tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7384143548408199294..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 36] குறை நிலாவிலும் குளுமை !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44008702351567170122018-06-13T12:49:14.544+05:302018-06-13T12:49:14.544+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (13.06.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=412970599205640<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33121471048741690982018-06-12T17:01:30.722+05:302018-06-12T17:01:30.722+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (12.06.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/412393722596661/<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5416536857151371792015-12-05T22:49:56.705+05:302015-12-05T22:49:56.705+05:30 பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உ... பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். <br /><br />தேய்ந்துபோன சந்திரக்கலைக்கும் கூட குளுமையும் பிரகாசமும் இருப்பதால், அதைப் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்துப் புகழும்படி செய்கிறார்.// குறையில்லாதவன் மனிதனல்லன்...மஹான்..சரீ...அந்த சித்தர் யாரு???<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42313115438522121192015-11-28T11:34:09.862+05:302015-11-28T11:34:09.862+05:30பெரியவா இருக்கா பார்த்துப்பா. மற்றவர் சொல்லியா பு...பெரியவா இருக்கா பார்த்துப்பா. மற்றவர் சொல்லியா புரியணும். அந்த சித்தர் இன்னும் பக்குவ நிலை அடையலை. அவரிடம் போயிருக்கவே கூடாதுதான் சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43495832750447000352015-10-26T10:45:31.124+05:302015-10-26T10:45:31.124+05:30அந்த சித்தரு ஏன் அப்பூடிலா நடந்துகிட்டாரு. மனசுல க...அந்த சித்தரு ஏன் அப்பூடிலா நடந்துகிட்டாரு. மனசுல கலக்கம் இருந்திச்சின்னா சோறுதண்ணி எறங்காது ஒறங்கிகிட ஏலாது. அது ரொம்பவே கஸ்டம்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33943384863226685342015-08-19T10:06:04.253+05:302015-08-19T10:06:04.253+05:30சித்தர்களுக்கு கூட தங்களைப்பற்றி மற்றவர்கள் தெரி...சித்தர்களுக்கு கூட தங்களைப்பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ளணும்னு ஆசை இருந்திருக்கு அதை உங்க மூலமா வெளிப்படணும்னு நினைச்சிருப்பார் போல.. நீங்க பிடி கொடுக்காம இருந்தது அவருக்கு வருத்தம் போல. பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61057361058512431382015-05-12T03:20:05.788+05:302015-05-12T03:20:05.788+05:30சித்து விளையாட்டுகள் ஆன்மீகம் அல்ல.சித்து விளையாட்டுகள் ஆன்மீகம் அல்ல.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34873603920239851042013-08-28T13:54:39.757+05:302013-08-28T13:54:39.757+05:30குட்டிச் சம்பவம் அருமை..
தொடரட்டும் அவரது பெருமை....குட்டிச் சம்பவம் அருமை..<br /> தொடரட்டும் அவரது பெருமை..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55232406122791934082013-08-19T23:18:35.833+05:302013-08-19T23:18:35.833+05:30அன்பின் வை.கோ - பெரியவா பெரியவா தான் - ஐயமே இல்லை ...அன்பின் வை.கோ - பெரியவா பெரியவா தான் - ஐயமே இல்லை - அடுத்த் பதிவையும் பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30006258893931972782013-08-11T18:27:51.171+05:302013-08-11T18:27:51.171+05:30எழுத்தாளருக்கு அதன் பிறகு என்ன ஆனது, என்று திகில் ...எழுத்தாளருக்கு அதன் பிறகு என்ன ஆனது, என்று திகில் பரவுகிறது!//பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். அற்புதம்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8885589711057795092013-08-11T15:51:46.855+05:302013-08-11T15:51:46.855+05:30பெரியவாளின் அனுக்ரஹத்தால் எழுத்தாளருக்கு ஒன்றும் ஆ...பெரியவாளின் அனுக்ரஹத்தால் எழுத்தாளருக்கு ஒன்றும் ஆகியிருக்காது. நடமாடும் தெய்வத்தை நம்பியவர்கள் கைவிடப் பட மாட்டார்கள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48805667191617038312013-08-09T12:26:33.946+05:302013-08-09T12:26:33.946+05:30அடுத்து......... அறிய தொடர்கிறேன்.அடுத்து......... அறிய தொடர்கிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19423942834887058402013-08-08T13:51:04.817+05:302013-08-08T13:51:04.817+05:30இது ஏற்கெனவே படிச்சிருக்கேன். என்றாலும் மீண்டும் ...இது ஏற்கெனவே படிச்சிருக்கேன். என்றாலும் மீண்டும் படிக்கச் சுவை தான். :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26723586244693441032013-08-08T13:50:44.088+05:302013-08-08T13:50:44.088+05:30//பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் ...//பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். //<br /><br />எங்கே! நானெல்லாம் குறையைத் தான் முதல்லே கண்டுபிடிக்கிறேன். கொஞ்சமானும் இந்தக் குணம் வரணும், பகவானேனு வேண்டிக்கலாம். <br /><br />//தேய்ந்துபோன சந்திரக்கலைக்கும் கூட குளுமையும் பிரகாசமும் இருப்பதால், அதைப் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்துப் புகழும்படி செய்கிறார்.//<br /><br />ஈசனின் கருணையே கருணை. <br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27138935730841883692013-08-08T08:52:57.805+05:302013-08-08T08:52:57.805+05:30திரு. பரணிதரனுக்கு நடந்த சம்பவம் அச்சத்தை தூண்டுவத...திரு. பரணிதரனுக்கு நடந்த சம்பவம் அச்சத்தை தூண்டுவதாக இருக்கிறது. இதோ அடுத்த பகுதியைப் படித்து விடுகிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36358741973243602572013-08-08T05:03:30.164+05:302013-08-08T05:03:30.164+05:30Very very beautifully said, just looking at the ba...Very very beautifully said, just looking at the bad qualities of other people is never going to help any body, wonderful and beautiful qualities should always be revealed... lovely post sir. thank you very much for sharing...<br />Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79991593507662607962013-08-07T19:31:40.416+05:302013-08-07T19:31:40.416+05:30அன்புடையீர்!.. எனது வலைத் தளத்திற்கும் வருகை தந்து...அன்புடையீர்!.. எனது வலைத் தளத்திற்கும் வருகை தந்து சிறப்பித்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14773164961832381792013-08-07T19:29:50.227+05:302013-08-07T19:29:50.227+05:30அன்புடையீர்!.. எனது வலைத்தளத்திற்கும் வருகை தந்து ...அன்புடையீர்!.. எனது வலைத்தளத்திற்கும் வருகை தந்து சிறப்பித்தமைக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65748089174662679722013-08-07T18:52:21.279+05:302013-08-07T18:52:21.279+05:30தொடருங்கள்;ஆவலுடன் காத்திருக்கிறேன்தொடருங்கள்;ஆவலுடன் காத்திருக்கிறேன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82121914558753811532013-08-07T16:44:11.124+05:302013-08-07T16:44:11.124+05:30யோக மார்க்கத்தில் செல்லும் வழியில்
நம்மை ஏமாற...யோக மார்க்கத்தில் செல்லும் வழியில்<br />நம்மை ஏமாற்றி படுகுழியில் தள்ளும் <br />சக்திகளே சித்திகள். <br /><br />குருவின் துணையோடு செல்லுபவன் <br />குரு கருணையினால் அதில் விழாமல் <br />காப்பாற்றப்படுவான். <br /><br />குருவை உதாசீனப்படுத்துபவன் <br />சித்திகளிடம் சிக்கிக்கொண்டு அகந்தை <br />தலைக்கேறி பிறருக்கு தொல்லை <br />கொடுத்து அவனும் அழிவான். <br /><br />இது எப்படி என்றால் தாயை இழந்து <br />சிற்றன்னையிடம் சிக்கி அல்லல்படும் <br />முதல் தார குழந்தைபோலாகும். <br />பெற்ற தாய் போய்விட்டாலும் <br />தன்னை காப்பாற்ற இன்னொரு <br />தாய் கிடைத்துவிட்டால் என்று <br />நம்பும் குழந்தை போலாகும் இது. <br /><br />ஆனால் அது எப்படி <br />வேண்டுமானாலும் நடக்கலாம்<br />பெற்ற தாயை விட அதிக அன்பு செலுத்தி <br />வளர்த்த பெண்ணும் உண்டு.<br />மாறாக கொடுமைப்படுத்திய <br />மாற்றான் தாயும் உண்டு இவ்வுலகில். <br />ஆனால் இந்த உலகில் இரண்டாவது<br /> நிலைமைதான் அதிகம். <br /><br />எனவே எந்நிலையிலும் குருவின் <br />துணையின்றி இந்த உலகில் <br />ஆன்மீக சாதனை செய்வது <br />லகான் இல்லாத குதிரை மீது சவாரி செய்வது போல்.<br />எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. <br /><br />குருவே மனித வடிவில் <br />வந்துள்ள இறைவன். <br /><br />இந்த உண்மையை அனைவரும் <br />உணரவேண்டும் உயவேண்டும்.<br /> உணர்ந்தவர்கள் உண்மையை<br /> உணர்ந்துகொள்வார்கள்.<br /><br />மற்றவர்கள். அறியாமையில்<br />அமிழ்ந்து போவார்கள். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39854775176685011302013-08-07T11:58:08.957+05:302013-08-07T11:58:08.957+05:30\\பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் ...\\பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். \\<br /><br />பிறருடன் சிநேகமனோபாவத்தை வளர்த்துக்கொள்ள இந்த குணம் மிகவும் முக்கியம். <br /><br />எழுத்தாளரின் கலவர மனநிலையை எளிதில் புரிந்துகொள்ள இயல்கிறது.அவருக்கு தேறுதல் கிடைத்ததா? மாறுதல் நடந்ததா? அறியும் ஆவலுடன் தொடர்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2739292107188666822013-08-06T19:40:08.660+05:302013-08-06T19:40:08.660+05:30தொடருங்கள்... தொடர்கிறோம்...தொடருங்கள்... தொடர்கிறோம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7828985420619912013-08-06T17:00:03.872+05:302013-08-06T17:00:03.872+05:30பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள...பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். //<br />நல்ல அமுதமொழி.<br /><br />" பெரியவா இருக்கா, பார்த்துப்பா’ என்று எல்லோருக்கும் தைரியம் சொல்லும் நீயே இப்படிப் பயந்துண்டிருக்கியே” //<br /><br />அது தானே! <br />பெரிய்வா அருளால் தான் சித்தர் ஒன்றும் செய்யாமல் விட்டார்.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18514309709260797292013-08-06T15:44:06.036+05:302013-08-06T15:44:06.036+05:30/பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உ.../பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். //<br /><br />Dharmar`s vision is Your mission.<br />Well said Vaiko sir...vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1165364781323185362013-08-06T15:08:59.794+05:302013-08-06T15:08:59.794+05:30//பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் ...//பிறரது குறைகளை வெளிப்படுத்தக்கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். //<br /><br />நூத்துக்கு நூறு உண்மை.<br /><br />வழக்கம் போல் சஸ்பென்ஸ். அடுத்த பதிவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.com