tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7313924795319424253..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 13] களியாட்டம் வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48192215295449368582018-05-19T09:49:23.041+05:302018-05-19T09:49:23.041+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (19.05.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு: <br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=400978503738183<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71469579999664289752016-10-28T09:42:29.888+05:302016-10-28T09:42:29.888+05:30happy October 28, 2016 at 8:37 AM
வாம்மா ..... ஹ...happy October 28, 2016 at 8:37 AM<br /><br />வாம்மா ..... ஹாப்பி, வணக்கம்.<br /><br />//எப்படித்தான் பெரியவாளுக்கு உக்காந்த இடத்துலேந்தே எல்லா விஷயமும் தெரியறதோ.. ஞானதிருஷ்டியா இருக்குமோ...//<br /><br />முக்காலமும் உணர்ந்த, மிகவும் எளிமையாகவும், நடமாடும் தெய்வமாகவும், மஹா ஞானியாகவும் வாழ்ந்து காட்டிய மஹான் அல்லவா. சாக்ஷாத் பரமேஸ்வரனின் அவதாரம் அல்லவா ! <br /><br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதங்களை ஒருமுறையாவது நேரில் தரிஸிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களே மஹா பாக்யசாலிகளாகும்.<br /><br />இன்றும் அவர்களை மனஸார நினைப்பவர்களுக்கும், துதிப்பவர்களுக்கும், வாழ்க்கையில் மன நிம்மதியும் சந்தோஷங்களும் கிடைக்கும் என்பது, இதனை அனுபவித்து உணர்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்துள்ளதோர் இரகசியமாக உண்மையாகும். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18347145515350534762016-10-28T08:37:50.686+05:302016-10-28T08:37:50.686+05:30எப்படித்தான் பெரியவாளுக்கு உக்காந்த இடத்துலேந்தே எ...எப்படித்தான் பெரியவாளுக்கு உக்காந்த இடத்துலேந்தே எல்லா விஷயமும் தெரியறதோ.. ஞானதிருஷ்டியா இருக்குமோ...happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74382202134325649292015-12-19T14:58:27.751+05:302015-12-19T14:58:27.751+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24060477782082500802015-12-05T20:44:03.631+05:302015-12-05T20:44:03.631+05:30மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்...மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.// அடக்கம் அமரருள் உய்க்கும்..பத்தியம் இருக்கும் பக்குவம் வந்துவிட்டால் பின்னர் மருந்தெதற்கு???<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58093439096599038352015-11-27T15:00:17.949+05:302015-11-27T15:00:17.949+05:30ஆச்சாரியா ஒருவரைப்பற்றி துருவித் துருவி விசாரிக்க...ஆச்சாரியா ஒருவரைப்பற்றி துருவித் துருவி விசாரிக்கறான்னா ஏதோ விஷயம் இருக்குனு தோணறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15476509361560796802015-10-25T18:14:11.106+05:302015-10-25T18:14:11.106+05:30குருசாமி வேரயாரயோ பத்தி வெலாவாரியா கேட்டுபிட்டிருக...குருசாமி வேரயாரயோ பத்தி வெலாவாரியா கேட்டுபிட்டிருக்காக<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27625943306524762762015-08-18T11:25:17.753+05:302015-08-18T11:25:17.753+05:30ஆச்சார்யா ஏன் இப்படி துருவி துருவி கேக்கறான்ன...ஆச்சார்யா ஏன் இப்படி துருவி துருவி கேக்கறான்னு நாங்களும்யோசிக்கறோம் அடுத்த பதிவில் தெரிந்துவிடும் இல்லியா?பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79265335668657941942015-05-11T09:28:15.932+05:302015-05-11T09:28:15.932+05:30பெரியாவாளைப் பொங்கச்செய்து விட்டாரே, நாராயணஸ்வாமி....பெரியாவாளைப் பொங்கச்செய்து விட்டாரே, நாராயணஸ்வாமி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28010110826144767782013-08-18T13:01:47.544+05:302013-08-18T13:01:47.544+05:30அன்பின் வை.கோ - பதிவு அருமை - கனபாடிகள் மீது அலாதி...அன்பின் வை.கோ - பதிவு அருமை - கனபாடிகள் மீது அலாதிப் பிரியம் கொண்டவரும் - அவரைப்பற்றி நன்கு அறிந்தவரும் ஆன ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா கனபாடிகளைப் பற்றி மிராசுதாரிடம் கேட்ட போது .... " மிராசுதார் படபடவென்று உயர்ந்த குரலில் ”ஆமாம் ... பெரியவா ... நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே! சில நேரம் வாயே திறக்காமல் கண்ணை மூடிண்டு ஒக்கார்ந்திருந்தார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனால் ஜப ’ஸங்க்யை’யும் [எண்ணிக்கை] கொறையறது. <br /><br />நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார். ஏண்டா அவரை வரவழைச்சோம்ன்னு ஆயிடுத்துப் பெரியவா” என்று சொல்லி முடித்தது தான் தாமதம் " <br /><br />பெரியவா பொங்கிட்டா - <br /><br />நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51057960907082222252013-08-09T08:00:04.643+05:302013-08-09T08:00:04.643+05:30சுவாமிகள் என்ன சொன்னாரோ என்ற ஆவல். அடுத்த பகுதிக்க...சுவாமிகள் என்ன சொன்னாரோ என்ற ஆவல். அடுத்த பகுதிக்கு செல்கிறேன்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3153473748632483332013-07-31T05:06:52.236+05:302013-07-31T05:06:52.236+05:30கல்வியோடு சேர்ந்த பணிவு நமக்கு நன்மை.துருவித்துருவ...கல்வியோடு சேர்ந்த பணிவு நமக்கு நன்மை.துருவித்துருவி கேட்டதன் காரணம் என்ன என்பதை பார்க்க அடுத்த பகுதிக்கு செல்கிறேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74115564953637002452013-07-08T07:03:25.275+05:302013-07-08T07:03:25.275+05:30/மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந.../மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.//<br /><br />ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பாடம்.... நாங்களும் கற்றுக்கொள்கிறோம்...<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86568450343577207952013-07-08T06:33:03.097+05:302013-07-08T06:33:03.097+05:30மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்...மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது<br />உண்மை அய்யா உண்மை. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37185543405852564932013-07-08T06:32:01.766+05:302013-07-08T06:32:01.766+05:30மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்...மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது<br />உண்மை அய்யா உண்மை. நனறிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59113885735261427832013-07-08T06:29:38.520+05:302013-07-08T06:29:38.520+05:30மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்...மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது<br />உண்மை அய்யா உண்மை. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89577009782855267032013-07-03T14:56:01.542+05:302013-07-03T14:56:01.542+05:30மிகவும் அருமையான அமுதமழைகள்.வாழ்வில் கடைப்பிடிக்க ...மிகவும் அருமையான அமுதமழைகள்.வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவைகள்.<br />மிராசுதாரின் கதை வெகுசுவாரஸ்யம்.பல அர்த்தங்கள் உள்ளது.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50989501600675869772013-06-30T15:34:23.934+05:302013-06-30T15:34:23.934+05:30மிக அருமை! தொடர்கிறேன் ஐயா! நன்றி!மிக அருமை! தொடர்கிறேன் ஐயா! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42563895336037963432013-06-26T09:24:24.858+05:302013-06-26T09:24:24.858+05:30excitement, elevationவிளக்கத்தோடு கூடிய இந்தப் பகு...excitement, elevationவிளக்கத்தோடு கூடிய இந்தப் பகுதியும் அருமையாய் இருக்கிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49370907969655760462013-06-24T16:18:20.694+05:302013-06-24T16:18:20.694+05:30அடக்கம் என்பது முக்கியம் என்பதை நன்றாக நினைவுறுத்த...அடக்கம் என்பது முக்கியம் என்பதை நன்றாக நினைவுறுத்திவிட்டார். அடுத்து வருகிறேன்......மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68535131449456499292013-06-23T23:12:04.326+05:302013-06-23T23:12:04.326+05:30//மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மரு...//மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.//அருமை ஐயா...<br /><br />சஸ்பென்ஸ் தொடர்கிறது,அடுத்த பதிவுக்கு சீக்கிரம் போய் படிக்கனும்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5898542195037364452013-06-23T13:45:47.660+05:302013-06-23T13:45:47.660+05:30வணக்கம் ஐயா!...
//மருந்தை விட பத்தியம் முக்கியம்....வணக்கம் ஐயா!...<br /><br />//மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.// <br />மிகமிக யதார்த்தமான அருமையான தத்துவம்! எத்தனை இருந்தாலும் இந்த ’அடக்கம்’ என்பது இல்லாமல் எத்தனைபேர் எத்தனைவிதமான சங்கடங்களை தமக்கும் பிறர்க்கும் ஏற்படுத்துகின்றனர்...<br /><br />அடக்கம் அதுவாக அமையாது நாம்தான் அதை அமைத்துக்கொள்ள வேண்டும்.பொறுமை, அமைதியைக் கடைப்பிடிக்க அடக்கம் வந்து அமர்ந்துகொள்ளும்.<br /><br />நல்ல தத்துவப் பகிர்வு. நன்றி ஐயா!<br />வாழ்த்துக்கள்!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37045887657606330032013-06-22T18:36:23.617+05:302013-06-22T18:36:23.617+05:30//மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மரு...//மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது.//<br />மிராசுதார் சீக்கிரம் இதைப் புரிந்து கொண்டுவிடுவார்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66168076417225655402013-06-22T10:48:50.104+05:302013-06-22T10:48:50.104+05:30பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறத்துக்காக எடுத்துண்டு ர...பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறத்துக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹரம் பண்ணணும்!” //<br /><br /><br /> அனுக்ரஹம் கிடைக்க ப்ராப்தம்' இல்லேங்கறது தெரியாமல் பிரயாசைப்பட்டு குளிக்கப்போய் சேறு பூசிக்கொண்ட கதையாக கஷ்ட்டப்படுகிறாரே மிராசுதார் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67777853060492022292013-06-22T09:11:35.189+05:302013-06-22T09:11:35.189+05:30மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்...மருந்தை விட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட அடக்கம் என்கிற பத்தியம் முக்கியமானது<br />Aha very well said. But to whom? Who will realise it?<br />O.K. A time will come. Periyava has to do this.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.com