tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7219512324933302211..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நினைவில் நிற்போர் - 33ம் திருநாள்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70192702801931852612015-11-01T23:36:15.510+05:302015-11-01T23:36:15.510+05:30:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :):) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70717111421681977762015-11-01T16:54:41.093+05:302015-11-01T16:54:41.093+05:30உங்கள் வலைத்தள மலரும் நினைவுகள் அருமையோ அருமை. அ...உங்கள் வலைத்தள மலரும் நினைவுகள் அருமையோ அருமை. அறிமுகப் பதிவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66913543203062097982015-10-17T15:18:21.317+05:302015-10-17T15:18:21.317+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:11 PM
வாங்கோ...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:11 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அருமையான மலரும் நினைவுகளுக்கும், அழகான பதிவர்கள் அறிமுகத்திற்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//<br /><br />எனக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களைத் தங்களிடம்கேட்டு, முதன் முதலாக என் பதிவினில் படங்களை இணைத்து இந்தப்பதிவினை நான் வெளியிட்ட நாளும், இப்போது நினைத்தாலும் மலரும் நினைவுகளாக என் மனதுக்கு மகிழ்ச்சியினை அளிக்கிறது. <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25504787603385929862015-10-17T12:11:12.165+05:302015-10-17T12:11:12.165+05:30அருமையான மலரும் நினைவுகளுக்கும்,
அழகான பதிவர்கள் அ...அருமையான மலரும் நினைவுகளுக்கும்,<br />அழகான பதிவர்கள் அறிமுகத்திற்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25538606083996796282015-07-14T04:26:25.442+05:302015-07-14T04:26:25.442+05:30புதுகைத் தென்றல் July 13, 2015 at 7:56 PM
//vana...புதுகைத் தென்றல் July 13, 2015 at 7:56 PM<br /><br />//vanakkam, வணக்கம்//<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//indrudhan valaipo pakkam vandhen. ennai gypagam vaithirundhu pathivil suttihal koduthatharku mikka nandri இன்றுதான் வலைப்பூப்பக்கம் வந்தேன். என்னை ஞாபகம் வைத்திருந்து பதிவில் சுட்டிகள் கொடுத்துள்ளதற்கு மிக்க நன்றி// <br /><br />தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71391948961212606942015-07-14T04:20:08.968+05:302015-07-14T04:20:08.968+05:30:))))):)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14857395084226031132015-07-13T19:56:39.408+05:302015-07-13T19:56:39.408+05:30vanakkam,
indrudhan valaipo pakkam vandhen. ennai...vanakkam,<br /><br />indrudhan valaipo pakkam vandhen. ennai gypagam vaithirundhu pathivil suttihal koduthatharku mikka nandripudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7259408627978864712015-07-04T15:43:20.028+05:302015-07-04T15:43:20.028+05:30@வெங்கட் நாகராஜ்
வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம். மிக்க...@வெங்கட் நாகராஜ்<br /><br />வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92088123588625951962015-07-04T15:42:12.412+05:302015-07-04T15:42:12.412+05:30அ. முஹம்மது நிஜாமுத்தீன் July 4, 2015 at 3:18 AM
...அ. முஹம்மது நிஜாமுத்தீன் July 4, 2015 at 3:18 AM<br /><br />வாங்கோ நண்பரே, வணக்கம்.<br /><br />//பதிவர்களுக்கு வாழ்த்துகள்!!!//<br /><br />OK ... மிக்க மகிழ்ச்சி + நன்றி.<br /><br />//தாங்கள் பெற்றுள்ள பாராட்டுகள், வெகுமதிகள்,<br />கண்டு மிக்க மகிழ்ச்சி!!!//<br /><br />மகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ள வெகுமதிகளான தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65931501544920257952015-07-04T09:53:11.688+05:302015-07-04T09:53:11.688+05:30இப்பதிவில் அடையாளம் காட்டப்பட்ட அனைவருக்கும் வாழ்த...இப்பதிவில் அடையாளம் காட்டப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66415406834918155702015-07-04T07:40:51.308+05:302015-07-04T07:40:51.308+05:30சகோதரி துளசி கோபால் அவர்களின் தளத்தைத் தொடர்ந்து வ...சகோதரி துளசி கோபால் அவர்களின் தளத்தைத் தொடர்ந்து வருகின்றோம்... நேற்று இந்தக் கிளி படங்கள் வரவில்லை நெட் முரண்டு பிடித்தது...<br /><br />கொள்ளை அழகு கிளிகள் கண்ணாடி பார்த்து தன் அழகை மெச்சிக் கொண்டு பெருமிதமாக ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றன பாருங்கள்...அப்படியே அந்தக் குஞ்சுகளையும் வாரி எடுத்துக் கொஞ்ச வேண்டும் போல் உள்ளது....அருமையான படங்களை அள்ளித் தெளிக்கின்றீர்கள்....என்ன ஆகிறது என்றால் இந்தப் படங்கள் எல்லாம் மனதைக் கொள்ளை கொண்டு விடுவதால் தாங்கள் தரும் பதிவர்களையும் பின்னால் தள்ளிவிட்டு இந்தப் படங்கள் முன்னே வந்து பேசுகின்றன...ஹஹஹ்ஹ் (ஜோக்ஸ் அபார்ட்...!!) அருமையாக கல்ர்ஃபுல்லாகத் தருகின்றீர்கள் சார்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64668797313717949902015-07-04T03:18:35.411+05:302015-07-04T03:18:35.411+05:30பதிவர்களுக்கு வாழ்த்துகள்!!!
தாங்கள் பெற்றுள்ள பா...பதிவர்களுக்கு வாழ்த்துகள்!!!<br /><br />தாங்கள் பெற்றுள்ள பாராட்டுகள், வெகுமதிகள்,<br />கண்டு மிக்க மகிழ்ச்சி!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10245269679555858142015-07-04T01:23:23.161+05:302015-07-04T01:23:23.161+05:30Chitra July 3, 2015 at 9:01 PM
//Super! Best wis...Chitra July 3, 2015 at 9:01 PM<br /><br />//Super! Best wishes!//<br /><br />:) வாங்கோ சித்ரா, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76051970296828185502015-07-04T01:22:01.183+05:302015-07-04T01:22:01.183+05:30Ahila D July 3, 2015 at 7:15 PM
:) வாங்கோ, வணக்...Ahila D July 3, 2015 at 7:15 PM<br /><br />:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)<br /><br />//தங்களின் தளத்தில் என் அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சி ஐயா.. இவ்வளவு விரிவாய் இத்துணை பொறுமையுடன் விவரித்தமைக்கு என் நன்றி.//<br /><br />தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.<br /><br /> // உங்களின் நூல்களையும் கண்டேன். மிக்க மகிழ்வே.//<br /><br />மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கு மீண்டும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81529933544974093002015-07-03T23:54:20.557+05:302015-07-03T23:54:20.557+05:30@பரிவை சே.குமார்
:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச...@பரிவை சே.குமார்<br /><br />:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35262329677633144132015-07-03T23:53:25.395+05:302015-07-03T23:53:25.395+05:30mageswari balachandran July 3, 2015 at 4:33 PM
/...mageswari balachandran July 3, 2015 at 4:33 PM<br /><br />//வணக்கம் ஐயா,//<br /><br />:) வாங்கோ, வணக்கம். <br /><br />//தங்கள் தளம் அறிமுகப்பதிவர்கள், அதனின் தங்களின் கலை என அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள். நன்றி//<br /><br />கலை உணர்வுடன் கூடிய தங்களின் அருமையான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32765938201501126962015-07-03T23:50:05.933+05:302015-07-03T23:50:05.933+05:30துளசி கோபால் July 3, 2015 at 4:13 PM
//வணக்கம் வ...துளசி கோபால் July 3, 2015 at 4:13 PM<br /><br />//வணக்கம் வை கோ ஐயா.//<br /><br />வாங்கோ, வணக்கம். தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)<br /><br />//தங்கள் பார்வை துளசிதளத்துக்கும் கிடைத்தது மன மகிழ்ச்சியைத் தந்தது.//<br /><br />ஸ்ரீகோபாலகிருஷ்ண பகவானின் பார்வை துளஸிதளத்தின் மேல் தானே எப்போதுமே இருக்க முடியும் ! பெருமாளின் திவ்யப்பிரஸாதமான துளஸி தளத்தினால் (துளஸி தளம் கலந்த தீர்த்தத்தினால்) மட்டுமே, இந்த என் பதிவு இன்று புண்ணியம் பெற்று ஜொலிக்கிறது என நான் நினைத்து மகிழ்கிறேன்.<br /><br />//அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//<br /><br />தங்களின் வாழ்த்துகள் + பாராட்டுகளுக்கு அனைவர் சார்பிலும் என் அன்பான நன்றிகள்.<br /><br />//இத்தனை அன்பும் பரிவும் இணையம் கொடுத்த நன்கொடை. மீண்டும் வணக்கங்கள்.//<br /><br />தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. பெருமையே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62475544155554787222015-07-03T23:35:04.622+05:302015-07-03T23:35:04.622+05:30Kamatchi July 3, 2015 at 4:06 PM
வாங்கோ மாமி, நம...Kamatchi July 3, 2015 at 4:06 PM<br /><br />வாங்கோ மாமி, நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.<br /><br />//எல்லோருக்கும் வாழ்த்துகள். தினமும் பார்க்காது இருப்பதில்லை. கன ஜோராக அறிமுகங்கள். அன்புடன்//<br /><br />:) இதனைக்கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி :)<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78447387065092417722015-07-03T23:26:49.726+05:302015-07-03T23:26:49.726+05:30@S.P. Senthil Kumar
//தாங்கள் இத்தனை புத்தகங்கள் ...@S.P. Senthil Kumar<br /><br />//தாங்கள் இத்தனை புத்தகங்கள் எழுதியவர் என்பதை இன்று தான் அறிந்துகொண்டேன். மகிழ்ச்சி ஐயா!//<br /><br />எல்லாப்புகழும் என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் ஸ்ரீனிவாஸன் அவர்களை மட்டுமே சாரும். நான் எழுதியுள்ள இவை அவர் எழுதியுள்ள நூல்களின் எண்ணிக்கைகளில் ஒரு 10% மட்டுமே இருக்கலாம் என நான் நினைக்கிறேன். <br /><br />தங்களின் அன்பான இன்றைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. நாளைக்கும் அவசியமாக வாங்கோ, ப்ளீஸ். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44923692101334903862015-07-03T23:19:28.646+05:302015-07-03T23:19:28.646+05:30சசி கலா July 3, 2015 at 1:05 PM
வாங்கோ, வணக்கம்....சசி கலா July 3, 2015 at 1:05 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :) <br /><br />//தங்களின் சுயஅறிமுகம் படங்களுடன் வெகு சிறப்புங்க ஐயா.//<br /><br />’வெகு சிறப்பான’ என்ற தங்களின் வெகு சிறப்பான கருத்துக்களுக்கு மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19174895065642882022015-07-03T23:16:34.310+05:302015-07-03T23:16:34.310+05:30@mehrun niza
:) வாங்கோ, வாங்கோ, வணக்கம். மிக்க மக...@mehrun niza<br /><br />:) வாங்கோ, வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)<br /><br />தொடர்ந்து முயற்சித்து, இறுதியாக வெற்றிக்கொடியை எட்டிப்பிடித்து விட்டீர்கள் எனத் தெரிகிறது. மிகவும் சந்தோஷம். என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18136194611810302632015-07-03T23:13:56.641+05:302015-07-03T23:13:56.641+05:30@Priya Anandakumar July 3, 2015 at 10:00 AM
வாங்...@Priya Anandakumar July 3, 2015 at 10:00 AM<br /><br />வாங்கோ வாங்கோ, வணக்கம். வெகுநாட்களுக்குப்பின்பு மீண்டும் தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)<br /><br />//congrats to everybody, thank you very much sir for bringing back all the wonderful memories...//<br /><br />அனைவர் சார்பிலும் தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், ஆச்சர்யமான எல்லா நினைவலைகளையும் நான் மீண்டும் மீட்டுக்கொடுத்துள்ளதாகச் சொல்லி நன்றி கூறியுள்ளதற்கும், என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76944890638137854882015-07-03T23:07:06.482+05:302015-07-03T23:07:06.482+05:30@திண்டுக்கல் தனபாலன்
:) வாங்கோ Mr DD Sir, வணக்கம்...@திண்டுக்கல் தனபாலன்<br /><br />:) வாங்கோ Mr DD Sir, வணக்கம். <br /><br />//மலரும் நினைவுகள் வெகு ஜோர்...//<br /><br />வெகு ஜோரான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23368315911198743882015-07-03T23:05:06.667+05:302015-07-03T23:05:06.667+05:30வே.நடனசபாபதி July 3, 2015 at 7:45 AM
வாங்கோ சார்...வே.நடனசபாபதி July 3, 2015 at 7:45 AM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /> <br />//இன்றைய அறிமுகப்பதிவர்களில் திருமதி துளசி கோபால் அவர்களின் வலைத்தளம் எனக்கு பரிச்சயமானது. மற்றவர்களின் வலைத்தளங்கள் எனக்கு புதியவை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! //<br /><br />மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார். :)<br /><br />‘மலரும் நினைவுகளில்’ காலம் போட்டிருக்கும் கோலத்தை பார்த்து இரசித்தேன். <br /><br />காலம் ..... அது போட்டுவிட்ட ..... கோலம் ! <br /><br />நானும் தங்களின் இந்தச்சொல்லாடலை மிகவும் இரசித்தேன் ! :)<br /><br />//தங்களின் கைவேலைப்பாட்டுத் திறனுக்கு வாழ்த்துக்கள்! //<br /><br />தங்களின் அன்பான தினசரி வருகைக்கும், அழகழகான ’கோலங்கள்’ போன்ற கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84316882057312571892015-07-03T22:58:47.140+05:302015-07-03T22:58:47.140+05:30Sandhya July 3, 2015 at 7:29 AM
வாங்கோ வாங்கோ .....Sandhya July 3, 2015 at 7:29 AM<br /><br />வாங்கோ வாங்கோ ... வணக்கம். வெகுநாட்களுக்குப்பின்பு மீண்டும் தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. :)<br /><br />//அன்புள்ள கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,<br />உங்கள் வலைத்தளத்தில் என் அறிமுகத்தைப் பார்த்து நெகிழ்ந்து விட்டேன். மிக்க நன்றி! //<br /><br />தங்களின் இந்தக் கருத்துக்களும் என்னை ஒரேயடியாக நெகிழத்தான் வைக்கிறது :)<br /><br />//தமிழில் எழுதுவதே இல்லை. என் மகன் எழுத சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஒருநாள் ஆரம்பிக்கணும்.//<br /><br />இப்போதே இன்றே இங்கேயே முதன்முதலாகத் தமிழில் எழுத ஆரம்பித்துள்ளீர்களே ! என் கண்ணே பட்டுவிடும் போல மிக அழகாகத் தவறேதும் இல்லாமல், எழுத்துப்பிழையேதும் இல்லாமல் அருமையோ அருமையாக எழுதியுள்ளீர்கள், மேடம் ! :) மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன். இதற்குக் காரணமான தங்கள் மகனுக்கும் என் நன்றிகளைச் சொல்லுங்கோ, ப்ளீஸ்.<br /><br />//உங்களால் நிறைய தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் என் நன்றி.//<br /><br />ஆஹா, இதைக் கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.<br /><br />//சில பேர் எழுத்து ஏற்கனவே அறிமுகம். புதியவர்களையும் படிக்கிறேன்.//<br /><br />ஆஹா, பேஷாப் படியுங்கோ !<br /><br />//உங்களைப் பற்றிய புதிய தகவல்கள் தெரிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். //<br /><br />மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.<br /><br />தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com