tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7073056591154782968..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-2வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71156132127227119532018-01-25T15:52:18.307+05:302018-01-25T15:52:18.307+05:30நெல்லைத் தமிழன் January 25, 2018 at 1:19 PM
வாங்...நெல்லைத் தமிழன் January 25, 2018 at 1:19 PM<br /><br />வாங்கோ ஸ்வாமீ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகைக்கு நன்றி.<br /><br />**நான் ஒரு கிணற்றுத்தவளை + ஊர்க்குருவி மட்டுமே** - கோபு சார்.. <br /><br />//இந்த வரிகளை, விளையாட்டுக்குக்கூட நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.//<br /><br />நீங்கள் ஒருவர் ஒத்துக்கொள்ளா விட்டாலும்கூட, இது உலகறிந்ததோர் உண்மையாச்சே, ஸ்வாமீ.<br /><br />//என் திருப்திக்காக, இந்தப் பழமொழியைச் சொல்றேன்: ’பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்’//<br /><br />அந்தப் பழமொழியை நான் கொஞ்சம் இப்படி மாற்றிப்பார்த்தேன்:<br /><br />’பன்ருட்டியில், பலா மரம் கண்ட அச்சன், அதன் மிகப்பெரிய பழத்தினை வெட்டாமல் விடவே மாட்டான்’ :) <br /><br />//அதுனால, பல ஊர்களுக்குப் போவதால் மட்டும் ஒருவன் பெரிய ஆளாக, எல்லாம் தெரிந்தவனாக இருக்க முடியாது.//<br /><br />பல ஊர்களுக்கும் போகும், உங்களால் மட்டுமே, ஜெர்மனியில் உள்ள உலகத்தரம் வாய்ந்த கவிதாயினியில் ஆரம்பித்து, லண்டனில் உள்ள ஜாலிப் பதிவர்கள் வழியாக, உள்நாட்டு லோக்கல் சரக்குகள் வரை அனைத்துப் பதிவர்களின் பதிவுகளுக்கும் சென்று பாராட்டிக் கருத்தளிக்க முடிகிறது. <br /><br />சமீபத்தில் திடீரென்று மூனில் போய் இறங்கி அங்கும் பின்னூட்டக் கொடி நாட்டி விட்டு வந்துள்ள உங்களை அந்த அமெரிக்க விஞ்ஞானி 'நீல் ஆம்ஸ்ட்ராங்'குடன் ஒப்பிட்டுப் பார்த்து நான் மகிழ்ந்தேனாக்கும். :))))) <br /><br />//ஒரே ஊர்ல இருக்கறவங்க, ஊர் ஊரா அலையறவங்களைவிட எப்போதும் BETTER. //<br /><br />எல்லாமே ’இக்கரைக்கு அக்கரை பச்சை’ யாகவே தெரியக்கூடும்.<br /><br />//அதுவும் இப்போ உலகமே கணிணிக்குள்ள இருக்கும்போது, எங்கிருந்தாலும் ஒன்றுதான்.//<br /><br />இது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் மட்டுமே.<br /><br />//வெளிநாடுகளைப் பார்க்க பயணம் செய்திருப்பதாலும், பல கலாச்சாரங்கள் கொண்டவர்களுடன் பழகியிருப்பதாலும், கொஞ்சம் நாடுகளைப் பற்றியோ அல்லது மனிதர்களைப் பற்றியோ தெளிவு கொஞ்சம் அதிகமா இருக்கலாம்.//<br /><br />தங்களுக்குக் கவிதையோ, கதையோ, கட்டுரையோ, இசையோ, ராகமோ, தாளமோ, பல்லவியோ, இலக்கியமோ, இலக்கணமோ, சமையலோ எல்லாமே நன்கு அத்துப்படி ஆகியுள்ளது. I KNOW YOU ARE MASTER OF ALL SUBJECTS. இருப்பினும் எதையும் அதிகமாக வெளிக் காட்டிக்கொள்ளாமல், ராமபக்தியுள்ள ஆஞ்சநேய ஸ்வாமி போல, மிகவும் பெளவ்யமாக, தன்னடக்கத்துடன் உள்ளீர்கள். <br /><br />குப்பைப் பதிவுகள் முதல் கோபுரப்பதிவுகள் வரை அனைத்துக்கும் பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டு, எல்லோர் மனதிலும் ஓர் நிரந்தர நீங்காத இடத்தினைப் பிடித்துக்கொண்டுள்ளீர்கள். தங்களைப் போன்ற இந்தப் பொறுமை எனக்குக் கொஞ்சமும் இல்லவே இல்லை என்பதில், எனக்கு சிறிது ஏக்கமும் உண்டு. <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23932540788269038692018-01-25T13:19:40.735+05:302018-01-25T13:19:40.735+05:30//நான் ஒரு கிணற்றுத்தவளை + ஊர்க்குருவி மட்டுமே// -...//நான் ஒரு கிணற்றுத்தவளை + ஊர்க்குருவி மட்டுமே// - கோபு சார்.. இந்த வரிகளை, விளையாட்டுக்குக்கூட நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். என் திருப்திக்காக, இந்தப் பழமொழியைச் சொல்றேன்.<br /><br />பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்.<br /><br />அதுனால, பல ஊர்களுக்குப் போவதால் மட்டும் ஒருவன் பெரிய ஆளாக, எல்லாம் தெரிந்தவனாக இருக்க முடியாது.<br /><br />ஒரே ஊர்ல இருக்கறவங்க, ஊர் ஊரா அலையறவங்களைவிட எப்போதும் BETTER. அதுவும் இப்போ உலகமே கணிணிக்குள்ள இருக்கும்போது, எங்கிருந்தாலும் ஒன்றுதான். வெளிநாடுகளைப் பார்க்க பயணம் செய்திருப்பதாலும், பல கலாச்சாரங்கள் கொண்டவர்களுடன் பழகியிருப்பதாலும், கொஞ்சம் நாடுகளைப் பற்றியோ அல்லது மனிதர்களைப் பற்றியோ தெளிவு கொஞ்சம் அதிகமா இருக்கலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63679726316691692462018-01-25T00:20:50.422+05:302018-01-25T00:20:50.422+05:30நெல்லைத் தமிழன் January 24, 2018 at 7:28 PM
வாங்க...நெல்லைத் தமிழன் January 24, 2018 at 7:28 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//எப்படி உங்கள் 1ம் வகுப்பு ஆசிரியர் முதற்கொண்டு ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்?//<br /><br />என் 1-ம் வகுப்பு ஆசிரியை மட்டுமே ஒரு லேடி + மடிசார் மாமி. 1954-55 லேயே அவர்களுக்கு சுமாராக ஒரு ஐம்பது வயது இருக்கலாம். புதிதாகப் பிளந்த பறங்கிப்பழம் போன்ற ஓர் சிவந்த நிறம் + சிரித்த முகம் + குண்டு மூஞ்சி. அதனால் இன்னும் என்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிந்துள்ளது. 2-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை எனக்கு ஆண்கள் மட்டுமே வகுப்பு ஆசிரியராக இருந்துள்ளனர்.<br /><br />//நான் படித்த காலத்து, 'பஞ்சகச்சம்/மடிசார்'லாம் போட்டுண்டு ஒரு ஆசிரியரும் இருந்ததில்லை//<br /><br />நான் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது, மடிசார் புடவையுடன் இருந்தது இந்த ஒரே ஒரு டீச்சர் மட்டுமே. உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது தாங்கள் சொல்வது போன்ற பஞ்சகச்சம் கட்டிய வாத்யார்களில் சிலரை மட்டும் நான் பார்த்துள்ளேன். அவர்களில் யாரும் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தது இல்லை. <br /><br />//(ஆனால் எங்க பெரியப்பா, கல்லூரி ப்ரொஃபசர், பஞ்ச கச்சம், கோட், குடுமி என்ற ஹோதாவில்தான் 80வரை வேலை பார்த்துக்கொண்டிருந்தார்).//<br /><br />நான் படித்த பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியராக இருந்த பூவராஹ ஐயங்கார் என்பவரும் பஞ்சகச்சம், கோட், தலையின் உள்ளே சிகை + வெளியே வெள்ளை டர்பன், நெற்றியில் நாமம் போன்ற ஹோதாவுடன், காது செவிடானதால் மெஷின் வைத்துக்கொண்டு, சற்றே குள்ளமாக (முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்ஹ ராவ் போல) இருந்தவர் மட்டுமே. <br /><br />//எனக்கு அதிகபட்சம் 4ம் வகுப்பு டீச்சர், வாத்தியார், ஹெட் மாஸ்டர் பெயர்கள்தான் ஞாபகம் இருக்கு.//<br /><br />அதுவே மிகப் பெரிய விஷயமாச்சே ! பாராட்டுகள்.<br /><br />//உங்களிடம் கடு கடுன்னு இருக்கற வாத்தியார்களெல்லாம் ஐயங்கார்களாக இருக்காங்க. (ஒருவேளை பக்கத்துல ஸ்ரீரங்கம் என்பதால் இருக்குமோ?)//<br /><br />இருக்கலாம். நான் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் போது, திரு. இராமானுஜம் என்று ஓர் ஆசிரியர் இருந்தார். அவரும் ஓர் ஐயங்கார் மட்டுமே. தலையில் சிகையுடன், பஞ்சக்கச்சத்துடன், முழுக் கை ப்ளைன் கலர் சட்டையுடன், நெற்றியில் நாமத்துடன், நல்ல சிகப்பாக அழகாக, உயரமாக, டீஸண்ட் லுக்குடன் வருவார். இளம் வயதான அவர் மிகவும் நல்லவர் + கண்ணியமானவர். ஆங்கிலமும், கணிதமும் மிக அழகாக நடத்துவார். அவரை பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். <br /><br />ஆனால், என் துரதிஷ்டம், எனக்கு, அவர் வகுப்பு ஆசிரியராக இருக்கும் செக்ஷனில் என்னால் படிக்க முடியாமல் போய் விட்டது. என்னை பள்ளி நிர்வாகம் 10th & 11th போட்டது 'D' Section இல். அவரோ 'B' Section க்கு வகுப்பு ஆசிரியராக இருந்தார். அவர் சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் English Essay Writing முதலியன, சுருக்கமாகவும் சுவையாகவும் இருக்கும். முழுப்பரீட்சைக்கு முன்பு, அங்கு அவரிடம் படிக்கும் பையன்களிடம் நான் அதனைக் கேட்டு வாங்கி எழுதி வைத்து மனப்பாடம் செய்வதும் உண்டு.<br /><br />//உங்கள் 1ம் வகுப்பு பாடலைப் படித்தவுடன், எனக்கு 1ம் வகுப்பில், 'ஓரொண் ஒண்ணு, ஈரொண்ணு ரெண்டு, மூவொண்ணு மூணு' என்று 12ம் வாய்ப்பாடு வரை, ஸ்கூல் ஆரம்பிப்பதற்கு முன்பு, எல்லோரும் உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது (பரமக்குடி. உங்களை மாதிரி ஒரே ஊரில் எல்லாப் படிப்பையும் படிக்க எனக்குக் கொடுத்துவைக்கலையே. முதுகலை வரை, நான் 6 வெவ்வேறு மாவட்டங்களில் படித்தேன்)//<br /><br />தமிழ்நாட்டிலேயே, தாங்கள் பல மாவட்டங்களில் படித்துள்ளதால், இன்று உலகில் பல நாடுகளில் வாழவும், பணியாற்றவும், உங்களால் முடிகிறது. நான் செக்குமாடு போல திரும்பத் திரும்ப திருச்சியிலேயே, ஒரே பள்ளியில் படித்து, திருச்சியிலேயே ஒரே கம்பெனியில் வேலை பார்த்து, திருச்சியிலேயே ஓய்வு பெற்று, திருச்சியிலேயே வாழ்ந்தும் வருகிறேன். <br /><br />உங்களுடன் ஒப்பிடும்போது நான் ஒரு கிணற்றுத்தவளை + ஊர்க்குருவி மட்டுமே என்பது எனக்கும் நன்றாகவே புரிகிறது. :)<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35187768873234880052018-01-24T19:28:29.862+05:302018-01-24T19:28:29.862+05:30எப்படி உங்கள் 1ம் வகுப்பு ஆசிரியர் முதற்கொண்டு ஞாப...எப்படி உங்கள் 1ம் வகுப்பு ஆசிரியர் முதற்கொண்டு ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்? நான் படித்த காலத்து, 'பஞ்சகச்சம்/மடிசார்'லாம் போட்டுண்டு ஒரு ஆசிரியரும் இருந்ததில்லை (ஆனால் எங்க பெரியப்பா, கல்லூரி ப்ரொஃபசர், பஞ்ச கச்சம், கோட், குடுமி என்ற ஹோதாவில்தான் 80வரை வேலை பார்த்துக்கொண்டிருந்தார்). எனக்கு அதிகபட்சம் 4ம் வகுப்பு டீச்சர், வாத்தியார், ஹெட் மாஸ்டர் பெயர்கள்தான் ஞாபகம் இருக்கு.<br /><br />உங்களிடம் கடு கடுன்னு இருக்கற வாத்தியார்களெல்லாம் ஐயங்கார்களாக இருக்காங்க. (ஒருவேளை பக்கத்துல ஸ்ரீரங்கம் என்பதால் இருக்குமோ?)<br /><br />உங்கள் 1ம் வகுப்பு பாடலைப் படித்தவுடன், எனக்கு 1ம் வகுப்பில், 'ஓரொண் ஒண்ணு, ஈரொண்ணு ரெண்டு, மூவொண்ணு மூணு' என்று 12ம் வாய்ப்பாடு வரை, ஸ்கூல் ஆரம்பிப்பதற்கு முன்பு, எல்லோரும் உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது (பரமக்குடி. உங்களை மாதிரி ஒரே ஊரில் எல்லாப் படிப்பையும் படிக்க எனக்குக் கொடுத்துவைக்கலையே. முதுகலை வரை, நான் 6 வெவ்வேறு மாவட்டங்களில் படித்தேன்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24207123444692506252016-06-07T13:59:57.746+05:302016-06-07T13:59:57.746+05:30ஆல் இஸ் வெல்....... June 4, 2016 at 10:07 AM
வாங...ஆல் இஸ் வெல்....... June 4, 2016 at 10:07 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//எப்படி எல்லா வாத்தியார் பெயர்கள் + அவங்க டிரஸ் எல்லாம் இப்பவும் நினைவில் வச்சிருக்கீங்களே.. க்ரேட்..//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி. :)<br /><br />//ஓன்னும் ஒன்னும் ரெண்டு சூப்பரா இர்க்கு...இதை மட்டும் காப்பி பண்ணி என் பக்கம் போட உங்க பர்மிஷன் கிடைக்குமா.????//<br /><br />தாராளமாக தங்கள் வலைத்தளத்தினில் வெளியிட்டுக் கொள்ளவும். என்னுடைய இந்தப்பதிவின் இணைப்பையும் அங்கு கொடுத்து விடவும்.<br /><br />கடந்த 4-5 நாட்களாக என் கம்ப்யூட்டரில் மேஜர் ரிப்பேர்கள் ஆனதால் அதனை நான் சர்வீஸுக்கு அனுப்பி இருந்தேன். இன்றுதான் ஒருவழியாகத் திரும்பக் கிடைத்தது. அதனால் பதில் எழுத தாமதம் ஆகிவிட்டது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78189273659346690462016-06-04T10:07:28.685+05:302016-06-04T10:07:28.685+05:30எப்படி எல்லா வாத்தியார் பெயர்கள்+ அவங்க டிரஸ் எ...எப்படி எல்லா வாத்தியார் பெயர்கள்+ அவங்க டிரஸ் எல்லாம் இப்பவும் நினைவில் வச்சிருக்கீங்களே.. க்ரேட்.. ஓன்னும் ஒன்னும் ரெண்டு சூப்பரா இர்க்கு...இதை மட்டும் காப்பி பண்ணி என் பக்கம் போட உங்க பர்மிஷன் கிடைக்குமா.???? ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85341802835353404612015-12-02T23:27:49.814+05:302015-12-02T23:27:49.814+05:30இவ்வாறு ஐந்து வகுப்புகள் முடிவதற்குள் பெருக்கலில் ...இவ்வாறு ஐந்து வகுப்புகள் முடிவதற்குள் பெருக்கலில் 16 ஆம் வாய்ப்பாடு வரை ராகத்துடன் [16 x 16 = 256 வரை] என்னால் நன்கு பழகிட முடிந்தது.// பதினானாறு-பதினானாறு எறநூத்தம்பத்தாதாருரு...என்று ராகமா சொன்னது இப்பவும் ஞாபகம் வருது வாத்யாரே. இப்பவெல்லாம் 10டன் முடிச்சுக்குறாங்க..கால்குலேட்டர வச்சுகுட்டு தப்பு தப்பா கணக்கு போடுறாங்க. மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73492871972864118972015-11-23T09:56:28.777+05:302015-11-23T09:56:28.777+05:30மடிசார்கட்டிய டீச்சரம்மாவை இப்பகூட நினைவில் வச்சிர...மடிசார்கட்டிய டீச்சரம்மாவை இப்பகூட நினைவில் வச்சிருக்கீங்க. வாய்ப்பாடு நல்லா மனனம் பண்ணினாலே கணக்குப்பாடம் சுலபமா போட்டுடலாம்தான். ஒவ்வொரு அனுபவமும் ரசனை மாறாம சொல்லி வருகிறீர்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42832468541589939522015-10-23T11:23:28.075+05:302015-10-23T11:23:28.075+05:30mru October 23, 2015 at 11:02 AM
வாங்கோ, முருகு,...mru October 23, 2015 at 11:02 AM<br /><br />வாங்கோ, முருகு, வணக்கம்மா.<br /><br />//நா இந்த வாய்ப்பாடு எப்பூடி படிச்சிகிடாம வுட்டுபிட்டேன்//<br /><br />அது எப்படி எனக்குத்தெரியும்? இதுபோல எவ்வளவு நல்ல நல்ல விஷயங்களைக் கோட்டை விட்டிருக்கீங்களோ ! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31990236914795010172015-10-23T11:02:26.706+05:302015-10-23T11:02:26.706+05:30நா இந்த வாய்ப்பாடு எப்பூடி படிச்சிகிடாம வுட்டுப...நா இந்த வாய்ப்பாடு எப்பூடி படிச்சிகிடாம வுட்டுபிட்டேன்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42833873692169025452015-10-20T01:30:00.282+05:302015-10-20T01:30:00.282+05:30:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :):) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75732522179930857212015-10-19T14:53:48.118+05:302015-10-19T14:53:48.118+05:30ஒன்னாப்பு ரண்டாப்பு சோட்டுகார இப்பகூட நெனப்புல இர...ஒன்னாப்பு ரண்டாப்பு சோட்டுகார இப்பகூட நெனப்புல இருக்குதா. இன்னா நெனவு சக்தி.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81991855784631122402015-06-18T15:07:07.891+05:302015-06-18T15:07:07.891+05:30மடிசார் டீச்சர பத்தி படிச்சதும் நான் செஞ்சது ஞாபகத...மடிசார் டீச்சர பத்தி படிச்சதும் நான் செஞ்சது ஞாபகத்துக்கு வருது. இல்ல அம்மாதான் ஞாபகப் படுத்தினா<br /><br />என்னோட ஒண்ணாங்கிளாஸ் டீச்சர் மடிசார் கட்டி இருப்பாளாம். நான் எனக்கு மடிசார் டீச்சர் வேண்டாம்ன்னு அழுது எங்க அக்கா க்ளாசுக்கு போறேன்னு அழுவேனாம்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1068304157498402282015-06-05T11:01:40.978+05:302015-06-05T11:01:40.978+05:30:))):)))பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87342326783519288972015-04-28T10:32:38.545+05:302015-04-28T10:32:38.545+05:30//ன் குருவான பட்டம்மா டீச்சர் ஒருவேளை இன்றும் எங்க...//ன் குருவான பட்டம்மா டீச்சர் ஒருவேளை இன்றும் எங்காவது உயிருடன் இருந்தால் அவர்களுக்கு வெறும் 108 வயது தான் இருக்கும். அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உள்ளது. // கண்டிப்பாக சந்திக்கலிம். சந்திக்கும்போது திரும்பவும் உங்களுக்கு பாடம் எடுப்பார்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60094346823177935122015-01-31T02:45:10.158+05:302015-01-31T02:45:10.158+05:30அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி...அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,<br />நல்வணக்கம்!<br />திருமதி ஞா.கலையரசி அவர்களால்,<br />வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து <br />இன்றைய வலைச் சரத்தின்<br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br /><br />வாழ்த்துக்களுடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com<br /><br /> (S'inscrire à ce site <br />avec Google Friend Connect)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68678006584593032892014-05-23T19:54:22.427+05:302014-05-23T19:54:22.427+05:30Radha Balu May 23, 2014 at 4:04 PM
வாங்கோ, வணக்க...Radha Balu May 23, 2014 at 4:04 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//உங்கள் பள்ளி அனுபவம் அருமை....ஒண்ணாங்கிளாஸ் டீச்சர் பேர் கூட எப்படி உங்களுக்கு ஞாபகம் இருக்கு?//<br /><br />டீச்சர் பெயர் மட்டுமல்ல. அவர்களின் சிரித்த முகமும், சிகப்பான குண்டு மூஞ்சியும் கூட இன்னும் ஞாபகத்தில் உள்ளது. முதன் முதலாக எனக்குப்பாடம் சொல்லிக்கொடுத்த டீச்சர் அல்லவா! அதனாலும் இருக்கலாம். பொதுவாகவே எனக்கு ஞாபகசக்தி [முன்பெல்லாம்] அதிகம் என பிறர் சொல்லுவார்கள். இப்போதும் கூட சிலவற்றை மட்டும் நான் நன்னா ஞாபகத்தில் வைத்துக்கொள்வது உண்டு. ;)<br /><br />//ஐயங்கார் வாத்தியார்,நாடார் வாத்தியார் ....அந்தக் காலத்தில் ஜாதியின் பெயரில் மக்களைக் குறிப்பிடும் வழக்கத்தை சொல்லியுள்ளீர்கள்//<br /><br />இருக்கலாம். ஸ்கூலில் எல்லோருமே அப்படித்தான் அவர்களை அந்தக்காலக்கட்டத்தில் அடையாளம் சொல்வோம்.<br /><br />வருகைக்கு மிக்க நன்றி. - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9172035978489557192014-05-23T16:04:35.276+05:302014-05-23T16:04:35.276+05:30உங்கள் பள்ளி அனுபவம் அருமை....ஒண்ணாங்கிளாஸ் டீச்சர...உங்கள் பள்ளி அனுபவம் அருமை....ஒண்ணாங்கிளாஸ் டீச்சர் பேர் கூட எப்படி உங்களுக்கு ஞாபகம் இருக்கு?<br /><br /> ஐயங்கார் வாத்தியார்,நாடார் வாத்தியார் ....அந்தக் காலத்தில் ஜாதியின் பெயரில் மக்களைக் குறிப்பிடும் வழக்கத்தை சொல்லியுள்ளீர்கள் Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18215218442674392812014-01-14T20:53:06.454+05:302014-01-14T20:53:06.454+05:30Geetha Sambasivam January 14, 2014 at 8:48 PM
//...Geetha Sambasivam January 14, 2014 at 8:48 PM<br /><br />//மிச்சத்துக்கு நாளைக்கு!//<br /><br />சரி, சரி, OK OK மிக்க நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67991809988526743382014-01-14T20:52:03.592+05:302014-01-14T20:52:03.592+05:30Geetha Sambasivam January 14, 2014 at 8:47 PM
வாங...Geetha Sambasivam January 14, 2014 at 8:47 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//நினைவு வைச்சுக்க அருமையான பாடல். நல்லா ஞாபகமும் வைச்சிருக்கீங்க. அருமையான தொடக்கம்.//<br /><br />மிகவும் சந்தோஷம் + நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4307035701204862822014-01-14T20:48:10.500+05:302014-01-14T20:48:10.500+05:30மிச்சத்துக்கு நாளைக்கு! மிச்சத்துக்கு நாளைக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55373619840740064872014-01-14T20:47:57.016+05:302014-01-14T20:47:57.016+05:30நினைவு வைச்சுக்க அருமையான பாடல். நல்லா ஞாபகமும் ...நினைவு வைச்சுக்க அருமையான பாடல். நல்லா ஞாபகமும் வைச்சிருக்கீங்க. அருமையான தொடக்கம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8756263270346058862013-04-03T06:19:43.635+05:302013-04-03T06:19:43.635+05:30பூந்தளிர் April 2, 2013 at 8:00 AM
வாங்கோ பூந்தள...பூந்தளிர் April 2, 2013 at 8:00 AM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்.<br /><br />//உண்மையிலேயே உங்களுக்கு ஞாபகசக்தி ரொம்ப அதிகம். ஒன்னாம் வகுப்பு ரெண்டாம் வகுப்பு டீச்சர்ஸ் சார்ஸ் சொல்லித்தந்த பாடல் எல்லாமும் நினைவு வச்சிருக்கீங்க. வாய்ப்பாடு மனனம் பண்ணி அதுவும் இப்பவரயிலும் நினைவிலேயே இருக்கும் இல்லியா.//<br /><br />அவைகள் என்றுமே மறக்க முடியாத நாட்கள். <br /><br />குழந்தைகளுக்கு அவர்களின் ஏழு வயதுக்குள் எவ்வளவு விஷயங்களை அவர்களின் மூளையில் திணிக்க முடியுமோ அவ்வளவு விஷயங்களையும் திணித்து விட வேண்டுமாம்.<br /><br />அந்தக்காலக்கட்டத்தில் தான் நிறைய விஷயங்களை சுலபமாகக் கிரஹித்துக்கொண்டு, நினைவில் அப்படியே அருமையாக அவை பதிந்து போய், வாழ்நாள் முழுவதும் அது மறக்காமல் இருக்குமாம். சமீபத்தில் ஆராய்ந்து சொல்லியுள்ளார்கள்.<br /><br />//அந்தக்கால படிப்பு மிகவும் அர்த்தமுள்ளதாகத்தான் இருந்திருக்கு.//<br /><br />அதில் எந்த சந்தேகமும் இல்லை. <br /><br />இன்றும் என்னால் ஒரு மிகப்பெரிய கணக்கு எழுதும் லெட்ஜரில், ஆயிரக்கணக்கான எண்களை, கால்குலேட்டர் ஏதும் இன்றி, தவறேதும் இல்லாமல், மிகச்சுலபமாக, மிக வேகமாக கூட்ட முடியும். <br /><br />அதுபோலவே கழித்தல், பெருக்கல், வகுத்தல், மனக்கணக்குகள், பின்னங்கள் எல்லாமே, கால்குலேட்டர் ஏதும் இன்றி என்னால் செய்ய முடியும். <br /><br />இன்று மிகப்பெரிய படிப்புகள் படித்தவனால் கூட அதுபோலெல்லாம் செய்யவே முடியாது.<br /><br />நாலும் மூணும் எவ்வளவு என்று கேட்டாலே, கால்குலேட்டர் அவசியம் தேவைப்படும் அவர்களுக்கு. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86600688321890474652013-04-02T20:30:24.350+05:302013-04-02T20:30:24.350+05:30உண்மையிலேயே உங்களுக்கு ஞாபகசக்தி ரொம்ப அதிக. ஒன்னா...உண்மையிலேயே உங்களுக்கு ஞாபகசக்தி ரொம்ப அதிக. ஒன்னாம் வகுப்பு ரெண்டாம் வகுப்பு டீச்சர்ஸ் சார்ஸ் சொல்லித்தந்த பாடல் எல்லாமும் நினைவு வச்சிருக்கீங்க. வாய்ப்பாடு மனனம் பண்ணி அதுவும் இப்பவரயிலும் நினைவிலேயே இருக்கும் இல்லியா.அந்தக்கால படிப்பு மிகவும் அர்த்தமுள்ளதாகத்தான் இருந்திருக்கு. பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42127667714904235212012-12-17T23:28:54.345+05:302012-12-17T23:28:54.345+05:30Ranjani Narayanan December 17, 2012 12:11 AM
வாங்...Ranjani Narayanan December 17, 2012 12:11 AM<br /><br />வாங்கோ திருமதி ரஞ்ஜனி மேடம். வணக்கம்.<br /><br />//எல்லோரையும் அவரவர்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வைத்துள்ளீர்கள்.//<br /><br />ஆமாம். பலருக்கும் அவர்களின் பள்ளி வாழ்க்கை ஞாபகம் வரலாம்.<br /><br />//உங்கள் பாட்டையும், காமாட்சி மாமியின் பாட்டையும் காப்பி, பேஸ்ட் பண்ணிக் கொண்டேன்....பேரன்களுக்கு சொல்லித்தரத்தான்!<br />//<br />ஆஹா ரொம்பவும் சந்தோஷம்.<br /><br />//அருமை! அடுத்த பதிவுக்குப் போகிறேன்!//<br /><br />சரி, போங்கோ .... மிக்க நன்றி. அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com