tag:blogger.com,1999:blog-1496264753268103215.post740375385027437200..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 28] வாழ்க்கைத்தரம் !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16806924119876680192018-06-05T11:47:45.973+05:302018-06-05T11:47:45.973+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (05.06.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=408625986306768 <br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51379590386858323532016-11-12T18:07:27.544+05:302016-11-12T18:07:27.544+05:30happy November 12, 2016 at 6:02 PM
வா...ம்மா, ஹா...happy November 12, 2016 at 6:02 PM<br /><br />வா...ம்மா, ஹாப்பி. செளக்யமா?<br /><br />//ஆஹா புரந்தர கேசவலுவுக்கு ஸ்வாமிகள் முன்னாடி உக்காந்து பாடற பாக்கியம் கிடைச்சிருக்கே. படிக்கும்போதே சிலிர்க்குது..//<br /><br />இன்றைய உன் திடீர் அபூர்வ வருகையைக்கண்டு நானும் அப்படியே சிலிர்த்துப்போய் விட்டேனாக்கும். :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54233008120774524672016-11-12T18:02:21.371+05:302016-11-12T18:02:21.371+05:30ஆஹா புரந்தர கேசவலுவுக்கு ஸ்வாமிகள் முன்னாடி உக்கா...ஆஹா புரந்தர கேசவலுவுக்கு ஸ்வாமிகள் முன்னாடி உக்காந்து பாடற பாக்கியம் கிடைச்சிருக்கே. படிக்கும்போதே சிலிர்க்குது..happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46313126213982147672015-12-19T15:06:33.174+05:302015-12-19T15:06:33.174+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8177580496334202162015-12-05T22:26:50.522+05:302015-12-05T22:26:50.522+05:30 ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையு... ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.// அதற்கு பெரும் மனப்பக்குவம் வேண்டும்.. தொடர் தொடரட்டும் இதே சுவாரசியத்துடன்.<br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74853360386986647522015-11-28T11:00:12.880+05:302015-11-28T11:00:12.880+05:30புரந்தரகேசவலு பாட்டை கேக்க ஸ்வாமிகள் கூட நாங்களும்...புரந்தரகேசவலு பாட்டை கேக்க ஸ்வாமிகள் கூட நாங்களும் காத்துண்டு இருக்கோம்சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77645839222091021852015-10-26T10:03:50.847+05:302015-10-26T10:03:50.847+05:30அந்த புள்ளக்கு குருசாமி முன்னாடி பாடி காட்டோணும்னு...அந்த புள்ளக்கு குருசாமி முன்னாடி பாடி காட்டோணும்னு ஆசயா. குருசாமியும் சரின்னுபிட்டாங்களே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60198814348658436212015-08-18T14:06:51.885+05:302015-08-18T14:06:51.885+05:30பரவால்லையே பாடுவதற்கு ஸ்வாமிகளிடமே உத்தரவு வாங்...பரவால்லையே பாடுவதற்கு ஸ்வாமிகளிடமே உத்தரவு வாங்கிட்டானேபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54846434610895133022015-05-11T19:41:32.566+05:302015-05-11T19:41:32.566+05:30சிறுவனானாலும் பக்குவப் பட்ட மனசு.சிறுவனானாலும் பக்குவப் பட்ட மனசு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88623929946850705652013-08-24T02:49:01.037+05:302013-08-24T02:49:01.037+05:30வாழ்க்கைத்தரம் உயர உயர... மனதின் தரமெல்லாம் குறைவத...வாழ்க்கைத்தரம் உயர உயர... மனதின் தரமெல்லாம் குறைவதுபோல இருக்கு உலகில்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25778802209173913432013-08-18T12:39:06.392+05:302013-08-18T12:39:06.392+05:30அன்பின் வை.கோ - பதிவு அருமை - வாழ்க்கைத்தரம் அருமை...அன்பின் வை.கோ - பதிவு அருமை - வாழ்க்கைத்தரம் அருமை - சந்திர முளீஸ்வரர் பூசைக்கு வில்வம் தினந்தினம் கொண்டு வந்து கொடுக்கும் சிறுவனின் ஆசையான - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா முன்னிலையில் தனக்குத் தெரிந்த புரந்தர தாசர் மற்ரும் தியாகராசர் பாடல்களைப் பாடவேண்டுமென்ற ஆசைஅயை நிறைவேற்றிக் கொண்டான் - பெரியவாளிடம் இருந்து பரிசும் பெற்றான் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45927492892519493662013-08-05T13:03:31.768+05:302013-08-05T13:03:31.768+05:30புரந்தரகேசவலு கேட்ட முதல் ஆசை அருமை. இரண்டாவது பெர...புரந்தரகேசவலு கேட்ட முதல் ஆசை அருமை. இரண்டாவது பெரியவாளுடன் கூடவே இருந்து பணிவிடை செய்ய என்று இருக்குமோ....ஆவலுடன்.. அடுத்த பகிர்வுக்கு செல்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5614655724431133742013-08-02T20:20:02.336+05:302013-08-02T20:20:02.336+05:30சிறுவனின் மற்றொரு ஆசை என்னவென்று தெரிந்துகொள்ள ஆவல...சிறுவனின் மற்றொரு ஆசை என்னவென்று தெரிந்துகொள்ள ஆவல்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27537749442053010562013-07-30T15:33:59.854+05:302013-07-30T15:33:59.854+05:30நாம் இவ்வாறு இருப்பதைப்பார்த்து, வசதியில்லாதவர்களு...நாம் இவ்வாறு இருப்பதைப்பார்த்து, வசதியில்லாதவர்களுக்கும் இதே ஆசை என்ற வெறியை நாம் உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, பொறாமை, சண்டை எல்லாம் உண்டாகின்றான.//<br /><br />எளிமை, இனிமை என்பதை மறந்து விடுகிறோம். <br /><br />புரந்தர கேசவலுவின் தந்தையையும் பாராட்ட வேண்டும். பசுமரத்தில் ஆணி பதிவது போல் மகனின் மனதில் எதற்கும் ஆசைப் படக்கூடாது என்று பதித்திருக்கிறாரே அதற்கு. <br /><br />இதை விட எளிமையானதொரு வரத்தை யாராவது கேட்டிருப்பார்களா என்றுதான் தோன்றுகிறது. Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72576244389271792352013-07-30T12:13:24.058+05:302013-07-30T12:13:24.058+05:30ஆசையும்,துவேஷமும், மனதை விட்டுப் போகணும். துவேஷம் ...ஆசையும்,துவேஷமும், மனதை விட்டுப் போகணும். துவேஷம் கூட போய்விடும். இந்த ஆசையை அடக்குவதுதான் கஷ்டம்.<br />இதை ஸமாளித்து விட்டால், அல்லது போதுமென்ற மனப்பான்மை<br />வந்து விட்டாற்கூட போதும். விட்டுப் போனதை திரும்பக் கூப்பிடக் கூடாது. புரந்தர கேசவுலுக்கு சின்ன வயதில் எவ்வளவு பக்குவம்?<br />அருமையான நீதி. அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22407070853451835012013-07-25T13:18:15.925+05:302013-07-25T13:18:15.925+05:30தங்களுடைய வரம் சிறுகதையை வாசித்து மகிழ்ந்தேன். வயத...தங்களுடைய வரம் சிறுகதையை வாசித்து மகிழ்ந்தேன். வயதுக்கும் மனத்தின் பக்குவத்துக்கும் தொடர்பு இல்லையோ? சிந்தனையைத் தூண்டும் கதை. பாராட்டுகள் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88161767882937415002013-07-25T13:17:35.595+05:302013-07-25T13:17:35.595+05:30Very beautiful the boy is asking only what he want...Very beautiful the boy is asking only what he wants, nowadays we all want for everything,this is good thing for us follow...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65848702940501974922013-07-25T13:17:30.249+05:302013-07-25T13:17:30.249+05:30\\நாம் இவ்வாறு இருப்பதைப்பார்த்து, வசதியில்லாதவர்க...\\நாம் இவ்வாறு இருப்பதைப்பார்த்து, வசதியில்லாதவர்களுக்கும் இதே ஆசை என்ற வெறியை நாம் உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, பொறாமை, சண்டை எல்லாம் உண்டாகின்றான.\\<br /><br />மிகவும் சரியான கருத்து. ஒவ்வொருவரும் நம்மை விடவும் ஏழ்மை நிலையிலுள்ளவர்களைப் பார்த்து நாம் நம் நிலையை எண்ணி திருப்தி அடையவேண்டுமே தவிர, நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்து ஏங்கி வாழ்க்கையை வீணாக்கிக்கொள்ளக்கூடாது. <br /><br />புரந்தரகேசவலுவின் முதல் ஆசை நிறைவேறப்போகிறது. இரண்டாவது ஆசை என்னவாக இருக்கும். அறியும் ஆவலுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71583399048293374152013-07-24T12:39:08.504+05:302013-07-24T12:39:08.504+05:30"மிகவும் பக்குவமாகவே தனது சிறிய, நியாயமானதொரு..."மிகவும் பக்குவமாகவே தனது சிறிய, நியாயமானதொரு ஆசையைத் தெரிவித்துள்ளான். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பரிபூர்ண அனுக்ரஹமும் பெற்று விட்டான்." பாக்கியவான். தொடர்கின்றேன்.........<br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64808810323992285172013-07-23T10:54:15.367+05:302013-07-23T10:54:15.367+05:30ஆசையே அனைத்திற்கும் காரணம், அதனை அழித்து விட்டால் ...ஆசையே அனைத்திற்கும் காரணம், அதனை அழித்து விட்டால் நாமும் மட்டுமல்லாது நம்மைச் சார்ந்தவர்களையும் நாம் மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்...!வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11050139444334373412013-07-23T02:17:34.821+05:302013-07-23T02:17:34.821+05:30ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும...ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.//<br />அருமையான பொன்மொழி.<br /><br />புரந்தர கேசவலு என்ன வரம் கேட்டார் என்று படிக்க ஆவல். <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4907273217966292342013-07-22T15:18:32.954+05:302013-07-22T15:18:32.954+05:30Now a days devathais are not presenting befor e us...Now a days devathais are not presenting befor e us because of our greedyness..... Correct><br />?<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32268069799363757182013-07-22T15:15:42.069+05:302013-07-22T15:15:42.069+05:30ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும...ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.<br />For getting this stage, a lot of experience and open heart requires. <br /><br />I can guess what the lucky boy was asking.....<br />Let me wait and see....<br />viji<br /> <br /><br /><br /> <br /><br />vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2910431370832642472013-07-22T12:47:43.274+05:302013-07-22T12:47:43.274+05:30நியாயமான ஆசை, புரந்தர கேசவலுவுக்கு. நீங்க சொன்ன சு...நியாயமான ஆசை, புரந்தர கேசவலுவுக்கு. நீங்க சொன்ன சுட்டிக்கு இனிமேல் தான் போகணும். பேராசை என்பதற்கு அளவே இல்லை. வசதியானவங்களைப் பார்த்து வசதியில்லாதவங்களும் ஆசைப்பட்டுக் கடன் வாங்கிச் செலவு செய்யும் அளவுக்குப்போயிட்டாங்க. :(((( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74860243249262320432013-07-22T08:58:02.008+05:302013-07-22T08:58:02.008+05:30நன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த ம...நன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.<br /><br />பக்குவமில்லாதவர் பெற்றதால் வரமும் குழப்பமாகிவிட்டது ..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com