tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7060485242765168426..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: கை மேல், கையோடு ஏறியதோர் .... பரிசுவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12620779082226636302018-01-28T21:13:15.847+05:302018-01-28T21:13:15.847+05:30கோமதி அரசு January 28, 2018 at 8:34 PM
வாங்கோ, வ...கோமதி அரசு January 28, 2018 at 8:34 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//உங்கள் கதைகள் மின்னூல் ஆகி வருவது அறிந்து மகிழ்ச்சி. கைகடிகாரம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57166452175635176632018-01-28T20:34:24.860+05:302018-01-28T20:34:24.860+05:30உங்கள் கதைகள் மின்னூல் ஆகி வருவது அறிந்து மகிழ்ச்ச...உங்கள் கதைகள் மின்னூல் ஆகி வருவது அறிந்து மகிழ்ச்சி.கைகடிகாரம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!<br />தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10451879529981455992018-01-23T17:21:03.976+05:302018-01-23T17:21:03.976+05:30[im]https://www.google.co.in/aclk?sa=L&ai=DChc...[im]https://www.google.co.in/aclk?sa=L&ai=DChcSEwjjvYKXge7YAhVJhY8KHVQCDj4YABAGGgJzYg&sig=AOD64_3LBx1VqMAt9rP0juV67i3r8oYJIg&ctype=5&q=&ved=0ahUKEwiWs_mWge7YAhUSv5QKHYn2CS4Q8w4IcA&adurl=[/im]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10738776669094544692018-01-21T20:43:25.213+05:302018-01-21T20:43:25.213+05:30கலியபெருமாள் புதுச்சேரி
January 21, 2018 at 7:45...கலியபெருமாள் புதுச்சேரி <br />January 21, 2018 at 7:45 PM<br /><br />வாங்கோ க.உ.க.பு. அவர்களே! [‘கல்லாதது உலகளவு .. கலியபெருமாள் புதுச்சேரி] வணக்கம்.<br /><br />//உங்கள் அனுபவமும் முயற்சியும் தோற்கவில்லை..//<br /><br />என் அனுபவம் + முயற்சியால், எப்போதோ நான் ஊன்றிய செடி இப்போது மரமாகி கனி தந்துள்ளது.<br /><br />//வேலைப்பளுவால் பதிவுலகம் பக்கம் அதிகம் வரமுடியவில்லை..//<br /><br />அதனால் பரவாயில்லை. இது பதிவர்கள் அனைவருக்குமே மிகவும் சகஜம்தான்.<br /><br />//உங்களை நிச்சயம் மறக்கமுடியாது.//<br /><br />ஆஹா! மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18721665671100539442018-01-21T19:45:41.955+05:302018-01-21T19:45:41.955+05:30உங்கள் அனுபவமும் முயற்சியும் தோற்கவில்லை..வேலைப்பள...உங்கள் அனுபவமும் முயற்சியும் தோற்கவில்லை..வேலைப்பளுவால் பதிவுலகம் பக்கம் அதிகம் வரமுடியவில்லை..உங்களை நிச்சயம் மறக்கமுடியாது.கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5718840484628776952018-01-21T13:10:58.665+05:302018-01-21T13:10:58.665+05:30Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tami...Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University January 20, 2018 at 7:24 PM<br /><br />வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.<br /><br />//இப்போதுதான் பதிவினைக் கண்டேன். மகிழ்ச்சி. //<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.<br /><br />//உங்களது எழுத்துப்பணி மென்மேலும் தொடர இது ஓர் ஊக்கமோ?//<br /><br />இருக்கலாம். ஊக்கமாகவும் இருக்கலாம். ஒருவேளை இனி எனக்குத் தூக்கமாகவும் இருக்கலாம். :)))))<br /><br />அன்புடன் VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64432348440807004382018-01-20T19:24:29.961+05:302018-01-20T19:24:29.961+05:30இப்போதுதான் பதிவினைக் கண்டேன். மகிழ்ச்சி. உங்களது ...இப்போதுதான் பதிவினைக் கண்டேன். மகிழ்ச்சி. உங்களது எழுத்துப்பணி மென்மேலும் தொடர இது ஓர் ஊக்கமோ?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57266357045411563832018-01-16T17:41:56.708+05:302018-01-16T17:41:56.708+05:30Geetha Sambasivam January 16, 2018 at 5:10 PM
வா...Geetha Sambasivam January 16, 2018 at 5:10 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். கைக்கடிகாரம் பரிசு கிடைத்தமைக்கும் வாழ்த்துகள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28748829117193888982018-01-16T17:10:47.752+05:302018-01-16T17:10:47.752+05:30இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். கைக்கடிகாரம் பர...இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். கைக்கடிகாரம் பரிசு கிடைத்தமைக்கும் வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46921872698316167222018-01-16T16:12:10.966+05:302018-01-16T16:12:10.966+05:30கதை-2
[சித்தர்கள் தங்கள் பதிலை குழப்பமாகச் சொல்ல...கதை-2 <br /><br />[சித்தர்கள் தங்கள் பதிலை குழப்பமாகச் சொல்லிச் சென்று விடுவார்களாம். பண்டிதன் அல்லாத பாமரனால் அவற்றை சுலபமாகப் புரிந்துகொள்ள இயலாதாம். ஒருவன் தன் கையினால், தன் காதைச்சுற்றி மூக்கைத் தொடும் கதையாகத்தான் அவை இருக்கும்.]<br /><br />ஒருவன் நடந்து வரும்போது, அவன் காலில் நெருஞ்சி முள் குத்தி விடுகிறது. காலை நொண்டியபடி வந்த அவன் எதிரில், புலமை வாய்ந்த ஓர் சித்தர் காட்சியளிக்கிறார்.<br /><br />அவன்: ஸ்வாமீ ..... வணக்கம். என் காலில் நெருஞ்சிமுள் குத்தியுள்ளது, நான் இப்போது என்ன செய்ய?<br /><br />சித்தர் ஒரு பாடல் மூலம் பதிலளிக்கிறார்:<br /><br />”பத்து ரதன், புத்திரனின், மித்திரனின், சத்ருவின், பத்தினியின், கால் வாங்கித் தேய் !”<br /><br />இவ்வாறு சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்துவிட்டார், அந்த சித்தர். அவரிடம் இவனால் விளக்கம் கேட்க முடியவில்லை. <br /><br />இவன் தன் காலை நொண்டியபடியே ஒரு மைல் தூரம் சென்று வேறு ஒரு முதியவரிடம், தனக்கு நேர்ந்ததைச் சொல்லி, சித்தர் சொன்ன வைத்தியம் பற்றிய பாடலையும் சொல்லி அதற்கான விளக்கம் கேட்கிறான். <br /><br />அந்தப் பெரியவர் விளக்கிச் சொல்கிறார்:<br /><br />பத்து ரதன் = தஸரதன்<br /><br />பத்து ரதன், புத்திரனின் = தஸரத குமாரனான ராமனின்<br /><br />பத்து ரதன், புத்திரனின், மித்திரனின் = தஸரத குமாரனான ராமனின் நண்பனின் (அதாவது சுக்ரீவனின்) <br /><br />பத்து ரதன், புத்திரனின், மித்திரனின், சத்ருவின் = சுக்ரீவனின் விரோதியான வாலியின்<br /><br />பத்து ரதன், புத்திரனின், மித்திரனின், சத்ருவின், பத்தினியின் = வாலியின் மனைவியான தாரையின் <br /><br />பத்து ரதன், புத்திரனின், மித்திரனின், சத்ருவின், பத்தினியின், கால் வாங்கித் தேய் ! = ’தாரை’ என்ற சொல்லில் ‘த’ வுக்கு அடுத்து வரும் காலை வாங்கி விட்டால் (நீக்கி விட்டால்) வருவது ‘தரை’<br /><br />’தரையில் உன் காலைத் தேய் ..... உன் காலில் குத்தியுள்ள நெருஞ்சிமுள் விலகிப்போகும்’ என்பதைத் தான் அந்த புலமை வாய்ந்த சித்தர், இவ்வாறு நீட்டி முழக்கி ஒரு பாடலாகச் சொல்லியுள்ளாராம். <br /> <br />-=-=-=-=-<br /><br />இது எப்படி இருக்கு!<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84238932073309761062018-01-16T15:39:56.448+05:302018-01-16T15:39:56.448+05:30கதை-1 [விளக்கமாகத் தான் பேசுவார்கள் ... கேட்கும் ந...கதை-1 [விளக்கமாகத் தான் பேசுவார்கள் ... கேட்கும் நமக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கும்]<br /><br />ஒருவன் நிறைய ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருக்கிறான். அவனிடம் ஓர் பெரியவர் வருகிறார். இப்போது அவர்களுக்குள் நிகழ்ந்த சுவையான உரையாடல்கள்:<br /><br />-=-=-=-=-<br /><br />பெரியவர்: தம்பி ... உன்னிடம் உள்ள மந்தையில் மொத்தம் எத்தனை ஆடுகள் இருக்கும்? <br /><br />அவன்: நீங்க கருப்பு ஆடுகளைப் பற்றி கேட்கிறீங்களா, அல்லது ... வெள்ளை ஆடுகள் பற்றிக் கேட்கிறீங்களா?<br /> <br />பெரியவர்: சரி .... கருப்பு ஆடுகள், எத்தனை என்று முதலில் சொல்லு.<br /><br />அவன்: அதில் ஒரு ஐம்பது உள்ளன.<br /><br />பெரியவர்: அப்போ .... வெள்ளை ஆடுகள் எத்தனை இருக்கும்?<br /><br />அவன்: அதிலும் ஒரு ஐம்பதுதான் உள்ளன.<br /><br />பெரியவர்: ஒவ்வொரு ஆடும் தினமும் எத்தனை தீனி திங்கும்?<br /><br />அவன்: நீங்க கருப்பு ஆடுகளைப் பற்றி கேட்கிறீங்களா, அல்லது ... வெள்ளை ஆடுகள் பற்றிக் கேட்கிறீங்களா?<br /><br />பெரியவர்: சரி .... கருப்பு ஆடுகள் எத்தனை தீனி திங்கும் என்று முதலில் சொல்லு.<br /><br />அவன்: அது ஒவ்வொன்றும் தினம் பத்து கிலோ தீனி திங்கும்.<br /><br />பெரியவர்: அப்போ ..... வெள்ளை ஆடுகள் ????<br /><br />அவன்: அதுவும் ஒவ்வொன்றும் தினம் பத்து கிலோ தீனிதான் திங்கும்.<br /><br />[இந்த இவனின் பதிலால், பெரியவர் சற்றே குழம்பிப்போகிறார்]<br /><br />பெரியவர்: ஒவ்வொரு ஆடும் எத்தனை லிட்டர் பால் கறக்கும்?<br /><br />அவன்: மறுபடியும் என்னைக் குழப்புறீங்களே; நீங்க கருப்பு ஆடுகளைப் பற்றி கேட்கிறீங்களா, அல்லது ... வெள்ளை ஆடுகள் பற்றிக் கேட்கிறீங்களா?<br /><br />பெரியவர்: சரி .... கருப்பு ஆடுகள் எத்தனை லிட்டர் பால் கறக்கும் என்று முதலில் சொல்லு.<br /><br />அவன்: கருப்பு ஆடுகள் ஒவ்வொன்றும் தினமும் இரண்டு லிட்டர் பால் கறக்கும்.<br /><br />பெரியவர்: அப்போ ..... வெள்ளை ஆடுகள் ?????<br /><br />அவன்: அவையும் தினமும் இரண்டு லிட்டர் பால்தான் கறக்கும்.<br /><br />பெரியவர்: ஏனப்பா இப்படி கருப்பு ஆடுகளா, வெள்ளை ஆடுகளா எனப் பிரித்துப் பிரித்துக் கேட்டு, இரண்டுக்கும் ஒரே பதில்களாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்? <br /><br />அவன்: இதைப்பற்றி நீங்க என்னிடம் முன்னாடியே கேட்டிருந்தால் விபரமாக, விளக்கமாகச் சொல்லியிருந்திருப்பேன். கருப்பு ஆடுகள் எல்லாமே என் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரனுடையவைகளாகும்.<br /><br />பெரியவா: ஓஓஓஓஓ ..... அப்படியா; அப்போ .... அந்த வெள்ளை ஆடுகள் ????<br /><br />அவன்: அவைகளும் என் எதிர் வீட்டுக்காரனுடையவைகள் மட்டுமே.<br /><br />[இதைக்கேட்டதும் அந்தப் பெரியவர் மயங்கிக் கீழே விழுந்திருப்பார்]<br /><br />-=-=-=-=-<br /><br />அவன் சொன்னவை எல்லாமே மிகவும் விளக்கமாக இருப்பினும், கேட்கும் நமக்கும் அந்தப் பெரியவரைப் போலவே கொஞ்சம் குழப்பமாக உள்ளது ..... அல்லவா :)))))<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51835208086593336792018-01-16T15:10:48.682+05:302018-01-16T15:10:48.682+05:30வை.கோபாலகிருஷ்ணன்January 16, 2018 at 3:08 PM
Mathu...வை.கோபாலகிருஷ்ணன்January 16, 2018 at 3:08 PM<br />Mathu S January 15, 2018 at 10:24 PM<br /><br />//அருமை ஐயா ... வாழ்த்துகள்//<br /><br />வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33773788776086586622018-01-16T15:07:13.225+05:302018-01-16T15:07:13.225+05:30வே.நடனசபாபதி January 15, 2018 at 4:36 PM
வாங்கோ ...வே.நடனசபாபதி January 15, 2018 at 4:36 PM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம்.<br /><br />//கைக்கடிகாரத்தை பொங்கல் பரிசாக அனுப்பி நேரம் பொன்னானது என்பதை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் புஸ்தகா நிறுவனத்தார். நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம் இந்த பரிசு. வாழ்த்துகள் பரிசு பெற்றமைக்கு!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.<br /><br />பிரியத்துடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64291082759260905032018-01-16T14:56:29.730+05:302018-01-16T14:56:29.730+05:30RAVIJI RAVI January 15, 2018 at 1:32 PM
வாங்கோ எ...RAVIJI RAVI January 15, 2018 at 1:32 PM<br /><br />வாங்கோ என் பேரன்புக்குரிய சின்ன வாத்யாரே! வணக்கம்.<br /><br />//வலைஞர்கள் சொந்த வேலை பளுவால் சிலகாலம் வலையிலிருந்து தொலைவாக போகலாம்... தொலைந்து போவதில்லை... அதுபோலதான் மற்ற வலைஞர்களின் நினைவிலும் நீங்கள்... 'நேரம்'- கிடைக்கும்போது உங்களைத் தொடர்வார்கள் - தொடர்புகொள்வார்கள்...//<br /><br />ஆஹா, ஏதோவொரு அசரீரி போல இதனைச் சொல்லியுள்ளீர்கள். நான் என் மனக்குறையாகச் சொல்லியுள்ள வயலெட் கலர் பத்திக்குத் தாங்கள் தந்துள்ள பதில், எனக்கு மிகுந்த ஆறுதல் அளிப்பதாக உள்ளது. <br /><br />பனி காலத்தில் சளி+கபத்தால் மூச்சுவிடத் திணறிடும் கைக்குழந்தைக்கு அதன் அன்னை, தன் மார்பினில் அதை அணைத்தபடி, தாய்ப்பால் ஊட்டிக்கொண்டே, அன்புடன் அதன் மார்பிலும், முதுகிலும், கழுத்திலும், தன் கைவிரல்களால் கொஞ்சூண்டு விக்ஸ்-வேபரப் எடுத்து இதமாகத் தடவி விடுவாளே .... அதுபோலவே உள்ளது .... தங்களின் இந்த இனிய சொற்களும். <br /><br />எனக்கும் நீங்க நல்லாவே தடவி விட்டுட்டீங்கோ, ஸ்வாமீ. :)<br /><br />//இப்பொழுது இது வாத்தியாரின் "நல்ல-நேரம்"//<br /><br />”நல்ல-நேரம்” வாத்யாரின் நல்ல படமாச்சே. புரிந்து கொண்டு சிரித்தேன் ஸ்வாமீ. யானைகளுடன் அந்தப் புன்னகை அரசி, எங்கட கே.ஆர்.விஜயாவும் என் நினைவினில் வந்து போனாள். <br /><br />‘டிக்-டிக்-டிக்-டிக்-டிக்-டிக் ... இது மனசுக்குத்தாளம்’ ‘டக்-டக்-டக்-டக்-டக்-டக் ... இது உறவுக்குத்தாளம். :)))))<br /><br />https://www.youtube.com/watch?v=chmDIp6UJ9Q<br /><br />//மேலும் பல மின்னூல்கள் வெளியாக இது ஒரு முன்னோடி நேரம்தான். மணிஓசை இல்லா மணிகாட்டி முன்னே ... யானை வரும் பின்னே...அதற்கு வாழ்த்துகள் வாத்யாரே என்றும் அன்புடன். உங்கள் எம்.ஜி.ஆர்...//<br /><br />அந்த ”நல்ல நேரம்” விரைவில் வரட்டும். <br /><br />’யானை-மணியோசை’ மற்றும் <br />’கெடிகாரம்-மின்னூல்கள்’ ஸ்லேடையும் <br />அந்த ‘நல்ல நேரம்’ படத்துடன் ஒத்து வருகின்றன. <br /><br />என் பேரன்புக்குரிய, அறிவாளியான உங்களைத் தவிர வேறு யாராலும் இதுபோல ஒப்பிட்டுப் பின்னூட்டம் எழுதவே முடியாது .... வாத்யாரே ! :)))))<br /><br />என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் + அன்பு நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன் ....<br />உங்கள் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45927952356757099622018-01-16T14:27:36.421+05:302018-01-16T14:27:36.421+05:30யுவராணி தமிழரசன் January 14, 2018 at 10:46 PM
வா...யுவராணி தமிழரசன் January 14, 2018 at 10:46 PM<br /><br />வாங்கோ யுவா! வணக்கம். நல்லா இருக்கீங்களா?<br /><br />//வாழ்த்துக்கள் சார்..//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17538967496459180722018-01-16T14:25:23.518+05:302018-01-16T14:25:23.518+05:30ஜீவி January 14, 2018 at 10:21 PM
//நான் ஜீவி (G...ஜீவி January 14, 2018 at 10:21 PM<br /><br />//நான் ஜீவி (GV) என்ற எழுத்துக்களுடன் மோதிரம் என்றால் நீங்கள் VG என்ற எழுத்துக்களுடனா?..//<br /><br />ஆஹா! இதனை எங்கேயோ, நானே என் பதிவு ஒன்றினில் உபயோகித்துள்ள ஞாபகம் வந்து தலையைப் பிய்த்துக்கொண்டு தேடிக்கண்டு பிடித்து விட்டேன்.<br /><br />-=-=-=-=-<br /><br />இதோ அதற்கான இணைப்பு: https://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html<br /><br />தலைப்பு:- <br />”ஜீவீ + வீஜீ விருது” - புதிய விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-1 of 4 ]<br /><br />-=-=-=-=-<br /><br />இந்த GV ஐ திருப்பிப்போட்டால் VG என்ற ஆச்சர்யமான [GV .... VG] இதிலிருந்து எனக்குப் புலப்படுவது என்னவென்றால், ’மிகப் பொடியனாகிய அடியேன், தங்கள் அளவுக்குப் பெயரும், புகழும், பாண்டித்யமும், பிரபலமும், ஆயுளும், ஆரோக்யமும், அதிர்ஷ்டமும் அடைய வேண்டுமென்றால், தலை கீழாக நின்றாலும் அது நடக்கவே நடக்காது’ என்பது மட்டுமே. :))))) <br /><br />பிரியத்துடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16968255251885221122018-01-16T14:07:27.047+05:302018-01-16T14:07:27.047+05:30ஜீவி January 14, 2018 at 10:18 PM
வாங்கோ ஸார், ந...ஜீவி January 14, 2018 at 10:18 PM<br /><br />வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.<br /><br />//எனக்கும் தான்.//<br /><br />மிகவும் சந்தோஷம், ஸார்.<br /><br />//ஆனால் நான் இன்னும் பார்ஸலைப் பிரிக்க வில்லை.. :))//<br /><br />பார்ஸலைப் பிரிக்கவே நேரமில்லாத முழுநேர எழுத்தாளர் + முனைப்புடன் கூடிய வாசகர் + மதிப்புக்குரிய பதிவர் என பல்வேறு முகங்களுடன் எப்போதும் பிஸியோ பிஸியாக உள்ளீர்கள் என்பதை நினைக்க எனக்கும் மிகவும் பெருமையாகவும், கொஞ்சம் பொறாமையாகவும்கூட உள்ளது. :) <br /><br />பிரிக்க அவசியம் ஏற்படும்போது, நேரம் ஒதுக்கி, மெதுவாகப் பிரித்துப்பாருங்கோ. ஒருவேளை தங்களின் தனித் திறமைக்கு ஏற்ப, வேறு ஏதேனும், தங்கள் எழுத்துக்கள் போலவே தரம் வாய்ந்த VERY VALUABLE GIFT ஆக அனுப்பியிருக்கக்கூடும். :))))<br /><br />//அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66070951481396845072018-01-16T10:11:59.347+05:302018-01-16T10:11:59.347+05:30ஸ்ரீனி வாசன் January 14, 2018 at 6:22 PM
வாங்கோ,...ஸ்ரீனி வாசன் January 14, 2018 at 6:22 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//காமதேனு வந்த நேரம் பரிசுகள் தேடி வருதே.. கங்ராட்ஸ்//<br /><br />ஆம் ... அதே, அதே. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74361910410975620712018-01-16T10:10:06.569+05:302018-01-16T10:10:06.569+05:30mru January 14, 2018 at 6:03 PM
வா...ம்மா, முருக...mru January 14, 2018 at 6:03 PM<br /><br />வா...ம்மா, முருகு. வணக்கம்.<br /><br />//எனிக்காக பொங்கலு படம்லா போட்டிகளா குருஜி...//<br /><br />ஆம். உன் ஒருத்திக்காக மட்டுமே போட்டுள்ளேன். :)<br /><br />//வாச்சு நல்லா இருக்குது.. மோதிரம் சூப்பராகீது.. வாழ்த்துகள்..//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முருகு.<br /><br />அன்புடன் உந்தன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73549869120022899172018-01-16T10:06:52.483+05:302018-01-16T10:06:52.483+05:30ஸ்ரீராம். January 14, 2018 at 4:55 PM
வாங்கோ ஸ்...ஸ்ரீராம். January 14, 2018 at 4:55 PM<br /><br />வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.<br /><br />//அடடே... வாழ்த்துகள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. :)<br /><br />//அதுசரி, அனுப்பிய புஸ்தகாஸ் இந்த வருடம் கொத்துக் கொத்தாய் வெளியீடா?//<br /><br />தெரியவில்லை ஸ்ரீராம். <br /><br />13.01.2018 போகிப்பண்டிகை அன்று திரு. பத்மனாபன் அவர்களிடம் தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமும் நான் பேசி இந்த அன்பளிப்புக்காக என் நன்றிகளைக் கூறிக்கொண்டேன். <br /><br />அவர்கள் நிறுவனம், தங்கள் நிறுவன வளர்ச்சிக்காக, கூகுளுடன் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கிக்கொண்டு வருவதால், இடையில் புதிய ஆசிரியர்கள் அறிமுகம் + புதிய மின்னூல்கள் வெளியீடு ஆகியவை, ஏதும் செய்யப் படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏதேதோ சொன்னார். பார்ப்போம், ஸ்ரீராம்.<br /><br />அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83723077243999838952018-01-16T09:58:04.514+05:302018-01-16T09:58:04.514+05:30தி.தமிழ் இளங்கோ January 14, 2018 at 3:54 PM
வாங்...தி.தமிழ் இளங்கோ January 14, 2018 at 3:54 PM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம்.<br /><br />//இப்போதுதான் ஃபேஸ்புக்கில் இந்த பதிவைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொண்டேன். வாழ்த்துகள்.//<br /><br />அப்படியா? ஃபேஸ்புக் பக்கம் நான் அதிகமாகப் போவதே இல்லை. இருப்பினும் அங்கும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருப்பது என் கவனத்திற்கும் வந்தது. மிக்க மகிழ்ச்சி. <br /><br />//உங்களிடமிருந்து இன்னும் நிறைய பதிவுகள் வர, உங்களுக்கு இன்னும் நிறைய பரிசுகள் வர வேண்டும் என்பது எனது விருப்பம். அடுத்த பரிசு எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம்?//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! பார்ப்போம்.<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88725963852647666522018-01-16T09:53:55.043+05:302018-01-16T09:53:55.043+05:30மனோ சாமிநாதன் January 14, 2018 at 10:45 AM
வாங்க...மனோ சாமிநாதன் January 14, 2018 at 10:45 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//அழகிய பரிசு! அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89268004420920794182018-01-16T09:52:05.431+05:302018-01-16T09:52:05.431+05:30ஜெயஸ்ரீ ஷங்கர் January 14, 2018 at 9:00 AM
வாங்க...ஜெயஸ்ரீ ஷங்கர் January 14, 2018 at 9:00 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//அன்புள்ள கோபு ஸார் .காலத்தைக் காட்டிச் செல்லும் கைக்கடிகாரம் ....பரிசு மழை அருமை..!//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.<br /><br />//உங்கள் தகுதிக்கும், திறமைக்கும், மனதுக்கும் பெய்கிறது.//<br /><br />எல்லாம் ’காமதேனு’வாகிய தாங்கள் அனுப்பி வைத்த ‘காமதேனு’வின் அருளால் மட்டுமே பொழிந்து வருகிறது.<br /><br />//பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.<br />அன்புடன் ஜெயஸ்ரீ ஷங்கர்//<br /><br />மிகவும் சந்தோஷம் மேடம்.<br /><br />பிரியத்துடன் + நன்றியுடன் <br />கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45025084626474859652018-01-16T09:45:49.545+05:302018-01-16T09:45:49.545+05:30ப.கந்தசாமி January 14, 2018 at 5:13 AM
வாங்கோ ஸா...ப.கந்தசாமி January 14, 2018 at 5:13 AM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம்.<br /><br />//கடிகாரத்தின் டயல் நம் வயதிற்குப் பொருத்தமாக இருக்கிறது.//<br /><br />ஆமாம் ஸார். குழப்பம் ஏதும் இல்லாமல் நல்லாத் தெளிவாகத்தான் உள்ளது.<br /><br />சிலரிடம் பேசும்போது, மிகத் தெளிவாகச் சொல்வதாக நினைத்து நம்மைக் குழப்புவார்களாம். சிலர் குழப்பமாகப் பேசி நம்மைத் தெளிவாக்க முயற்சிப்பார்களாம். இவை இரண்டுக்கும் உதாரணமாக இரு நகைச்சுவைக்கதைகளை நான் சமீபத்தில் கேட்டேன். முடிந்தால் பிறகு, ஒரு வாரம் கழித்து உங்களுக்காக இங்கேயே அவற்றைப் பகிர்கிறேன்.<br /><br />தங்களின் வருகைக்கு மிக்க நன்றி, ஸார். <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58733480075502267812018-01-15T23:42:31.816+05:302018-01-15T23:42:31.816+05:30athiraமியாவ் January 14, 2018 at 2:47 AM
வாங்கோ ...athiraமியாவ் January 14, 2018 at 2:47 AM<br /><br />வாங்கோ அதிரா, வணக்கம்.<br /><br />//ஆஆஆஆவ்வ்வ் மீதான் லாஸ்ட்டில 1ஸ்ட்டூஊஊஊஊ:))..//<br /><br />அதுவும் இல்லை. நீங்க மிடிலில் மட்டுமே 1ஸ்ட்டூஊஊஊஊ ஆக்கும்! :))<br /><br />//ஆஹா அடுத்தடுத்து அழகிய பரிசுகள்.. புஸ்தகா முத்திரையோடு மணிக்கூடு மிக அருமை.. அதுக்குக் காரணம் உங்கள் புத்தகத்தை அதிரா விமர்சனம் செய்தமை தான் என பட்சி ஜொள்ளுது:)).. //<br /><br />என் மின்னூல்களில் சிலவற்றை அதிரா விமர்சனம் செய்தமையால்தான் இந்தப் பரிசே கிடைத்துள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குகிறது. <br /><br />http://gokisha.blogspot.com/2017/04/blog-post_23.html <br />‘கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும் :)’<br /><br />//எனவே மணிக்கூட்டில் பாதியை அனுப்பி வைக்கவும்:).//<br /><br />வாட்ச் ஸ்ட்ராப்பில் ஆளுக்குப் பாதியை வைத்துக்கொண்டால் அது இருவருக்குமே பயன்படாது. அதனால் உடனே புறப்பட்டு வந்து ஸ்ட்ராப்பை மட்டும் முழுவதுமாக வாங்கிக்கொண்டு செல்லவும். நான் அந்த வாட்சுக்கு வேறு செயின் போட்டுக் கொள்கிறேன். :)<br /><br />//இனிய பொயிங்கல் வாழ்த்துக்கள் கோபு அண்ணன்...//<br /><br />அது என்ன ‘பொயிங்கல்’ ?????<br /><br />//மணிக்கூடு வந்திட்டுது:) அடுத்து வைரத்தோடு கிடைக்க வாழ்த்துகிறேன்:)..//<br /><br />மின்னூலுக்கு விமர்சனங்கள் எழுதியவர்களுக்கு மட்டும், தனியே வைரத்தோடுகள் அனுப்பி வைக்கப்போகிறார்களாம். அதனால் அவை உங்களுக்கே நேரிடையாக வந்து சேர்ந்துவிடும். :) :)<br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, அதிரா.<br /><br />அன்புடன் கோபு அண்ணன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com