tag:blogger.com,1999:blog-1496264753268103215.post725201282462191970..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. ! புதிய கட்சி: மூ.பொ.போ.மு.க. உதயம் [பகுதி-5]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58074758271738806702016-05-20T14:34:46.858+05:302016-05-20T14:34:46.858+05:30ஸ்ரத்தா, ஸபுரி... May 20, 2016 at 11:34 AM
வாங்க...ஸ்ரத்தா, ஸபுரி... May 20, 2016 at 11:34 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//பாவம் பொண்டாட்டிகளை கொழுக்கட்டையுடன் கம்பேர் பண்ணினதுக்கு யாரும் அப்ஜெக்ஷன் பண்ணலியா...//<br /><br />அவர்கள் எல்லோருமே மிகவும் ரஸித்து சிரித்து மகிழ்ந்துள்ளார்கள். இங்கு ஓபனாகச் சொல்ல வெட்கப்பட்டு, என்னிடம் தனியாகச் சொல்லி இன்புற்றுள்ளார்கள். :)<br /><br />//புதுபொண்டாட்டி மல்லிகைப்பூ வாசமுடனும் ஸெண்டு வாசமுடனும் இருந்து நாளாக ஆக மசாலா வாசமுடன் இருப்பதெல்லாம் எல்லார் வீடுகளிலும் ஸகஜம் தானே... பழக பழக பாலும் புளிக்கும்தானே..//<br /><br />மிகவும் சகஜம் தான். பழகப் பழக புளிக்கும்தான். :)<br /><br />//புளிக்குதோ தித்திக்குதோ பொண்டாட்டிய தேடாமலா <br />(தொடாமலா)....)))) இருக்காங்க....//<br /><br />புளிப்போ, தித்திப்போ, கசப்போ அவை எல்லாமே அறுஞ்சுவைகளில் ஒன்றல்லவா ! அதனால் ஏதோ ஆத்திர அவசரத்திற்குக் கிடைத்தவரை சரி என்றே அட்ஜஸ்ட் செய்துகொண்டு, தேடிக்கொண்டும், தொட்டுக்கொண்டு இருக்கத்தான் வேண்டியுள்ளது. :) <br /><br />//பொண்டாட்டியின் ஷார்ட் நேமே பொடியா.... சூப்பர்....//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, இது வ.வ.ஸ்ரீ. என்ற கதாபாத்திரத்தின் மூலம் நான் சொல்வது. :)<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14549731626814446362016-05-20T11:34:33.538+05:302016-05-20T11:34:33.538+05:30பாவம் பொண்டாட்டிகளை கொழுக்கட்டையுடன் கம்பேர் பண்ணி...பாவம் பொண்டாட்டிகளை கொழுக்கட்டையுடன் கம்பேர் பண்ணினதுக்கு யாரும் அப்ஜெக்ஷன் பண்ணலியா... புதுபொண்டாட்டி மல்லிபூ வாசமுடனும் ஸெண்டு வாசமுடனும் இருந்து நாளாக ஆக மசாலா வாசமுடன் இருப்பதெல்லாம் எல்லார் வீடுகளிலும் ஸகஜம் தானே... பழக பழக பாலும் புளிக்கும்தானே.. புளிக்குதோ தித்திக்குதோ பொண்டாட்டிய தேடாமலா ( தொடாமலா)....)))) இருக்காங்க.... பொண்டாட்டியின் ஷார்ட் நேமே பொடியா.... சூப்பர்....ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33761669664088265782015-11-27T22:43:58.869+05:302015-11-27T22:43:58.869+05:30//தன் கைவசம், அவர் எங்கு சென்றாலும், எப்போதும் வேற...//தன் கைவசம், அவர் எங்கு சென்றாலும், எப்போதும் வேறு ஒரு மூக்குக்கண்ணாடியும், வேறு ஒரு மூக்குப்பொடி டப்பாவும் உஷாராக கைவசம் வைத்துக்கொண்டு தான் செல்வார். // பின்ன எஸ்கேப் ஆகுறதுன்னா சும்மாவா,,,???மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42436146092586826822015-11-16T11:39:19.862+05:302015-11-16T11:39:19.862+05:30புது பெண்டாட்டி பூ வாசனை செண்ட் வாசனை பழகிய பிறகு...புது பெண்டாட்டி பூ வாசனை செண்ட் வாசனை பழகிய பிறகு சாம்பாரபொடி பூண்டு வாசனையா. பொட போடற வழக்கத்துக்கு எப்படில்லாம் காரணம் சொல்றாங்க. கொழுக்கட்டை வேர மிடில்ல வந்துடுத்துசரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3277285223574799012015-10-10T14:38:30.112+05:302015-10-10T14:38:30.112+05:30கொளுக்கட்டலாம் கண்ணால கூட கண்டுகிட்டதில்ல. இன்னாது...கொளுக்கட்டலாம் கண்ணால கூட கண்டுகிட்டதில்ல. இன்னாது அதுmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22048565626580878432015-07-20T10:41:46.839+05:302015-07-20T10:41:46.839+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.20...மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முந்தினம் (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன். <br /><br />அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது. <br /><br />அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க. <br /><br />'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .<br /><br />மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.<br /><br />முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.<br /><br />இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46192510985963915982015-05-16T22:10:10.820+05:302015-05-16T22:10:10.820+05:30Jayanthi Jaya May 16, 2015 at 7:21 PM
//புதுசா க...Jayanthi Jaya May 16, 2015 at 7:21 PM<br /><br />//புதுசா கல்யாணம் பண்ணிக்கப் போற ஆண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு. இண்டு இடுக்குல கொழுக்கட்டை ரெசிபி.//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எதையோ ஜயா பெரிசா சொல்ல வந்துட்டு நன்னா சுருக்கி கொஞ்சூண்டு மட்டும், சொன்னாப்போலத் தெரியுது. <br /><br />ஓக்கே. ஓக்கே. ஏதோ Something from Jaya is better than Nothing ! :)<br />மிகவும் சந்தோஷம், ஜயா. <br /><br />கமர்கட் கடையில் கிடைக்காவிட்டால் ஆத்திலேயே, நெய்யில் அதிரஸம் செய்துகொண்டு வாங்கோ, அதுவே போதும் எனக்கு. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60259517014501433402015-05-16T19:21:39.570+05:302015-05-16T19:21:39.570+05:30புதுசா கல்யாணம் பண்ணிக்கப் போற ஆண்கள் கட்டாயம் படி...புதுசா கல்யாணம் பண்ணிக்கப் போற ஆண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு. <br /><br /><br />இண்டு இடுக்குல கொழுக்கட்டை ரெசிபி.<br /><br />//<br />இப்போதெல்லாம் கடைகளில் கிடைக்குமோ கிடைக்காதோ தெரியவில்லை. //<br /><br />இன்னிக்குக் கூட கடையில பார்த்தேனே. நான் சீக்கிரம் திருச்சிக்கு வரணும், வந்து உங்கள பார்க்கணும்ன்னு ஆசீர்வாதம் பண்ணுங்கோ. கமர்கட்டையும் லிஸ்ட்ல சேத்துடறேம்/<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3754805485087253192015-05-01T10:16:21.461+05:302015-05-01T10:16:21.461+05:30பாவம் பொண்டாடிகள். கொழுக்கட்டைக்கு உதாரணமா சொல்லி...பாவம் பொண்டாடிகள். கொழுக்கட்டைக்கு உதாரணமா சொல்லிட்டாரே. பினுட்டத்தில் ஒருவர் சொன்னது போல இப்ப தான் ஃப்ரிட்ஜ் வசதி லாம் இருக்கே?!!!பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-836286235509116402015-04-20T08:27:39.667+05:302015-04-20T08:27:39.667+05:30வாழ்க்கைத் தத்துவங்கள் எவ்வளவு அனாயாசமா எழுச்சியுட...வாழ்க்கைத் தத்துவங்கள் எவ்வளவு அனாயாசமா எழுச்சியுடன் வருகின்றன? எல்லாம் பொடியின் மகிமை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54440340102504448442013-07-23T14:51:25.735+05:302013-07-23T14:51:25.735+05:30Geetha Sambasivam July 23, 2013 at 12:27 AM
வாங்க...Geetha Sambasivam July 23, 2013 at 12:27 AM<br /><br />வாங்கோ ... வணக்கம்.<br /><br />//கமர்கட்டெல்லாம் சாப்பிட்டதில்லை. ஆனால் கேள்விப் பட்டிருக்கேன்.//<br /><br />அடடா, கமர்கட் கூட சாப்பிட்டதில்லையா? ;(<br /><br />// வழுவட்டையின் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டு சிஷ்யர் என்ன செய்தாரோ!//<br /><br />இது விஷயத்தில் குருவின் உபதேசங்கள் சுத்த வழுவட்டையானவை எனத் தீர்மானித்து, எழுச்சியுடன் செயல்பட்டிருப்பார் ..... இளம் வயதல்லவா அந்த சிஷ்யருக்கு. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58813140856254079422013-07-23T12:57:39.162+05:302013-07-23T12:57:39.162+05:30கமர்கட்டெல்லாம் சாப்பிட்டதில்லை. ஆனால் கேள்விப் ப...கமர்கட்டெல்லாம் சாப்பிட்டதில்லை. ஆனால் கேள்விப் பட்டிருக்கேன். வழுவட்டையின் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டு சிஷ்யர் என்ன செய்தாரோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23208005423142435432012-07-24T17:37:31.116+05:302012-07-24T17:37:31.116+05:30//நகைச்சுவை கதாபாத்திரமான வ.வ.ஸ்ரீ. சில விஷயங்களில...//நகைச்சுவை கதாபாத்திரமான வ.வ.ஸ்ரீ. சில விஷயங்களில் நல்ல குருவாகத்தான் தெரிகிறார். <br /><br />அவர் புதுப் பெண்டாட்டி கொஞ்ச நாளில் பழைய பெண்டாட்டியாக மாறியதும் ஏன் கசந்து போகிறாள் என்று சொல்லும்போது, இப்படி சொல்லுவதற்கும் ஒரு ஆள் தேவைதான் என்று தோன்றுகிறது.//<br /><br />அடடா! உண்மையை மனதில் பட்டதை பட்டென்று அப்படியே சொல்லி விட்டீர்களே, ஐயா. <br /><br />இதனால் பிரச்சனை ஏதும் வராதோ?<br /><br />OK OK அது உங்களுக்கான பிரச்சனை தானே, <br />எனக்கென்ன? ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78984730733176392092012-07-24T13:46:31.293+05:302012-07-24T13:46:31.293+05:30// “முதல் நாள் சூடாக சுவையாக சாப்பிட ருசியாக இர...// “முதல் நாள் சூடாக சுவையாக சாப்பிட ருசியாக இருக்கும் புதுக்கொழுக்கட்டை போன்ற, இந்தப் புதுப்பொண்டாட்டி, நாளடைவில் இந்த ‘ஊசிப்போன கொழுக்கட்டை’ போல ருசி ஏதும் இல்லாமல் ஆகிவிடுகிறாள் என்பதை உனக்கு உணர்த்தவே நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உதாரணம் சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது” என்றார், வ.வ.ஸ்ரீ. // <br /><br />// பிறகு அவரே, “நீ மட்டும் என்னப்பா, என்றும் மார்க்கண்டேயனாக 16 வயது இளமையோடும், மன்மதன் போல அழகோடும் எழுச்சியோடும் கடைசிவரை இருந்து விடப்போகிறாயா என்ன! //<br /><br />வ.வ.ஸ்ரீ ஒரு நகைச் சுவை பாத்திரம் போலத் தெரிந்தாலும், சில விஷயங்களில் நல்ல குருவாகத்தான் தெரிகிறார். அவர் புதுப் பெண்டாட்டி கொஞ்ச நாளில் பழைய பெண்டாட்டியாக மாறியதும் ஏன் கசந்து போகிறாள் என்று சொல்லும்போது, இப்படி சொல்லுவதற்கும் ஒரு ஆள் தேவைதான் என்று தோன்றுகிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69802569509965542742012-07-03T01:14:23.175+05:302012-07-03T01:14:23.175+05:30தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கு...தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் நன்றி.<br />சில கருத்துக்கள் இந்தக் காலத்திற்கு ஒத்துவராது தான். நானும் ஒத்துக்கொள்கிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85125040137201827722012-07-03T00:46:14.736+05:302012-07-03T00:46:14.736+05:30பல இடங்களில் சிரிக்க வைத்துவிட்டீர்கள். கொழுக்கட்ட...பல இடங்களில் சிரிக்க வைத்துவிட்டீர்கள். கொழுக்கட்டை உதாரணம் அந்த காலத்திற்குதான் பொருந்தும் சார். இந்த காலத்தில் எத்தனை நாளும் வைத்து சாப்பிடலாம் காரணம் ஃப்ரிட்ஜ் இருக்க்கே இந்த காலத்த்தில்.<br /><br />என்னை பொறுத்தவரை பெண்கள் எப்போது மற்றவர்கல் மீது காட்டும் அன்பை இழக்கிறார்களோ அப்போதே அவர்கள் அழகற்றவர்களாக ஆகுகிறார்கள்<br /><br /><br />///பெண்களுக்கு இயற்கையாகவே ஏற்படும் மாதாந்தர சுழற்சிகளாலும், அடுத்தடுத்து பிள்ளைப்பேறுகளால் ஏற்படும் ஒருசில பிரத்யேகத் தொல்லைகளாலும், குழந்தைகள், குடும்பம், சமையல் அறை வேலைகள் என்ற கூடுதல் பொறுப்புகளை அவர்கள் முன்வந்து ஏற்பதாலும், பழையபடி சீவிமுடிச்சு சிங்காரிக்கவும், பவுடர், ஸ்னோ, செண்ட் என அப்பிக்கொண்டு கவர்ச்சியாக நிற்கவும் முடியாமல் போய்விடுகிறதப்பா; ////<br /><br />நீங்கள் சொல்வது மிக பழையகாலத்தில் உள்ள பெண்களைப்பற்றி சார் இந்த காலப் பெண்கள் சீவிமுடிச்சு சிங்காரிக்கவும், பவுடர், ஸ்னோ, செண்ட் என அப்பிக்கொண்டு கவர்ச்சியாகவும் படுக்கபோகும் போதும் மேக்கப் போட்டு தூங்குகிறார்கள்<br /><br />அதுமட்டுமல்ல கணவருக்கு முன் அவர்கள் அழகாக மேக்கப் போடுகிறார்களோ இல்லையோ கம்பியூட்டர்ருக்கு முன்பு அழகாக மேக்கப் போட்டு உட்காருகிறார்கள் காரணம் விடியோ சாட்தான் சார்<br /><br />///ஆணோ பெண்ணோ, உடம்பில் தெம்பு குறைந்தாலும், உயிர் உள்ளவரை, உள்ளத்தில் எப்போதும் எழுச்சியும், உற்சாகமும், இளமையும் ஊஞ்சலாட வேண்டுமப்பா,///<br /><br />எழுச்சியும், உற்சாகமும், இளமையும் ஊஞ்சலாட இந்த காலத்தில் எவ்வளவோ வழிகள் உள்ளன.<br /><br /><br />உறவிர்கு இடையே எழும் பிரச்சனைக்கு காரணம் கல்யாணம் ஆன புதிதில் ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதும் காலப்போக்கில் இவர் நம் கணவர்தான்/மனைவிதான் நாம் சொல்வதை அவர்/அவள் கேட்க வேண்டும் என்று நினைத்து அதிகாரம் செலுந்தும் போதுதான் பிரச்சனைகள் தோன்றுகின்றன. அதன் விளைவாக ஈகோ தோன்றி எல்லாம் பிரச்சனையாகவே முடிகிற்து என்பதுதான் உண்மை. கொழக்கட்டை பிரச்சனை அல்லAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85289799566146014662012-05-24T23:31:16.877+05:302012-05-24T23:31:16.877+05:30Seshadri e.s. said...
அருமை! தொடர்கிறேன்!//
மிக்க...Seshadri e.s. said...<br />அருமை! தொடர்கிறேன்!//<br /><br />மிக்க நன்றி, சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12491985777686235272012-05-24T22:44:33.098+05:302012-05-24T22:44:33.098+05:30அருமை! தொடர்கிறேன்!அருமை! தொடர்கிறேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49324862501446017982012-05-23T23:36:32.572+05:302012-05-23T23:36:32.572+05:30angelin said...
அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்...angelin said...<br />அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்பொடி டப்பாவில் முதன் முதலாகக் கைவைத்து, அதைத் திறந்து, லேசாக ஆள்காட்டி விரலை மட்டும் அதற்குள் பதித்து, மூக்கருகில் கொண்டு செல்ல எத்தனிக்கும் போது,//<br /><br />CURIOSITY :)))))))))<br />பொண்டாட்டியின் சுருக்கம் பொ... டி .<br />அருமையான பதம் :)))<br />மனைவியின்றி அவரில்லை .<br /><br />நானும் சாப்பிட்டுருக்கேன் கம்மர்கட்<br /><br />கொஞ்சம் பொட்டுகடலையும் சேர்ப்பாங்க அதை செய்யும்போது .<br />சில கடைகளில் உள்ளே நாணயங்களை வைத்தும் விற்ப்பாங்க<br /><br /><br />மிக்க நன்றி நிர்மலா. நல்லவே படித்து ரசித்து எழுதியிருக்கீங்க.<br />சந்தோஷம்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84467668294091340792012-05-23T18:54:52.128+05:302012-05-23T18:54:52.128+05:30அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்பொடி டப்பாவில் ம...அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்பொடி டப்பாவில் முதன் முதலாகக் கைவைத்து, அதைத் திறந்து, லேசாக ஆள்காட்டி விரலை மட்டும் அதற்குள் பதித்து, மூக்கருகில் கொண்டு செல்ல எத்தனிக்கும் போது,//<br /><br />CURIOSITY :)))))))))<br />பொண்டாட்டியின் சுருக்கம் பொ... டி .<br />அருமையான பதம் :)))<br />மனைவியின்றி அவரில்லை .<br /><br />நானும் சாப்பிட்டுருக்கேன் கம்மர்கட் .<br />கொஞ்சம் பொட்டுகடலையும் சேர்ப்பாங்க அதை செய்யும்போது .<br />சில கடைகளில் உள்ளே நாணயங்களை வைத்தும் விற்ப்பாங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37839794282991639762012-05-23T13:45:27.773+05:302012-05-23T13:45:27.773+05:30ஸாதிகா said...
//புதுப்பொண்டாட்டியாக இருந்தபோது அவ...ஸாதிகா said...<br />//புதுப்பொண்டாட்டியாக இருந்தபோது அவளிடம் இருந்த பூ வாசனை, செண்ட் வாசனையெல்லாம் நாளடைவில் மறைந்து, ஏதோவொரு சாம்பார்பொடி வாடையோ, பூண்டு வாடையோ எனத்தெரியாததொரு காரல் வாடை மாறிமாறி அடிக்க ஆரம்பித்ததும் தான், எனக்கு இந்தப் பொடியின் மீது , ஒருவித புதுக்காதல் மலர ஆரம்பித்தது. அதுவே இன்றுவரை அதனுடன் ஒரு தீராத காதலாகவும், மோகமாகவும் மாறிவிட்டது;///<br /><br />ஓ இதுதானா பொடிபோடுபவர்களின் ரகசியம்...!<br /><br />//<br />பொண்டாட்டி இல்லாமல் இருக்கவே முடியாது என்றிருந்த என்னை ‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஆக்கிவிட்டது. <br /><br />அவள் எனக்குக்கோபம் ஏற்படுத்தும் போதெல்லாம், எனக்கு என் பொண்டாட்டியை இரண்டு இழுப்பு இழுத்து விடணும் போல ஒரு வேகம் வருவதுண்டு. அந்த நேரங்களிலெல்லாம் பொடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, அவளையே ஓங்கி இழுத்துவிட்டது போல ஒரு வித இன்பம் அடைவதுண்டு” என்றார், வ.வ.ஸ்ரீ.<br />// <br /><br />அடேங்கப்பா!!<br /><br />வரிக்குவ்ரி மிகவும் ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />வருகைக்கும் ரசித்த வரிகளைச் சுட்டிக்காட்டி மகிழ்வித்ததற்கும் என் மனமார்ந்த் ந்ன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32902917543376857112012-05-23T08:29:59.654+05:302012-05-23T08:29:59.654+05:30புதுப்பொண்டாட்டியாக இருந்தபோது அவளிடம் இருந்த பூ வ...புதுப்பொண்டாட்டியாக இருந்தபோது அவளிடம் இருந்த பூ வாசனை, செண்ட் வாசனையெல்லாம் நாளடைவில் மறைந்து, ஏதோவொரு சாம்பார்பொடி வாடையோ, பூண்டு வாடையோ எனத்தெரியாததொரு காரல் வாடை மாறிமாறி அடிக்க ஆரம்பித்ததும் தான், எனக்கு இந்தப் பொடியின் மீது , ஒருவித புதுக்காதல் மலர ஆரம்பித்தது. அதுவே இன்றுவரை அதனுடன் ஒரு தீராத காதலாகவும், மோகமாகவும் மாறிவிட்டது;///<br /><br />ஓ இதுதானா பொடிபோடுபவர்களின் ரகசியம்...!<br /><br />//<br />பொண்டாட்டி இல்லாமல் இருக்கவே முடியாது என்றிருந்த என்னை ‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஆக்கிவிட்டது. <br /><br />அவள் எனக்குக்கோபம் ஏற்படுத்தும் போதெல்லாம், எனக்கு என் பொண்டாட்டியை இரண்டு இழுப்பு இழுத்து விடணும் போல ஒரு வேகம் வருவதுண்டு. அந்த நேரங்களிலெல்லாம் பொடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, அவளையே ஓங்கி இழுத்துவிட்டது போல ஒரு வித இன்பம் அடைவதுண்டு” என்றார், வ.வ.ஸ்ரீ.<br />// அடேங்கப்பா!!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14589574290736970782011-03-20T16:58:20.309+05:302011-03-20T16:58:20.309+05:30middleclassmadhavi said...
//ராஜி சொன்னதே ரிப்பீட்...middleclassmadhavi said...<br />//ராஜி சொன்னதே ரிப்பீட்டு!//<br /><br />நல்லவேளையாப்போச்சு.<br /><br />நீங்க ஏதாவது புதுசா யோசித்து சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38216748583249036752011-03-20T16:54:20.779+05:302011-03-20T16:54:20.779+05:30சேட்டைக்காரன் said...
//வ.வ.ஸ்ரீ புகழ் ஓங்குக! :-)...சேட்டைக்காரன் said...<br />//வ.வ.ஸ்ரீ புகழ் ஓங்குக! :-)//<br /><br />புகழ் மட்டும் தானே ! <br />ஓங்கட்டும், ஓங்கட்டும். <br /><br />மற்றவை என்றால் <br />தூங்கட்டும், தூங்கட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4919371479498459192011-03-20T16:49:39.657+05:302011-03-20T16:49:39.657+05:30சேட்டைக்காரன் said...
//** கம்பர்கட் ** அல்லது கமர...சேட்டைக்காரன் said...<br />//** கம்பர்கட் ** அல்லது கமர்கட் - தஞ்சை, திருச்சி, கும்பகோணம் பகுதிகளில் இன்னும் கிடைக்கிறதே! சென்ற முறை நான் குடந்தை சென்றபோது ஒரு கடையில் வாங்கிச்சாப்பிட்டேன்.//<br /><br />அப்படியா, மிக்க மகிழ்ச்சி. நான் இந்த கமர்கட், கொழுக்கட்டை, பூர்ணம் முதலியன சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. <br /><br />நீங்க வயசு பிள்ளை, அங்கேயும் இங்கேயும் நாலு இடத்துக்கு போவீங்க.பிடிச்சதை பிடிச்சு சாப்பிடுவீங்க. <br /><br />என் நிலமை அப்படியா?<br /><br />நானும் சாப்பிடணும்ன்னு நினைச்சா சாப்பிடலாம் தான். ஆனாக்க ...... என்னவோ ஏதோன்னு நினைக்காதீங்க. <br /><br /><br /><br />[சுகர் கம்ப்ளைண்ட் இருக்கு]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com