசமாக உள்ளது
நிச்சயம் கொடுப்பினை வேண்டு...மிக்க சந்தோசமாக உள்ளது<br /><br />நிச்சயம் கொடுப்பினை வேண்டும்...<br /><br />இப்படித் திறன் வாய்ந்த பேரன்<br />தாத்தாவுக்குக் கிடைக்கவும்,<br /><br />இப்படிக் கொண்டாடி மகிழப் பேரனுக்கு<br />ஒரு தாத்தா அமையவும்..<br /><br />இதன் அருமை புரிந்த என் போன்றோருக்கு<br />தங்கள் தொடர்பு அமைந்ததும்...<br /><br />நல்வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1191246526635912002016-11-22T16:07:28.864+05:302016-11-22T16:07:28.864+05:30Angelin November 22, 2016 at 2:17 PM
வாங்கோ மேடம்...Angelin November 22, 2016 at 2:17 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//Congratulations. .GOD bless you anirudh ..//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், குழந்தை ‘அநிருத்’துக்கான பாராட்டுகளுக்கும், தேவதையின் ஆசிகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />124வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5805242047650630362016-11-22T14:17:25.938+05:302016-11-22T14:17:25.938+05:30Congratulations. .GOD bless you anirudh ..Congratulations. .GOD bless you anirudh .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37264794187809485602016-11-19T21:15:55.326+05:302016-11-19T21:15:55.326+05:30Sri. S.ANIRUDH HAS SECURED ONE MORE PRIZE TODAY .....Sri. S.ANIRUDH HAS SECURED ONE MORE PRIZE TODAY .. 19.11.2016. <br /><br />'SPLASH COLOURING COMPETITION' HELD AT KAILASAPURAM CLUB, B.H.E.L., TIRUCHIRAPPALLI-14, IN CONNECTION WITH CHILDREN'S DAY CELEBRATIONS ON 14TH NOVEMBER, 2016.<br /><br />HE HAS SECURED THE SECOND PRIZE WITH A SHIELD & CERTIFICATE <br /><br />இந்தப்பதிவின் இறுதியில் இன்று இப்போது [19.11.2016] புதிதாக ஐந்து படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே. - அன்புடன் VGK<br /><br />122 வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66631218977245623192016-11-15T13:52:58.329+05:302016-11-15T13:52:58.329+05:30ashok November 15, 2016 at 1:32 PM
Welcome Sir !...ashok November 15, 2016 at 1:32 PM<br /><br />Welcome Sir !<br /><br />//sweet post...good to see the lovely art works of kids :)//<br /><br />Thank you very much for your kind visit here & the Sweet comments offered. :)<br /><br />121வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82529538645778172302016-11-15T13:32:24.161+05:302016-11-15T13:32:24.161+05:30sweet post...good to see the lovely art works of k...sweet post...good to see the lovely art works of kids :)ashokhttps://www.blogger.com/profile/07151604896442505084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71760009235010256072016-11-14T20:15:30.071+05:302016-11-14T20:15:30.071+05:30நிலாமகள் November 14, 2016 at 6:40 PM
வாங்கோ, வணக...நிலாமகள் November 14, 2016 at 6:40 PM<br /><br />வாங்கோ, வணக்கம் மேடம்.<br /><br />//பிள்ளை வளர்ப்பிலும் பேரன் வளர்ப்பிலும் தேர்ந்த அனுபவங்கள் எங்களுக்கும் வழிகாட்டுகிறது. நன்றி சார். அனிருத் நலமும் வளமும் நிலைபெற்று நிடூழி வாழ எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!//<br /><br />தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அருமையான பிரார்த்தனைகளுடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />119வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41494563601572297712016-11-14T18:40:46.564+05:302016-11-14T18:40:46.564+05:30பிள்ளை வளர்ப்பிலும் பேரன் வளர்ப்பிலும் தேர்ந்த அனு...பிள்ளை வளர்ப்பிலும் பேரன் வளர்ப்பிலும் தேர்ந்த அனுபவங்கள் எங்களுக்கும் வழிகாட்டுகிறது. நன்றி சார். அனிருத் நலமும் வளமும் நிலைபெற்று நிடூழி வாழ எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19485152763703103312016-11-08T14:20:23.038+05:302016-11-08T14:20:23.038+05:30happy November 8, 2016 at 1:42 PM
//வாட்ஸ் ஆப் எ...happy November 8, 2016 at 1:42 PM<br /><br />//வாட்ஸ் ஆப் எவ்வளவு செளகர்யமாயிருக்கு....//<br /><br />ஆமாம். உடனுக்குடன் படங்களையும், ஆடியோ, வீடியோக்களையும், குறுந்தகவல்களையும், உலகின் எந்த மூலையில் இருப்பினும், ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளவும், நம் குரலுடன் செய்திகளை பேசி அனுப்பவும் மிகவும் செளகர்யமாக உள்ளது. <br /><br />//இன்னிக்கு போட்டியில் கலந்துகொண்டு பரிசும் வாங்கி உடனடியாக பதிவிலும் போட முடியறதே.... எல்லா பெருமையும் "தாத்தா" வுக்கே..)))//<br /><br />தாத்தாவுக்கு மட்டுமல்ல ... ’அத்தை மடி மெத்தையடி ... ஆடி விளையாடம்மா’ ... வான, அவனின் மிகப் பிரியமான ’ஹாப்பி’ என்ற அத்தைக்கும்தான்.<br /><br />//எனக்கு வாட்ஸ் ஆப் பத்திலாம் ஒன்னும் தெரியலை...//<br /><br />இதை நானும் அப்படியே நம்பிட்டேனாக்கும். வாட்ஸ்-அப் பில் உனக்கும் உன் சின்ன மாமாவுக்கும் மட்டுமே கனெக்ஷன் வைத்துக்கொண்டுள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியுமாக்கும். நான் உன்னுடைய வாட்ஸ்-அப் கனெக்ஷன் ஃபோன் நம்பரைக் கேட்கவே மாட்டேன். கவலையே பட வேண்டாம். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31302109817561863552016-11-08T13:42:23.485+05:302016-11-08T13:42:23.485+05:30வாட்ஸ் ஆப் எவ்வளவு சவரியமாயிருக்கு.... இன்னிக்கு ப...வாட்ஸ் ஆப் எவ்வளவு சவரியமாயிருக்கு.... இன்னிக்கு போட்யிடில் கலந்துகொண்டு பரிசும்வாங்கி உடனடியாக பதிவிலும் போட முடியறதே.... எல்லா பெருமையும் "தாத்தா" வுக்கே..)))<br /><br />எனக்கு வாட்ஸ் ஆப் பத்திலாம் ஒன்னும் தெரியலை... happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5122801001985664612016-11-08T13:32:12.927+05:302016-11-08T13:32:12.927+05:30happy November 8, 2016 at 1:19 PM
வா..ம்..மா, ஹா...happy November 8, 2016 at 1:19 PM<br /><br />வா..ம்..மா, ஹாப்பி. வணக்கம்.<br /><br />//படம்...அட்டகாசமா இருக்கு.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. :)<br /><br />//புல்லாங்குழலை வாய்கிட்ட வச்சிருந்தா அசத்தலா இருக்குமே...//<br /><br />அப்படியிருந்தால் அது அசத்தலாக இருக்கும்தான். அதற்குள் அந்த பட்டு வேஷ்டி இடுப்பிலிருந்து நழுவாமல் இருக்கணும். :) <br /><br />இந்த ஒரு படத்தை மட்டும், இப்போதைக்கு ஏதோ ஒரு அவசரத்தில் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியுள்ளார்கள். <br /><br />இனிமேல் தான் அந்தப் புல்லாங்குழலை வாய்கிட்ட வச்சு ஊதுவாரோ என்னவோ ! :)<br /><br />உன் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..ப்பா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59793008311750883502016-11-08T13:19:22.840+05:302016-11-08T13:19:22.840+05:30படம்...அட்டகாசமா இருக்கு. புல்லாங்குழலை வாய்கிட்ட ...படம்...அட்டகாசமா இருக்கு. புல்லாங்குழலை வாய்கிட்ட வச்சிருந்தா அசத்தலா இருக்குமே...happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74935529545046564702016-11-08T13:12:47.866+05:302016-11-08T13:12:47.866+05:30A photo of Sri. S.Anirudh taken today [08.11.2016]...A photo of Sri. S.Anirudh taken today [08.11.2016] at School, in connection with Fancy Dress Competition, is displayed at the end of this post just now. <br /><br />This is just for your information, only. <br /><br />பள்ளியில் இன்று 08.11.2016 நடந்த மாறு வேஷப் போட்டியொன்றில் கலந்துகொண்ட எங்கள் பேரன் செல்வன்: 'அநிருத்'தின் புகைப்படம் ஒன்று இந்தப்பதிவின் இறுதியில் இன்று புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. <br /><br />இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12878101145279615912016-11-08T00:23:25.620+05:302016-11-08T00:23:25.620+05:30மனோ சாமிநாதன் November 7, 2016 at 10:26 PM
வாங்க...மனோ சாமிநாதன் November 7, 2016 at 10:26 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம். <br /><br />//வெளியில் அலைந்து கொண்டிருந்ததால் இளம் ஓவியர் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்.//<br /><br />அதனால் பரவாயில்லை, மேடம். சந்தோஷம்.<br /><br />//அவரின் கை வண்ணங்கள் மிக அழகு!//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மேடம்.<br /><br />//பரிசு பெற்றதற்கு என் இனிய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அவரிடம் தெரிவியுங்கள்!//<br /><br />நிச்சயமாகத் தெரிவிக்கிறேன், மேடம்.<br /><br />மேலே பின்னூட்ட எண்: 91 மற்றும் 93 இல், வயதிலும், அனுபவத்திலும், இலக்கிய சிந்தனைகளிலும் மிகவும் மூத்த பதிவரான திரு. சொ. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் கீழ்க்கண்ட பின்னூட்டங்களை எழுதி பேரக்குழந்தையை ஆசீர்வதித்துள்ளார்கள். <br /><br />-=-=-=-=-=-=-<br /><br />91) உங்கள் பேரன் கருவிலே திரு உடையவன், மகத்தான திறமை அவனிடம் காணப்படுகிறது . மேன்மேலும் அது வளரவும் அவன் பெரும்புகழ் பெறவும் வாழ்த்துகிறேன், நீங்கள் பெருமிதம் அடைய உரிமையுண்டு .<br /><br />93) உங்கள் பேரன் கருவிலே திருவுடையான்; அசாதாரண திறமை காணப்படுகிறது . நீடூழி வாழ்ந்து மேன்மேலும் சாதித்துப் புகழுடன் விளங்க வாழ்த்துகிறேன் ,<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />அவர் ‘கருவிலே திருவுடையவன்’ என எழுதியுள்ளார். <br /><br />அவன் பிறக்கும் முன்பு (கருவாய் உருவாகி இருந்தபோது) நடந்த வளைகாப்பு + சீமந்த நிகழ்ச்சிகளில் தாங்கள் கலந்துகொள்ளும் வாய்ப்பு, அகஸ்மாத்தாக அமைந்திருந்தது. <br /><br />http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html<br /><br />அவனை அவன் தாயார் கருவாக தன் வயிற்றில் சுமந்துகொண்டிருந்த நேரம், மிகச்சிறந்த பத்திரிகை ஓவியரான தங்களின் கடாக்ஷம் (பார்வை) அந்தக்குழந்தைக்குப் பட்டுள்ளது. <br /><br />அதனாலேயே அவனுக்கு இதுபோன்றதோர் ஓவியத்திறமை ஏற்பட்டிருக்கலாமோ என எனக்குள் நினைத்து நான் மகிழ்ந்து கொண்டேன். :) <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />112வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19423284131666111512016-11-07T22:26:17.291+05:302016-11-07T22:26:17.291+05:30வெளியில் அலைந்து கொண்டிருந்ததால் இளம் ஓவியர் பற்றி...வெளியில் அலைந்து கொண்டிருந்ததால் இளம் ஓவியர் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். அவரின் கை வண்ணங்கள் மிக அழகு! பரிசு பெற்றதற்கு என் இனிய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அவரிடம் தெரிவியுங்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1899725976473464312016-10-25T14:49:40.067+05:302016-10-25T14:49:40.067+05:30mru October 25, 2016 at 1:06 PM
//இம்பூட்டு கமெண...mru October 25, 2016 at 1:06 PM<br /><br />//இம்பூட்டு கமெண்டூஊ போதுமாஆஆஆ இன்னும் கொஞ்சம் வேண்டுமா..//<br /><br />போதும் .... போதும் .... இந்தப் பதிவுக்கு இதுவே போதும். உனக்கு அங்கு பொழுதுபோகாவிட்டால், நடுவில் விட்டுப்போன என் மீதிப் பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் கொடுக்க முயற்சிக்கவும். :) <br /><br />உன் வருகையால் இந்தப் பதிவின் பின்னூட்ட எண்ணிக்கைகள் 100, 101, 108 என்ற சிறப்பு எண்களையும் தாண்டி 110-க்கு வந்துவிட்டது. அதற்காக என் ஸ்பெஷல் நன்றிகள், முருகு.<br /><br />//எங்கட கோபூஜிக்கு சிரிப்பாணி பொத்துகிடோணுமே.//<br /><br />அது ஏற்கனவே நன்கு பொத்துக்கொண்டு, ஒரேயடியாக எனக்கு இங்கு ஜொள்ளு வழியுது. :)))))<br /><br />03.07.2016 அன்று திருமணம் ஆகி நீ மஸ்கட்டுக்குப் போய் இருப்பினும், எனக்கு பிஸ்கட் கொடுக்காமல் .... அதாவது என்னை இன்னும் மறக்காமல், நினைவில் வைத்துக்கொண்டு, நீண்ட நாட்களுக்குப்பின் இங்கு என் பதிவுப்பக்கம் வருகை தந்து, உன் ட்ரேட் மார்க்கான கொச்சைத் தமிழில், நிறைய பின்னூட்டங்கள் அளித்து என்னை மகிழ்வித்துள்ளதற்கு, என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்......ப்பா, முருகு.<br /><br />என்றும் அன்புடன் உன் குருஜி<br /><br />110வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63005891436808886832016-10-25T14:39:12.043+05:302016-10-25T14:39:12.043+05:30mru October 25, 2016 at 1:05 PM
//குருஜி... எம்ப...mru October 25, 2016 at 1:05 PM<br /><br />//குருஜி... எம்பூட்டு கமெண்டூஊஊஊஊ.//<br /><br />அதுதானே என் பதிவுகளில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான ஓர் விஷயமாக உள்ளது. இன்னும் ’எங்காளு’ போன்ற குறிப்பிட்ட ஒருசிலர் இந்தப்பதிவுப் பக்கமே ஏனோ வரக்காணும். :))))) <br /><br />//நீங்க கோடி பொறுமையாக அல்லா பேத்துக்கும் பெரிசு பெரிசா பதிலும் போட்டிருக்கீங்க.. //<br /><br />அது பெரும்பாலும் என் வழக்கம் ஆச்சே. அதுதானே பின்னூட்டமிட்டவர்களுக்கும் ஒருவித மகிழ்ச்சியைத் தரக்கூடும். அது என் கடமையும் அல்லவா, முருகு.<br /><br />//இன்னக்கி ரொம்ப சந்தோசமா கீது குருஜி.. அதான் நெறய நெறய டைப்பிட்டேன்...//<br /><br />இதைவிட அதிகமாக ஒருநாள் நீ என் பதிவுக்கு டைப்பியுள்ளாய். இதோ அதன் இணைப்பு: https://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html<br /><br />எனினும் எனக்கும் மிகவும் சந்தோஷமாகவே உள்ளது .... முருகு.<br /><br />109வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77461278736590800392016-10-25T14:26:24.451+05:302016-10-25T14:26:24.451+05:30mru October 25, 2016 at 1:02 PM
//இதுபோல வாஸிங்...mru October 25, 2016 at 1:02 PM<br /><br />//இதுபோல வாஸிங்கு மெசினுல கிறுக்கினா அவுக அம்மி கோவப்படாதுகளா..//<br /><br />அவுக அம்மி கோவப்பட்டால் நான் அவுக அம்மிமேலே கோபப்படுவேனாக்கும். <br /><br />வாஷின் மெஷின் புதிதாக எவ்வளவு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நாம் வாங்கிக்கொள்ளலாம். <br /><br />ஆனால் நம் குழந்தையின் இதுபோன்ற கற்பனை வளத்துடன் கூடிய மிக அழகான கிறுக்கல்களை நாம் எவ்வளவு விலை கொடுத்தாலும் எங்குமே வாங்க இயலாது. <br /><br />நான் புதிதாக வாங்கிய அடுக்கு மாடி வீட்டின் உட்புறச் சுவர்களை 2005-2006 இல் நிறைய செலவழித்து கலர் வாஷ் செய்து இருந்தேன். அப்போது என் முதல் பேரன் சிவா என்பவனுக்கு 3 வயதுக்குள்தான் இருக்கும். (இப்போது அவன் துபாய் நாட்டில் இருக்கிறான்) <br /><br />அவன் என் மாஸ்டர் பெட் ரூம் கட்டிலின் மேல் ஏறி, சுவற்றில் மிகப்பெரியதாக சில படங்கள் வரைந்து, மெழுகுக் கலர்கள் கொடுத்து வைத்துவிட்டான். என் பெரிய மருமகளுக்கு உள்ளூர ஒரே கவலை. <br /><br />நான் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து இந்தப்படத்தைப் பார்த்ததும் என் பேரனை கட்டிப்பிடித்து, அவன் கைகளை வாங்கி முத்தம் கொடுத்து மகிழ்ந்தேன். அந்தப்படங்களையும் போட்டோ எடுத்து என்னிடம் பத்திரப்படுத்திக்கொண்டேன். இன்னும் அவை என்னிடம் பத்திரமாகவே உள்ளன.<br /><br />//மாதிரி கிறுக்கினா இருப்பதே நல்லா தானே கீது. போட்டிக்காக தனியா வேற படம் வரைஞ்சிச்சா..//<br /><br />போட்டியில் நடுவர்கள் முன்னிலையில் தனியாகத் தானே கற்பனையில் படம் வரைந்து, தானே கலர் கொடுத்துவிட்டு வரணும். அதுதான் இந்தப்போட்டிகளில் உள்ள விதிமுறை. <br /><br />//குருஜி கமெண்டு போட்டேன் பல நாளும் ஆகி போச்சில்லா ரொம்பவே மிஸுடேக்கா டைப்பிருக்கேன்.. மாப்பு குருஜி.//<br /><br />அதனால் பரவாயில்லை. இந்தியாவில் தமிழ்நாட்டிலிருந்து நீ தமிழ் எழுதியதைவிட, இப்போது மஸ்கட்டிலிருந்து எழுதியுள்ளதில், ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் மிகவும் குறைந்துள்ளது என்றுதான் நான் சொல்லுவேன். அதனால் ‘நோ .... மாப்பு’ முருகு. :)))))<br /><br />ooOoo<br /><br />*இது இந்த என் பதிவுக்கான மிகச்சிறப்புகள் வாய்ந்த 108-வது பின்னூட்டம் என்பதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது, முருகு* வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77720448966053630402016-10-25T13:57:19.959+05:302016-10-25T13:57:19.959+05:30mru October 25, 2016 at 12:59 PM
//அந்தப் புள்ள...mru October 25, 2016 at 12:59 PM<br /><br />//அந்தப் புள்ள பொறந்தப்பலேந்தே போட்டோ படமலா எடுத்து சேர்த்து வச்சிங்களா குருஜி.//<br /><br />ஆமாம் முருகு. பெரும்பாலான போட்டோக்கள் எல்லாம் நானே எடுத்தது. என்னுடன் உள்ள படங்கள் மட்டும், பிறரால் எடுக்கச் சொல்லி நான் வற்புருத்திக் கேட்டுக்கொண்டது. <br /><br />//தலைல துண்டு இடுப்புல துண்டு வாய் நெறயா சிரிப்பாணி பொத்துகிட்டு அந்த போட்டோ படம்.//<br /><br />தலையிலே பெரிய புது கர்சீப் துணியை நானே அவனுக்குக் கட்டிவிட்டு, அவனை (உங்கள்) சாயபு போல ஆக்கி விட்டேன். :) <br /><br />இடுப்பில் வேஷ்டி போல ஒரு துண்டைக்கட்டியதும் நானே தான். அவனை என் இருகைகளால் பிடித்துக்கொண்டுள்ளேன். அப்போது அவன் நிற்க ஆரம்பிக்கவில்லை. <br /><br />நான் செய்திருந்த மேக்-அப்பில், அவனுக்கும் அப்போது ஒரேயடியாக சிரிப்பாணி பொத்துக்கிச்சு. :)))))<br /><br />//பொறவாலதான் காய்கறிகள் முன்னாடி குந்திகிட்டு ஒரு போட்டா படம்.//<br /><br />மறுநாள் ஒரு திதி விசேஷத்திற்காக நிறைய காய்கறிகள் வாங்கி வந்திருந்தேன். அவற்றைத் தரையில் பரப்பி காய்கறிக் கடை போல வைத்து, அவற்றின் முன்பு அவனைக் காய்கறிக்கடைக்கார வியாபாரி போல உட்கார வைத்து படம் எடுத்ததும் நான்தான். :)<br /><br />//தாத்தா கிட்டால கொஞ்சுற போட்டா படம் குடும்ப படம் அல்லாமே தூள் கெளப்புது குருஜி.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு. :)<br /><br />107வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13549568657977209132016-10-25T13:44:32.486+05:302016-10-25T13:44:32.486+05:30mru October 25, 2016 at 12:53 PM
//படங்க அல்லாமே ...mru October 25, 2016 at 12:53 PM<br /><br />//படங்க அல்லாமே சூப்பரா கீது.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, முருகு. :)<br /><br />//ஒங்கட பேர புள்ளைலா.. எங்கட குருஜியே சூப்பரா படம் வரைஞ்சிடுவாகளே. அவுக பேரப் பையனுக்கு அவுகளப்போலவே கீது.//<br /><br />ஆஹா, அழகா இதனை முருகுவின் மழலை மொழியினில் இங்கு கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. :)<br /><br />106வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com