tag:blogger.com,1999:blog-1496264753268103215.post6983054508000642632..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 77 ] ஆசை என்ற அரிப்பு !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2667803062998772322018-07-26T20:55:15.571+05:302018-07-26T20:55:15.571+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (26.07.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:-<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=454445611724805<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40653739735504080072015-12-07T18:59:18.251+05:302015-12-07T18:59:18.251+05:30 ஆனால், வாஸ்தவத்தில் எந்த மதத்திலும் இருக்கிற ஏராள... ஆனால், வாஸ்தவத்தில் எந்த மதத்திலும் இருக்கிற ஏராளமான பொது ஜனங்களுக்கு, அந்தந்த மதத்தைப்பற்றிய கொள்கைகள் அவ்வளவாகத் தெரியவே தெரியாது.///யோசிக்க வைக்கும் அமுதத் துளிகள். தங்கச்சின்னாலே தனி பாசம்தான்..ஸ்வீட்டு, ப்ரேஸ்லெட்டு,சாக்லெட்டு..<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7147327942702842482015-11-30T13:02:00.405+05:302015-11-30T13:02:00.405+05:30திருமதி மஞ்சு திருமதி அமைதிச்சாரல் அவர்களுக்கு வ...திருமதி மஞ்சு திருமதி அமைதிச்சாரல் அவர்களுக்கு வாழ்த்துகள். சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11932540114702402512015-10-27T09:42:27.640+05:302015-10-27T09:42:27.640+05:30மஞ்சுவங்க அமைதிசாரலவங்களுக்கு வாழ்த்துகள். ஸ்வீட்ஸ...மஞ்சுவங்க அமைதிசாரலவங்களுக்கு வாழ்த்துகள். ஸ்வீட்ஸெல்லா வாயி நெறாய அள்ளி போட்டுகிட்டன்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62191468925534915712015-09-16T16:19:45.014+05:302015-09-16T16:19:45.014+05:30வாங்கோ ஜெயா, வணக்கம்மா.
இந்தப்பதிவில் நம் அதிரடி ...வாங்கோ ஜெயா, வணக்கம்மா.<br /><br />இந்தப்பதிவில் நம் அதிரடி அதிராவின் கமெண்ட்ஸ்களையும் என் பதில்களையும் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். :)))))<br /><br />தங்களின் அன்பான நான்குமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32685238676523814112015-09-16T11:56:56.993+05:302015-09-16T11:56:56.993+05:30மஞ்சுபாஷிணிக்கு வாழ்த்து சொல்லலாம்ன்னா ரெண்டு வருஷ...மஞ்சுபாஷிணிக்கு வாழ்த்து சொல்லலாம்ன்னா ரெண்டு வருஷம் ஓடிப் போச்சே. சரி, மறக்காம இந்த வருஷம் வாழ்த்திடுவோம்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1607590913565279552015-09-16T11:55:44.944+05:302015-09-16T11:55:44.944+05:30வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே - ஐ எங்க ஊர்.
...வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே - ஐ எங்க ஊர். <br /><br />அன்னையின் தரிசனம் கண்ணாரக் கண்டேன்.<br /><br />நன்றியோ நன்றி.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9373308193493940362015-09-16T11:53:35.740+05:302015-09-16T11:53:35.740+05:30// தினமும் தூங்கப்போகும் முன்பு இன்று ஜன ஸமுதாயத்த...// தினமும் தூங்கப்போகும் முன்பு இன்று ஜன ஸமுதாயத்துக்கு நாம் ஏதாவது கைங்கர்யம் பண்ணினோமா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். //<br /><br />ஓடிப்போய் உதவி செய்யாட்டாலும், உட்கார்ந்த இடத்துல இருந்தே நாலு நல்ல விஷயத்தை நம்ப வலைத் தளத்துலயோ, முகப் புத்தகத்திலயோ எழுதினாலே போதுமே. யாராவது பார்த்து அதன்படி நடக்க மாட்டாளா, வருங்கால சந்ததியில யாராவது பார்த்து பயன் பெற மாட்டாளா?<br />சரி அதையாவது செய்வோம்.<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-877806608900540182015-09-16T11:50:55.099+05:302015-09-16T11:50:55.099+05:30//ஆசை என்ற அரிப்பு//
ஒவ்வொரு எழுத்தும் பொன்னேட்டி...//ஆசை என்ற அரிப்பு//<br /><br />ஒவ்வொரு எழுத்தும் பொன்னேட்டில் பொறிக்க வேண்டியவை. கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டியவை.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25540550302646302532015-08-22T17:52:32.902+05:302015-08-22T17:52:32.902+05:30மண நாள் காணும் மஞ்சுபாஷிணி, அமைதிசாரல் இருவருக்கு...மண நாள் காணும் மஞ்சுபாஷிணி, அமைதிசாரல் இருவருக்கும் வாழ்துதுகள்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61865094408857677772015-05-16T15:56:58.593+05:302015-05-16T15:56:58.593+05:30பரசேவைதான் மனதிற்கு அமைதி தரும்.பரசேவைதான் மனதிற்கு அமைதி தரும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15724855011235217832013-12-05T22:43:25.877+05:302013-12-05T22:43:25.877+05:30//எல்லா ஆசையுமே அரிப்புதான். ஆசை என்பதே அரிப்பு தா...//எல்லா ஆசையுமே அரிப்புதான். ஆசை என்பதே அரிப்பு தான். அந்த ஆசையின் பூர்த்திக்காகப் பண்ணுவதெல்லாம் சொறிந்து கொடுத்து புண்ணை சீழ்பிடிக்கும்படி ஆக்குவது தான்// ஒவ்வொரு வார்த்தையும் எத்தனை அர்த்த பூரணமாக உள்ளன.<br />//குடும்பத்தை விட்டுவிட்டு சோஷல் சர்வீஸ் தேவையில்லை//<br />எதை சொல்ல, எதை விட? <br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31702313152953257632013-11-22T18:39:53.709+05:302013-11-22T18:39:53.709+05:30"அதிருப்தி தான் தரித்திரம். திருப்தி தான் செல..."அதிருப்தி தான் தரித்திரம். திருப்தி தான் செல்வம்."<br /><br />தொண்டு பற்றி நல்விளக்கம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55826043473136440582013-11-15T03:56:37.325+05:302013-11-15T03:56:37.325+05:30Thanks a lot sir a very divine post, comgrats and ...Thanks a lot sir a very divine post, comgrats and anniversary wishes to Mrs. Manju...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16333193349203011522013-11-13T12:45:55.121+05:302013-11-13T12:45:55.121+05:30amutha mozhikal mikavum arumai....
manjubaashini ...amutha mozhikal mikavum arumai....<br /><br />manjubaashini avarkalukku thaamathamaana vaazhthukkal...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58824930258390582192013-11-13T05:51:40.074+05:302013-11-13T05:51:40.074+05:30Thanks for sharing..Thanks for sharing..Anonymoushttps://www.blogger.com/profile/01092443206097912587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36757532671906429162013-11-12T22:16:30.097+05:302013-11-12T22:16:30.097+05:30//எல்லா ஆசையுமே அரிப்புதான். ஆசை என்பதே அரிப்பு தா...//எல்லா ஆசையுமே அரிப்புதான். ஆசை என்பதே அரிப்பு தான். அந்த ஆசையின் பூர்த்திக்காகப் பண்ணுவதெல்லாம் சொறிந்து கொடுத்து புண்ணை சீழ்பிடிக்கும்படி ஆக்குவது தான்.//<br /><br />அருமையான அமுத மொழி..... <br /><br />மஞ்சுபாஷிணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87499288002483456102013-11-12T08:31:51.310+05:302013-11-12T08:31:51.310+05:30மணநாளைக் கொண்டாடும் மஞ்சு சம்பத் தம்பதிக்கு வாழ்த்...மணநாளைக் கொண்டாடும் மஞ்சு சம்பத் தம்பதிக்கு வாழ்த்துக்கள்!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58793670360825024942013-11-11T16:03:10.001+05:302013-11-11T16:03:10.001+05:30இது எங்கள் வீட்டுக் களியாணம்! தகவலுக்கு மிக்க நன்ற...இது எங்கள் வீட்டுக் களியாணம்! தகவலுக்கு மிக்க நன்றி <br />ஐயா .இதோ உடனே செல்கின்றேன் இனிப்பான கருத்தை <br />இனிப்போடு சேர்த்துத் தந்தமைக்கும் நன்றி ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42687404288828386772013-11-11T09:01:06.194+05:302013-11-11T09:01:06.194+05:30ஆன்மீகப் பகிர்வுக்கும், வலைப்பதிவர் சகோதரி மஞ்சுவி...ஆன்மீகப் பகிர்வுக்கும், வலைப்பதிவர் சகோதரி மஞ்சுவின் திருமணநாள் பற்றிய மகிழ்வுக்கும் நன்றி! சகோதரிக்கு வாழ்த்துக்கள்!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71292016552506380542013-11-11T06:49:53.294+05:302013-11-11T06:49:53.294+05:30‘யூனிஃபார்மிடி’ அவசியமில்லை.
‘யூனிடி’ இருப்பதுதான...‘யூனிஃபார்மிடி’ அவசியமில்லை. <br />‘யூனிடி’ இருப்பதுதான் அவசியம்//<br />ஏதாவது ஒரு தொண்டு அன்றாடம் நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டும்.ஓசைப்படாமல் செய்ய வேண்டும் என்பது முக்கியம்.// இதைவிட அற்புதமாகவும், அழகாகவும் எப்படி ஐயா கூறமுடியும்! அமுத மொழிகள் அருமை! பகிர்விற்கு நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55831148548490283122013-11-11T05:10:59.865+05:302013-11-11T05:10:59.865+05:30அன்பின் வைகோ
அருள்மிகு கற்பகாம்பாளின் ஒன்பது அலங...அன்பின் வைகோ <br /><br />அருள்மிகு கற்பகாம்பாளின் ஒன்பது அலங்காரங்கலூம் அருமை - படங்கள் அத்தனையும் அருமை - <br /><br />அருமைத் தங்கை மஞ்சுவினிற்கு 25ம் திருமண நாளன்று - உடன் பிறந்த சகோதரனைப் போல சீர்- இனிப்புகள் - பூக்கள் - தங்க நகைகள் எனத் தூள் கெளபிட்டீங்க. பலே பலே ! <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25443651638158541872013-11-11T05:06:48.243+05:302013-11-11T05:06:48.243+05:30அன்பின் வை.கோ
பணியற்ற நாள் பாழே !
நாம் இந்த சமூ...அன்பின் வை.கோ<br /><br />பணியற்ற நாள் பாழே ! <br /><br />நாம் இந்த சமூகத்துக்கு ஏதாவது சமூக சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒன்றும் செய்யாத நாள் பாழான் நாளாகி விடும். <br /><br />பதிவு நன்று நன்று <br /><br />நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17543850581808309002013-11-11T05:03:53.617+05:302013-11-11T05:03:53.617+05:30அன்பின் வை கோ
ஆசை என்ற அரிப்பு - பதிவு அருமை - பத...அன்பின் வை கோ<br /><br />ஆசை என்ற அரிப்பு - பதிவு அருமை - பதிவைனையும் மறுமொழிகளையும் படித்து இரசித்தேன். மகிழ்ந்தேன். <br /><br />ஆசை என்ற அரிப்பினைச் சொறிந்து சொறிந்து புண்ணாக்குவது தான் நாம் செய்யும் செயல் - ஆசையினை நிறைவேற்றாமல் - மேன் மேலும் தூண்டுவது தான் நாம் செய்கிற செயல். <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70419727161718579702013-11-10T17:08:30.973+05:302013-11-10T17:08:30.973+05:30போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து திருப்தியே...போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து திருப்தியே செல்வம் அவரவர் மதங்களை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் பிறர் மதங்களை பற்றீ முழுமையாகத்தெரியாமல் விவாதம் செய்யும் பலருக்காகவே மஹாபெரியவா <br />இப்ப்டி உபதேசம் செய்துள்ளார்கள் ஸத்காரியங்களில் நம்மை ஒரளவுக்காவது<br />ஈடுபடுத்திகொள்ளவேண்டும் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அர்த்தமுள்ளதாக இருக்கட்டும் பகிர்வுக்கு நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.com