tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7532695126169152304..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி 15வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57423564081787111172016-04-23T23:43:32.975+05:302016-04-23T23:43:32.975+05:30அப்பாதுரை April 23, 2016 at 10:20 PM
வாங்கோ சார்...அப்பாதுரை April 23, 2016 at 10:20 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம்.<br /> <br />//இரண்டுமே எனக்கு அறிமுகப் பெயர்கள்.//<br /><br />எனக்கும்தான். :)<br /><br />//ஹிஹி.. உங்க பின்னூட்ட கடைசி வரிகள் ஒரே மர்மமா இருக்குதே?//<br /><br />அந்த மர்ம மனிதர் இன்று இப்போது வந்துவிட்டார். அவர் யார் என்ற மர்மம் நாளை என் லேடஸ்ட் பதிவினில் அறிவிக்கப்படும். :)<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68688907904429783192016-04-23T22:20:22.906+05:302016-04-23T22:20:22.906+05:30இரண்டுமே எனக்கு அறிமுகப் பெயர்கள்.
ஹிஹி.. உங்க பி...இரண்டுமே எனக்கு அறிமுகப் பெயர்கள்.<br /><br />ஹிஹி.. உங்க பின்னூட்ட கடைசி வரிகள் ஒரே மர்மமா இருக்குதே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85534130868300240282016-04-17T14:08:46.036+05:302016-04-17T14:08:46.036+05:30Position as on 17.04.2016 - 2.00 PM
என் இந்தத்தொட...Position as on 17.04.2016 - 2.00 PM<br /><br />என் இந்தத்தொடரின் முதல் பதினைந்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துச் சிறப்பித்துள்ள<br /><br />திருமதிகள்:<br /><br />01) ஞா. கலையரசி அவர்கள் <br />02) கோமதி அரசு அவர்கள் <br />03) கீதா சாம்பசிவம் அவர்கள்<br />04) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள் <br /><br />செல்விகள்:<br /><br />05) ’சிப்பிக்குள் முத்து’ அவர்கள் <br />06) 'மின்னலு முருகு' மெஹ்ருன்னிஸா அவர்கள்<br />07) ’ப்ராப்தம்’ அவர்கள் <br /><br />திருவாளர்கள்:<br /><br />08) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்<br />09) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்<br />10) S. ரமணி அவர்கள் <br />11) வே. நடன சபாபதி அவர்கள் <br />12) ஸ்ரத்தா... ஸபுரி அவர்கள் <br />13) ஆல் இஸ் வெல் அவர்கள்<br />14) ஸ்ரீனிவாஸன் அவர்கள்<br />15) தி. தமிழ் இளங்கோ அவர்கள் <br /><br />ஆகியோருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். <br /><br />இதே போன்ற புள்ளி விபரங்கள் நிறைவுப் பகுதி (பகுதி-20) முடிந்ததும் மீண்டும் அறிவிக்க நினைத்துள்ளேன்.<br /><br />அன்புடன் VGK<br /><br />oooooooooooooo<br /><br />பகுதி-1 முதல் பகுதி-14 வரைக்கான அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து, பகுதி-15க்கு மட்டும் இதுவரை வருகை தராமல் ஒருவர் உள்ளார். அவர் தற்சமயம் முக்கியமான வேலைகளில் மூழ்கி இருப்பதால், கூடிய சீக்கரம் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.<br /><br />ooooooooooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2461260707376548222016-04-17T14:04:45.374+05:302016-04-17T14:04:45.374+05:30கீத மஞ்சரி April 17, 2016 at 12:38 PM
வாங்கோ மேடம...கீத மஞ்சரி April 17, 2016 at 12:38 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//சா.கந்தசாமியின் சில கதைகளை வாசித்துள்ளேன். ’தக்கையின் மீது நான்கு கண்கள்’ வாசித்து வியந்திருக்கிறேன்.//<br /><br />அதைவிட எனக்கு மேலும் ஓர் வியப்பு இப்போது தங்களின் இந்தப்பின்னூட்டத்தினால். <br /><br />எழுத்துபிழையின்றி எழுதும் ஒரே எழுத்தாளர் இந்த வலையுலகில் எனக்குத் தெரிந்து தாங்கள் ஒருவர் மட்டுமே. :)<br /><br />அதனால் நான், இப்போது அந்தத் ’தக்கையின் மேல் என் நான்கு கண்கள்’ ஐயும் நன்கு ஆழமாக பதித்து வியப்புடன் என்னை நானே திருத்திக்கொள்ள முடிந்தது. மிக்க மகிழ்ச்சி + என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம். :)<br /><br />\\சா. கந்தசாமியின் இந்தக் கதையை எடுத்துக் கொண்டு ஜீவி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.\\ <br /><br />//ஜீவி சாரின் பார்வையில் அக்கதை குறித்து அறிய ஆவல் பெருகுகிறது. //<br /><br />ஆஹா, தங்களின் இந்த ஆவல் விரைவில் நிறைவேறக்கூடும். ’ஒற்றன்’ உதவியுடன் ’புளியமரத்தையே’ வேரோடு ஆஸ்திரேலியாவுக்குக் கடத்திப்போன உங்களுக்கு இது ஒரு கஷ்டமாகவே இருக்க முடியாது. :) <br /><br />//சாயாவனம் குறித்து பலரும் சிலாகித்திருந்தாலும் இன்னும் அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை..//<br /><br />விரைவில் அந்த வாய்ப்பு தங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.<br /><br />//ஆனால் சென்னையில் இருந்தபோது சாலை விரிவாக்கம் காரணமாக ஒரு பெரிய மரத்தை வேரோடு வெட்டிவீழ்த்தியதைப் பார்த்து நாளெல்லாம் அழுதிருக்கிறேன். இங்கு பதிவிலும் அப்படியான படத்தைப் பார்த்து அந்நாள் நினைவு வந்து நெகிழ்த்துகிறது.//<br /><br />அதே போல நான் BHEL Township Quarters இல் குடியிருந்த போது, (1981-2000) Type-2 வீடுகளுக்கெல்லாம் முன்புறம் உபரியாக ஒரு அறை கட்டிக்கொடுப்பதாகச் சொல்லி, A2/304 என்ற என் வீட்டு வாசலில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த இரண்டு பக்க வேப்ப மரங்களையும் வெட்டி சாய்த்து விட்டனர். அதைக்கண்டு நான் நடுநடுங்கிப்போய் ஒரு வாரத்திற்கு மேல் அழுதேன். <br /><br />அது நிர்வாகத்தின் கொள்கை முடிவு என்பதால் யாராலும் அன்று அதனைத் தடுக்க முடியவில்லை. <br /><br />ஆனால் மிக நல்ல திறமைகள் மிக்க நிர்வாகமான BHEL இன்றும் பல ஆயிரக்கணக்கான மரங்களை வளர்த்து, அவற்றை தனி துறைமூலம் மிக நன்கு பராமரித்து தனது (TOWNSHIP + FACTORY AREA) ஊரகத்தையும், தொழிற்சாலைப் பகுதியையும் குளுகுளுவென மிகவும் பசுமையாகத்தான் வைத்துள்ளது என்பதில் எங்களுக்கெல்லாம் ஒரு தனிப்பெருமையாக உள்ளது.<br /><br />//ஆதவனின் படைப்புகளுள் ’முதலில் இரவு வரும்’ மட்டும் வாசித்திருக்கிறேன்.//<br /><br />இதனைக் கேட்க சந்தோஷமாக உள்ளது.<br /><br />//மனத்துள் பெரும்பாதிப்பை உண்டாக்கிய சிறுகதை.//<br /><br />அப்படியா !!!!!<br /><br />//மற்றப் படைப்புகளையும் வாசிக்க ஆவல்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி :)<br /><br />//அவரது எதிர்பாராமரணம் பெருந்துயரம்//<br /><br />ஆமாம், மேடம். :(<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும், குறிப்பாக அந்த ‘தக்கைக்கும்’ என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27083090077181704892016-04-17T12:38:12.990+05:302016-04-17T12:38:12.990+05:30. சா.கந்தசாமியின் சில கதைகளை வாசித்துள்ளேன். தக்கை.... சா.கந்தசாமியின் சில கதைகளை வாசித்துள்ளேன். தக்கையின் மீது நான்கு கண்கள் வாசித்து வியந்திருக்கிறேன். <br />\\சா. கந்தசாமியின் இந்தக் கதையை எடுத்துக் கொண்டு ஜீவி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.\\ ஜீவி சாரின் பார்வையில் அக்கதை குறித்து அறிய ஆவல் பெருகுகிறது. <br />சாயாவனம் குறித்து பலரும் சிலாகித்திருந்தாலும் இன்னும் அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.. ஆனால் சென்னையில் இருந்தபோது சாலை விரிவாக்கம் காரணமாக ஒரு பெரிய மரத்தை வேரோடு வெட்டிவீழ்த்தியதைப் பார்த்து நாளெல்லாம் அழுதிருக்கிறேன். இங்கு பதிவிலும் அப்படியான படத்தைப் பார்த்து அந்நாள் நினைவு வந்து நெகிழ்த்துகிறது. <br />ஆதவனின் படைப்புகளுள் முதலில் இரவு வரும் மட்டும் வாசித்திருக்கிறேன். மனத்துள் பெரும்பாதிப்பை உண்டாக்கிய சிறுகதை. மற்றப் படைப்புகளையும் வாசிக்க ஆவல். அவரது எதிர்பாராமரணம் பெருந்துயரம்<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53218438243843815962016-04-16T11:57:06.801+05:302016-04-16T11:57:06.801+05:30mru April 16, 2016 at 10:27 AM
வாங்கோ, முருகு, வ...mru April 16, 2016 at 10:27 AM<br /><br />வாங்கோ, முருகு, வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா? உங்கட ஆளுகிட்டே இருந்து அடிக்கடி ஃபோன் வருதா? அவர் சொல்லும் ஜோக்ஸ் கேட்டு உங்களுக்கு சிரிப்பாணி பொத்துகிடுதா? சொல்லக்கூடிய ஜோக்ஸ் ஆக இருந்தால் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லலாமில்லே. எங்களுக்கும் சிரிப்பாணி பொத்துக்கொள்ளுமே! :) சரி, அது போகட்டும். பிறகு தனியே நமக்குள் பேசிக்கொள்வோம்.<br /><br />//குருஜி ஒரு வெசயம் மட்டும் வெளங்கி கிடவே ஏலலே.... //<br /><br />உங்களுக்காவது ஒரு விஷயம் மட்டும் வெளங்கி கிடவே ஏலலே. ஆனால் எனக்கு நீங்க சொல்லும் பலவிஷயங்கள் வெளங்கி கிடவே ஏலலே. :)<br /><br />//அல்லாரும் ஏன் என்னியே சீண்டி பகடி பண்ணுறாக.. முன்னாவும் அதுல சேர்ந்து பிட்டா...//<br /><br />சேச்சே, ‘முன்னா’ உங்களைப்போலவே மிகவும் நல்ல பொண்ணு. உங்களைவிட 2-3 வயது மட்டுமே பெரியவள். அவள் உங்கட அக்கா போலவாக்கும். உங்களிடம் அவளுக்கு மிகவும் பிரியம் அதிகம். என்னிடம் அவ்வப்போது இதனைச் சொல்லிக்கொள்ளும். கல்யாணப்பொண்ணை அக்கா பகடி பண்ணி சீண்டாமல் வேறு யாரு பண்ணுவாங்க, முருகு. <br /><br />//எம் மொவர கட்டயில... இந்த பொண்ணு ஒரு " டுபுக்கி" னு எளுதி வச்சிருக்குதோ...//<br /><br />”டுபுக்கி” .... அப்படின்னா என்ன முருகு. புதுசு புதுசா ஏதேனும் வார்த்தைகளைப் போட்டு என்னைக் குழப்புறீங்களே, முருகு.<br /><br />//அளுவாச்சியா வருதுல்லா....//<br /><br />அச்சச்சோ ! கல்யாணப்பொண்ணுக்கு அளுவாச்சியே வரக்கூடாது, முருகு. எப்போதும் ஒரே ஜாலியா சந்தோஷமா கலகலன்னு இருக்கணும். <br /><br />உங்களுக்கு அளுவாச்சி வந்தாக்க எனக்கும், எங்கட டீச்சரம்மாவுக்கும், எங்கட முன்னாவுக்கும் அளுவாச்சி வந்திடும். அதனால் அளுவாதீங்கோ முருகு. சிரியுங்கோ.<br /><br />//இனிமேக்கொண்டு ஆரு கிட்டாலயும் ஏதும் பேசிக்கிட போவுதுல்ல.. ஒரு மூலேல கம் னு குந்தி கிட்டு கெடக்க போறேன்...... ஆமா..... சொல்லி போட்டேன்லாஆஆஆ//<br /><br />ஆமாம், ஒரு மூலையிலே கம்முனு குந்திக்கிட்டு, எங்கள் மூவரின் டிஸ்டர்பன்ஸ் ஏதும் இல்லாம உங்கட ஆளுகூட மட்டும் விடிய விடிய பேசிக்கிட்டே இருப்பீங்களாக்கும். அப்படின்னா ஓக்கே..... எங்களுக்கும் இதில் ஒரே சந்தோஷம் மட்டுமே. :))))) <br /><br />இப்போ மூஞ்சீலே வெட்கத்தைப்பாரு ! இங்கு வந்து பிரதிபலிக்குது. :)<br /><br />அன்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84419762902371997652016-04-16T10:27:59.002+05:302016-04-16T10:27:59.002+05:30குருஜி ஒரு வெசயம் மட்டும் வெளங்கி கிடவே ஏலலே......குருஜி ஒரு வெசயம் மட்டும் வெளங்கி கிடவே ஏலலே.... அல்லாரும் ஏன் என்னியே சீண்டி பகடி பண்ணுறாக.. முன்னாவும் அதுல சேர்ந்து பிட்டா... எம் மொவர கட்டயில... இந்த பொண்ணு ஒரு " டுபுக்கி" னு எளுதி வச்சிருக்குதோ... அளுவாச்சியா வருதுல்லா.... இனிமேக்கொண்டு ஆரு கிட்டாலயும் ஏதும் பேசிக்கிட போவுதுல்ல.. ஒரு மூலேல கம் னு குந்தி கிட்டு கெடக்க போறேன்...... ஆமா..... சொல்லி போட்டேன்லாஆஆஆmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52131739196175656352016-04-15T20:21:49.196+05:302016-04-15T20:21:49.196+05:30சிப்பிக்குள் முத்து. April 15, 2016 at 6:11 PM
வ...சிப்பிக்குள் முத்து. April 15, 2016 at 6:11 PM<br /><br />வாங்கோம்மா, வணக்கம்மா.<br /><br />//கோபூஜி...... முருகு ஏற்கனவே எல்லார் மேலவும் கோவப்படறா.. நீங்க இவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் உங்களையும் விட்டு வைக்கல...//<br /><br />அந்த முருகு பாவம். கைவிரல் சூப்பிக்கொண்டு இருக்கும் ஓர் பச்சக்குழந்தை மாதிரி. கோபம் வந்தால் கையிலுள்ள எதையும் பிறர் மீது வீசி எறிந்து விடும்.<br />மற்றபடி நல்ல பொண்ணு. :) <br /><br />//நீங்க என் பேர ஏன் போட்டுட் கொடுக்கறீங்க.. கோபூஜி....... ஒய்...திஸ்... கொலவெறி.... கொலவெறி...... கோபூஜி......//<br /><br />:) அதுக்கு குருஜி உங்களுக்கு கோபூஜி யா ? அந்த டீச்சர் அம்மா வேறு, எனக்கு ஏதோவொரு புதுப் பெயரு வைத்து என்னை இனி அழைக்கப்போவதாக உங்களிடம் சொல்லியிருக்காங்க. <br /><br />இனிமேல் என் சொந்தப்பெயரே எனக்கு சுத்தமாக மறந்து போயிடும் போலிருக்கு.<br /><br />முருகுவைக்கண்டு பயப்படாதீங்கோ. இன்னும் கொஞ்சம் நாளில் நம் எல்லோரையுமே சுத்தமா மறந்துவிட்டு, ஜாலியா அவள் ஹப்பியுடன் வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிவிடுவாள். :)<br /><br />அதுவரை (அவள் கையில் ஓர் மழலை தவழும் வரை) அவளின் மழலையை நாமும் ரஸிப்போம். ஓக்கேயா ? :)<br /><br />பிரியமுள்ள கோபூஜி வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66035409613009625522016-04-15T18:11:41.269+05:302016-04-15T18:11:41.269+05:30கோபூஜி...... முருகு ஏற்கனவே எல்லார் மேலவும் கோ...கோபூஜி...... முருகு ஏற்கனவே எல்லார் மேலவும் கோவப்படறா.. நீங்க இவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் உங்களையும் விட்டு வைக்கல... நீங்க என் பேர ஏன் போட்டுட் கொடுக்கறீங்க.. கோபூஜி....... ஒய்...திஸ்... கொலவெறி.... கொலவெறி...... கோபூஜி......சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87008446193084563972016-04-15T14:18:09.680+05:302016-04-15T14:18:09.680+05:30srini vasan April 15, 2016 at 10:21 AM
//இன்றய அ...srini vasan April 15, 2016 at 10:21 AM<br /><br />//இன்றய அறிமுகங்களில் சிவசங்கரி மேடம் கதைகள் படிச்சிருக்கேன்.. இன்னொருவர் பற்றி இன்று இங்கு தெரிந்து கொள்ள முடிந்தது.....//<br /><br />As this Comment pertains to Part-16, it is reproduced once again at Part-16 by me. This is just for your information, please. - vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15266250110356734092016-04-15T10:21:41.933+05:302016-04-15T10:21:41.933+05:30இன்றய அறிமுகங்களில் சிவசங்கரி மேடம் கதைகள் படிச்...இன்றய அறிமுகங்களில் சிவசங்கரி மேடம் கதைகள் படிச்சிருக்கேன்.. இன்னொருவர் பற்றி இன்று இங்கு தெரிந்து கொள்ள முடிந்தது.....Anonymoushttps://www.blogger.com/profile/13555050249358248780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64315140578545325742016-04-13T20:50:21.650+05:302016-04-13T20:50:21.650+05:30ஸ்ரீராம். April 13, 2016 at 5:31 PM
வாங்கோ ஸ்ரீர...ஸ்ரீராம். April 13, 2016 at 5:31 PM<br /><br />வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.<br /><br />//ஒரே நாள் பயணமாக (ஒரு வகையில் ஒன்றரை நாள் பயணமாக) மதுரை சென்று வந்ததில் இந்த பதிவை விட்டு விட்டேன் போல!//<br /><br />அடடா, அப்படியா? பாவம் நீங்கள். நான் இதுபோல சென்னை-மதுரை-சென்னை பயணம் மேற்கொள்வதாக இருந்தால், (அனாவஸ்யமாகப் பயணம் மேற்கொள்ளவே விரும்பமாட்டேன் என்பது ஒருபுறம் தனியாக இருக்கட்டும்) புறப்படும் முன்னால் ஒருவாரம் திரும்ப வந்த பின்னால் ஒருவாரம் குறைந்த பக்ஷமாக ஓய்வு எடுத்துக்கொள்வேன். வேறு எந்த ஒரு வேலையும் .... பதிவுகளைத் திரும்பப்பார்ப்பது உள்பட .... மேற்கொள்ளவே மாட்டேன். கையில் முட்டிவலி முழங்கால் வலிக்கு ஆயிண்மெண்ட் தடவிக்கொண்டு சிவனே என உட்கார்ந்து விடுவேன். :)<br /><br />//என் பெயர் ராமசேஷன் எப்போதோ படித்தது. ஒரு வகையில் சற்றே முதிர்ந்த வாசகர்களுக்கான படைப்பு அது.//<br /><br />முதிர்ந்த என்றால்? .... ஓஹோ ! புரிந்துவிட்டது !! :) <br /><br />//இவர் படைப்பில் இது மட்டும்தான் படித்திருக்கிறேன்.//<br /><br />நீங்களும் ஓர் முதிர்ந்த வாசகர்தான் எனத் தெரிந்து கொண்டேன். மிகவும் சந்தோஷம். :))<br /><br />//அவர் முடிவை பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறேன். சோகம்தான்.//<br /><br />:( ஆமாம், ஸ்ரீராம். மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது :(<br /><br />//சா. கந்தசாமி படித்ததே இல்லை.//<br /><br />ஆஹா, அதனால் பரவாயில்லை. வம்பே இல்லை. :)<br /><br />//உன்னிப்பான பார்வையில் பதியப்பட்ட படத்தையும், உன்னிப்பாகப் பார்க்கப்பட்டு வெளியான பின்னூட்டத்தையும், அதை உன்னிப்பாகக் கவனித்து ஜீவி ஸார் வெளியிட்ட பின்னூட்டத்தையும் நானும் உன்னிப்பாகப் பார்த்தேன்...(அந்தப் பின்னூட்டங்களைப் படித்த பிறகுதான்!! ஹிஹிஹி.)<br /><br />தங்களின் இந்த உன்னிப்பான பார்வைக்கு மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம்.<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் உன்னிப்பான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78412374371010164262016-04-13T20:31:22.727+05:302016-04-13T20:31:22.727+05:30mru April 13, 2016 at 10:47 AM
வாங்கோ முருகு, வணக...mru April 13, 2016 at 10:47 AM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//குருஜி.... அந்த மரங்க எம்பூட்டு அளகா காத்துல டான்ஸ் ஆடிகிட்டு சந்தோசமா இருந்திச்சி..//<br /><br />ஆமாம் முருகு. அந்த முதல் படம் உங்களை மாதிரியே இன்னமும்கூட சந்தோஷமா பூத்துக்குலுங்கத்தான் செய்கிறது, முருகு.<br /><br />//அது பொறுக்குதில்லியோ???? அநியாயமா வெட்டி சாச்சு போடுடாகளே....//<br /><br />அது வேறு மரம் .... இது வேறு மரம் .... முருகு. <br /><br />எதுவாக இருப்பினும் தழைத்து வளர்ந்ததொரு மிகப்பெரிய மரத்தை வெட்டி சாய்ப்பதைப் பார்க்க மனதுக்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது. என்ன செய்வது முருகு? <br /><br />ஆங்காங்கே இதுபோல, பல இடங்களில் பல காரணங்களுக்காக, இந்த மரம் வெட்டும் வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் உள்ளன, முருகு. <br /><br />தங்களின் அன்பான வருகைக்கு மிகவும் நன்றி, முருகு. <br /><br />மேலே நம் ’சிப்பிக்குள் முத்து’ என்னவோ சொல்லியுள்ளது. படிச்சீங்களா, முருகு? :)<br /><br />அன்புடன் குருஜி கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90336225277376489132016-04-13T19:46:51.247+05:302016-04-13T19:46:51.247+05:30சிப்பிக்குள் முத்து. April 13, 2016 at 10:25 AM
வ...சிப்பிக்குள் முத்து. April 13, 2016 at 10:25 AM<br /><br />வாங்கோ, வணக்கம்மா.<br /><br />//இன்றும் இந்த எழுத்தாளர்களை தெரியலியே..//<br /><br />அதனால் பரவாயில்லை. என்னைப்போலவே தாங்களும் + என் கட்சியே நீங்களும், என்பது கேட்க சற்றே எனக்கு ஆறுதலாக உள்ளது. :)<br /><br />//இணைத்திருக்கும் படம் ரொம்ப நல்லா இருக்கு.//<br /><br />மிகவும் சந்தோஷம்மா.<br /><br />//படம் பற்றி இன்னும் ஏதாவது சொன்னா. கட்டைய கையில எடுத்துகிட்டு வந்துடுவாங்க........//<br /><br />ஹையோஓஓஓஓ ... என்னுடைய வாடிக்கையாளர்கள் (பின்னூட்ட கஸ்டமர்ஸ்) எல்லோரையும் அந்த மின்னலு முருகுப் பொண்ணு இப்படி பயமுறுத்தி வெச்சுருக்கே ... நான் என்ன செய்வேன் ... ஆண்டவா! அதுக்கு நல்ல புத்தியக்கொடுப்பா ......<br /><br />தங்களின் அன்பு வருகைக்கும் அழகுக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். <br /><br />பிரியத்துடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10274756560287409512016-04-13T19:32:08.158+05:302016-04-13T19:32:08.158+05:30ப்ராப்தம் April 13, 2016 at 10:19 AM
வாங்கோ .......ப்ராப்தம் April 13, 2016 at 10:19 AM<br /><br />வாங்கோ .... வணக்கம்மா :)<br /><br />//இன்று அறிமுகம் செய்திருக்கும் பி-ர-ப-ல எழுத்தாளர்களை தெரிந்திருக்க வில்லை..//<br /><br />அதனால் பரவாயில்லை. உங்களுக்கும் எனக்கும் அதற்கு ’ப்ராப்தம்’ இல்லை. :)<br /><br />//பின்னூட்டங்களின் மூலமாக ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது... நன்றி...//<br /><br />அது போதும். அதுவே நமக்கு எதேஷ்டம். :)<br /><br />தங்களின் அன்பு வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69535665271039563812016-04-13T19:27:43.676+05:302016-04-13T19:27:43.676+05:30ஆல் இஸ் வெல்....... April 13, 2016 at 10:13 AM
வ...ஆல் இஸ் வெல்....... April 13, 2016 at 10:13 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இன்றைய அறிமுகங்கள் பற்றி ஜீ.வி. ஸார் சிறப்பாக சொல்லி இருப்பதை. நீங்கள் சிறப்பாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்....//<br /><br />தங்களின் சிறப்பான வருகைக்கும், சிறப்பான கருத்துக்களுக்கும் என் சிறப்பான நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68132687980409017922016-04-13T19:25:56.146+05:302016-04-13T19:25:56.146+05:30Thulasidharan V Thillaiakathu April 13, 2016 at 8...Thulasidharan V Thillaiakathu April 13, 2016 at 8:33 AM<br /><br />//சாயாவனம் கதைக்கேற்ற அந்த அசையும் படங்கள் அருமை சார் - கீதா//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42709262855474747232016-04-13T19:25:00.222+05:302016-04-13T19:25:00.222+05:30Thulasidharan V Thillaiakathu April 13, 2016 at 8...Thulasidharan V Thillaiakathu April 13, 2016 at 8:30 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இருவரைப் பற்றியும் சிறிது அறிவேன். கந்தசாமி அவர்களின் சாயாவனம் பற்றிய விமர்சனம் வாசித்து கதையை வாசிக்க நினைத்து இனிதான்....பிற கதைகள் வாசித்ததில்லை. அதுபோலவே ஆதவன் கேள்விப்பட்டிருந்தாலும் வாசித்ததில்லை. இப்படி பல நீங்கள் இங்கு சொல்லி அறிமுகப்படுத்துவது எங்களுக்கு உபயோகமாக இருக்கிறது சார். ஜீவி அவர்களின் நூலையும் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கிறது... கீதா//<br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், சிறப்பான சில கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77380857065169351232016-04-13T17:31:01.544+05:302016-04-13T17:31:01.544+05:30ஒரே நாள் பயணமாக (ஒரு வகையில் ஒன்றரை நாள் பயணமாக) ம...ஒரே நாள் பயணமாக (ஒரு வகையில் ஒன்றரை நாள் பயணமாக) மதுரை சென்று வந்ததில் இந்த பதிவை விட்டு விட்டேன் போல!<br /><br />என் பெயர் ராமசேஷன் எப்போதோ படித்தது. ஒரு வகையில் சற்றே முதிர்ந்த வாசகர்களுக்கான படைப்பு அது. இவர் படைப்பில் இது மட்டும்தான் படித்திருக்கிறேன். அவர் முடிவை பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறேன். சோகம்தான்.<br /><br />சா. கந்தசாமி படித்ததே இல்லை.<br /><br />உன்னிப்பான பார்வையில் பதியப்பட்ட படத்தையும், உன்னிப்பாகப் பார்க்கப்பட்டு வெளியான பின்னூட்டத்தையும், அதை உன்னிப்பாகக் கவனித்து ஜீவி ஸார் வெளியிட்ட பின்னூட்டத்தையும் நானும் உன்னிப்பாகப் பார்த்தேன்...(அந்தப் பின்னூட்டங்களைப் படித்த பிறகுதான்!! ஹிஹிஹி. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39749257864568861222016-04-13T10:47:15.985+05:302016-04-13T10:47:15.985+05:30குருஜி.... அந்த மரங்க எம்பூட்டு அளகா காத்துல டா...குருஜி.... அந்த மரங்க எம்பூட்டு அளகா காத்துல டான்ஸ் ஆடிகிட்டு சந்தோசமா இருந்திச்சி.. அது பொறுக்குதில்லியோ???? அநியாயமா வெட்டி சாச்சு போடுடாகளே....mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70220953524918007162016-04-13T10:25:52.686+05:302016-04-13T10:25:52.686+05:30இன்றும் இந்த எழுத்தாளர்களை தெரியலியே.. இணைத்திர...இன்றும் இந்த எழுத்தாளர்களை தெரியலியே.. இணைத்திருக்கும் படம் ரொம்ப நல்லா இருக்கு. படம் பற்றி இன்னும் ஏதாவது சொன்னா. கட்டைய கையில எடுத்துகிட்டு வந்துடுவாங்க........சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18847339977560418922016-04-13T10:19:20.627+05:302016-04-13T10:19:20.627+05:30இன்று அறிமுகம் செய்திருக்கும் பிரபைல எழுத்தாளர...இன்று அறிமுகம் செய்திருக்கும் பிரபைல எழுத்தாளர்களை தெரிந்திருக்க வில்லை.. பின்னூட்டங்களின் மூலமாக ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது... நன்றி...ப்ராப்தம்https://www.blogger.com/profile/09081691474476589336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72791947674837070892016-04-13T10:13:24.926+05:302016-04-13T10:13:24.926+05:30இன்றய அறிமுங்ள் பற்றி ஜி.வி. ஸார் சிறப்பாக சொல்...இன்றய அறிமுங்ள் பற்றி ஜி.வி. ஸார் சிறப்பாக சொல்லி இருப்பதை. நீங்கள் சிறப்பாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.... ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35429863040140671842016-04-13T08:33:27.695+05:302016-04-13T08:33:27.695+05:30சாயாவனம் கதைக்கேற்ற அந்த அசையும் படங்கள் அருமை சார...சாயாவனம் கதைக்கேற்ற அந்த அசையும் படங்கள் அருமை சார்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62582647348686074002016-04-13T08:30:11.948+05:302016-04-13T08:30:11.948+05:30இருவரைப் பற்றியும் சிறிது அறிவேன். கந்தசாமி அவர்கள...இருவரைப் பற்றியும் சிறிது அறிவேன். கந்தசாமி அவர்களின் சாயாவனம் பற்றிய விமர்சனம் வாசித்து கதையை வாசிக்க நினைத்து இனிதான்....பிற கதைகள் வாசித்ததில்லை. அதுபோலவே ஆதவன் கேள்விப்பட்டிருந்தாலும் வாசித்ததில்லை. இப்படி பல நீங்கள் இங்கு சொல்லி அறிமுகப்படுத்துவது எங்களுக்கு உபயோகமாக இருக்கிறது சார். ஜீவி அவர்களின் நூலையும் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கிறது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com