tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7564685770710778616..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 98 ] அன்னதான மஹிமை - 1 of 3வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75155571450582568552016-10-01T15:02:02.677+05:302016-10-01T15:02:02.677+05:30'நெல்லைத் தமிழன் September 29, 2016 at 6:47 P...'நெல்லைத் தமிழன் September 29, 2016 at 6:47 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//இது 'கேளுங்கள் தரப்படும்' இல்லை. அந்தப் பெண்ணுக்குப் ப்ராப்தம் இருந்தது. அவளின் பாட்டி என்னதான் பக்தியாக இருந்தாலும், விசுவாசம் ஒரு மாத்துக் குறைவுதான். பக்தியைவிட பணத்தில் ஒரு மாற்று அதிகம் ஆசை வைத்திருந்தாள்.//<br /><br />பொதுவாக அது நம் மனித சுபாவம் மட்டுமே.<br /><br />//ஆசாரியன், குற்றத்தைப் பொருட்படுத்தாமல், குணத்தைமாத்திரம் எடுத்துக்கொண்டு தன் அருளைத் தந்துள்ளார்.//<br /><br />ஆமாம். மிகச் சரியாகவே உணர்ந்து சொல்லியுள்ளீர்கள். <br /><br />**இன்னிக்கு நீயும் ஒம் பேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ"**<br /><br />//படிக்கும்போது மனது நெகிழ்வதுபோல் எழுதியுள்ளார்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79841363677038826812016-09-29T18:47:05.419+05:302016-09-29T18:47:05.419+05:30இது 'கேளுங்கள் தரப்படும்' இல்லை. அந்தப் பெ...இது 'கேளுங்கள் தரப்படும்' இல்லை. அந்தப் பெண்ணுக்குப் ப்ராப்தம் இருந்தது. அவளின் பாட்டி என்னதான் பக்தியாக இருந்தாலும், விசுவாசம் ஒரு மாத்துக் குறைவுதான். பக்தியைவிட பணத்தில் ஒரு மாற்று அதிகம் ஆசை வைத்திருந்தாள்.<br /><br />ஆசாரியன், குற்றத்தைப் பொருட்படுத்தாமல், குணத்தைமாத்திரம் எடுத்துக்கொண்டு தன் அருளைத் தந்துள்ளார். <br /><br />|இன்னிக்கு நீயும் ஒம் பேத்தியும் கோயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே. சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ"<br /><br />படிக்கும்போது மனது நெகிழ்வதுபோல் எழுதியுள்ளார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45007013267298589032015-12-07T20:53:40.006+05:302015-12-07T20:53:40.006+05:30கேளுங்கள் தரப்படும்!!! உண்மை சம்பவத்தையும் சுவாரசி...கேளுங்கள் தரப்படும்!!! உண்மை சம்பவத்தையும் சுவாரசியத்தொடராக்த் தருவது வாத்யாரலதான் முடியும்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52949569999860889092015-11-30T15:12:58.620+05:302015-11-30T15:12:58.620+05:30மீனாட்சி பாட்டி பெரியவாளே கதின்னு முழுமையா நம்பி வ...மீனாட்சி பாட்டி பெரியவாளே கதின்னு முழுமையா நம்பி வந்தா. பேத்தி கல்யாணத்திற்கும் வழிகாட்டினார்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64330099346534415762015-10-27T13:43:03.510+05:302015-10-27T13:43:03.510+05:30இந்த கத நல்லாருக்குது. இதுபோலலா கதயிலதா நடக்கும்இந்த கத நல்லாருக்குது. இதுபோலலா கதயிலதா நடக்கும்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12349005001019812322015-09-23T13:54:05.131+05:302015-09-23T13:54:05.131+05:30Jayanthi Jaya September 23, 2015 at 10:03 AM
**க...Jayanthi Jaya September 23, 2015 at 10:03 AM<br /><br />**கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேந்து நம்பகமான ஓர் செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டுருந்தா. <br />........தொடரும்.........**<br /><br />//இங்கயும் தொடருமா? இந்தக் காவேரிக் கரையில வளர்ந்தவாளுக்கு இந்த குசும்பு மட்டும் போகவே போகாதே.//<br /><br />அன்புத்தங்கை ஜெயாவின் குசும்புகளில் 1% ஆவது அண்ணாவாகிய கோபுவுக்கும் இருக்காதா என்ன? :)<br /><br />//இந்த மீனாட்சி பாட்டிக்கு மகா பெரியவா அருள் புரிந்ததை ஏற்கனவே படித்திருக்கேன். ஆனா எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது. //<br /><br />முதல்முறை நான் படித்ததும் எனக்கு அதிர்ச்சியாகி அப்படியே ஆனந்தக்கண்ணீரே வந்துவிட்டது.<br /><br />தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78564853143772637912015-09-23T13:48:37.679+05:302015-09-23T13:48:37.679+05:30Jayanthi Jaya September 23, 2015 at 9:59 AM
வாங்...Jayanthi Jaya September 23, 2015 at 9:59 AM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்மா.<br /><br />**இதைக்கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம ஸந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கிறதுலே ஒரு வைராக்யம் வேணும். அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”**<br /><br />//இந்தக் காலத்துல அதிதி கிடைக்கறதே அபூர்வமா ஆயிடுத்து. அதனாலதான் எல்லாரும் ஆதரவற்றவர்கள் இல்லங்களுக்கு செய்துடறா.//<br /><br />கரெக்ட் ... ஜெயா, அதே .... அதே .... சபாபதே !!<br /><br />//இன்னிக்கு லயாக்குட்டிக்கு மூன்றாவது பிறந்த நாள்.//<br /><br />ஆஹா, மிகவும் சந்தோஷம். மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்துகள் + ஆசீர்வாதங்கள். <br /><br />தனியாக மெயிலில் லயாக்குட்டிக்காக நிறைய அனிமேஷன் படங்களாகத் தேடிப்பிடித்து அனுப்பியுள்ளேன். :))))) <br /><br />உடனே பாருங்கோ ! அவளிடம் அவசியமாகக் காட்டுங்கோ.<br /><br />//சாதம் தனியாக எங்கள் தெரு பைரவர்களுக்காக வடித்து வைத்திருக்கிறேன். BREADம் வாங்கி வைத்திருக்கிறேன். 11 மணிக்குமேல் லயாக்குட்டி பள்ளிக் கூடத்தில் இருந்து வந்ததும் அவள் கையாலேயே பைரவர்களுக்கு சாதம் போடச் சொல்லப் போகிறேன். தாத்தா சாய்ராம் பைரவர்களுக்கு அன்னம் இடுவதைப் பத்தி ரொம்ப சிலாகிச்சு சொல்லிவார்.//<br /><br />மிகவும் நல்லதுதான். <br /><br />பைரவருக்கு நாம் அன்னமளித்தால் நம் கைகால்கள் உறுதியாக இருக்கும் என்றும் சொல்லுவார்கள். என் மாமியார் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34796002177280773002015-09-23T10:03:09.599+05:302015-09-23T10:03:09.599+05:30//கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லே...//கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேந்து நம்பகமான ஓர் செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டுருந்தா. <br /> தொடரும்//<br /><br />இங்கயும் தொடருமா? இந்தக் காவேரிக் கரையில வளர்ந்தவாளுக்கு இந்த குசும்பு மட்டும் போகவே போகாதே.<br /><br />இந்த மீனாட்சி பாட்டிக்கு மகா பெரியவா அருள் புரிந்ததை ஏற்கனவே படித்திருக்கேன். ஆனா எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது. <br /><br /><br /><br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25955700226862848182015-09-23T09:59:52.894+05:302015-09-23T09:59:52.894+05:30//இதைக்கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம ஸந்தோஷம்...//இதைக்கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம ஸந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கிறதுலே ஒரு வைராக்யம் வேணும். அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”//<br /><br />இந்தக் காலத்துல அதிதி கிடைக்கறதே அபூர்வமா ஆயிடுத்து. அதனாலதான் எல்லாரும் ஆதரவற்றவர்கள் இல்லங்களுக்கு செய்துடறா.<br /><br />இன்னிக்கு லயாக்குட்டிக்கு மூன்றாவது பிறந்த நாள். சாதம் தனியாக எங்கள் தெரு பைரவர்களுக்காக வடித்து வைத்திருக்கிறேன். BREADம் வாங்கி வைத்திருக்கிறேன். 11 மணிக்குமேல் லயாக்குட்டி பள்ளிக் கூடத்தில் இருந்து வந்ததும் அவள் கையாலேயே பைரவர்களுக்கு சாதம் போடச் சொல்லப் போகிறேன். தாத்தா சாய்ராம் பைரவர்களுக்கு அன்னம் இடுவதைப் பத்தி ரொம்ப சிலாகிச்சு சொல்லிவார். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76812459815428758892015-08-23T18:41:38.620+05:302015-08-23T18:41:38.620+05:30அன்னதான மஹிமை பற்றி பெரியவா சொல்லும் நிகழ்ச்ச...அன்னதான மஹிமை பற்றி பெரியவா சொல்லும் நிகழ்ச்சிக்கு வெயிட்டிங்க்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25192737577701035632015-08-23T18:41:35.782+05:302015-08-23T18:41:35.782+05:30அன்னதான மஹிமை பற்றி பெரியவா சொல்லும் நிகழ்ச்ச...அன்னதான மஹிமை பற்றி பெரியவா சொல்லும் நிகழ்ச்சிக்கு வெயிட்டிங்க்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69933746369031994972015-05-19T08:36:46.010+05:302015-05-19T08:36:46.010+05:30அன்னதான மகிமையைக் கேட்டு புல்லரித்துப் போனேன்.அன்னதான மகிமையைக் கேட்டு புல்லரித்துப் போனேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43662421273379874232014-01-14T12:44:27.515+05:302014-01-14T12:44:27.515+05:30Aha Annadanamahimai......
Patti and pethi ......A...Aha Annadanamahimai......<br /><br />Patti and pethi ......Ambal karunai......Periyiva asirvadam....<br />Maisilerkum anubhavam.<br />vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57171734216767767112013-12-28T17:40:28.264+05:302013-12-28T17:40:28.264+05:30அன்ன தான மகிமை அருமை.
‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒ...அன்ன தான மகிமை அருமை.<br /><br /> ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு."மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31202639736956811312013-12-28T15:17:52.914+05:302013-12-28T15:17:52.914+05:30எட்டு பவுன் சங்கிலி சம்பவம்! மெய்சிலிர்க்க வைத்தது...எட்டு பவுன் சங்கிலி சம்பவம்! மெய்சிலிர்க்க வைத்தது! அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43244121577067778222013-12-24T07:02:15.924+05:302013-12-24T07:02:15.924+05:30Very Very Nice.. Thanks for sharing..Very Very Nice.. Thanks for sharing..Anonymoushttps://www.blogger.com/profile/01092443206097912587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24016598918007929602013-12-23T23:54:25.828+05:302013-12-23T23:54:25.828+05:30தி.தமிழ் இளங்கோ December 22, 2013 at 1:37 PM
//அன்...தி.தமிழ் இளங்கோ December 22, 2013 at 1:37 PM<br />//அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி!//<br /><br />வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.<br /><br />//அன்னதான சிறப்பு பற்றிய கதையில் , மறுபடியும் “சஸ்பென்ஸ்” போர்டு தொங்கவிட்டு விட்டீர்களே!//<br /><br />;)))))<br /><br />அதன் பகுதி-2 இன்று 22.12.2013 வெளியிட்டு விட்டேன். [அது ஏனோ துரதிஷ்டவசமாக டேஷ் போர்டில் தோன்றவில்லை] <br /><br />அதற்கான இணைப்பு இதோ: <br />http://gopu1949.blogspot.in/2013/12/99-2-of-3.html <br /><br />இன்னும் ஒரே ஒரு பகுதி அதாவது பகுதி-3 மட்டுமே பாக்கி. அது 24.12.2013 அதிகாலையில் [இந்த அமுத மழைத்தொடரின் 100வது பகுதியில்] வெளியிட உள்ளேன். <br /><br />//இரண்டாவது சம்பவம் பற்றி நீங்கள் ஏற்கனவே ஒருமுறை எழுதிவிட்டதாக நினைவு. நன்றி! //<br /><br />ஆம் ஐயா. இந்த இரண்டாவது சம்பவம் ஏற்கனவே நான் வெளியிட்டுள்ளது தான். ஆனால் இந்த அமுதமழைத் தொடரினில் சேராமல் இதுபோல 2-3 நிகழ்வுகள் நான் ஏற்கனவே என் ‘பொக்கிஷம்’ என்ற தொடரினில் எழுதியிருந்தேன்.<br /><br />ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவரைப்பற்றிய இந்த 108 சிறு பகுதிகள் கொண்ட ஒரு மெகா தொடரினில் அவைகளும் விட்டுப் போகாமல் இடம் பெற்றிருந்தால், சிறப்பாக இருக்கும் என்றும், நாளை என்றாவது ஒருநாள் இதை ஆர்வமாகப் படிக்கத்தொடங்கும் யாராவது ஒருவருக்காவது பயன்படக்கூடும் என்ற எண்ணத்தில் இங்கு மீண்டும் சேர்த்துள்ளேன். <br /><br />இதே போலவே 100வது பகுதியிலும், ஏற்கனவே என்னால் வெளியிடப்பட்ட ஓர் சம்பவம் இடம் பெறக்கூடும். <br /><br />அத்தோடு சரி. மொத்தத்தில் பகுதி-98, 99 + 100 இல் மட்டும் ஏற்கனவே வெளியிட்ட ஒருசில சுவையான சம்பவங்கள் மட்டும் மீண்டும் REPEAT ஆகியிருக்கும். <br /><br />அதை நானும் எடுத்துச்சொல்லி தலைப்பினிலேயே LINK கொடுத்துள்ளேன், பாருங்கோ.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89288849655003895132013-12-23T22:22:53.343+05:302013-12-23T22:22:53.343+05:30பெரியவாளின் லீலைகளில் இது ஒரு தினுசு
அவர் நம்பியவ...பெரியவாளின் லீலைகளில் இது ஒரு தினுசு<br />அவர் நம்பியவரை என்றும் கைவிட்டதில்லை. <br />நம்பாதவரையும் கூட திருத்தி அருள் செய்வதில் அவருக்கு இணை அவரே<br />நெஞ்சை நெகிழ வைக்கும் நல்லதோர் பதிவு VGKkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58449122023821669142013-12-23T15:58:34.980+05:302013-12-23T15:58:34.980+05:30Sundaresan Gangadharan December 23, 2013 at 3:14 ...Sundaresan Gangadharan December 23, 2013 at 3:14 PM<br /><br />அன்புள்ள சுந்தர், வாப்பா, வணக்கம்.<br /><br />//தர்ம சிந்தனையோ அன்னதானம் செய்வதோ நல்லகுணங்களமைவது பூர்வ ஜன்ம ஸுஹ்ருதம் எவ்வளவு கஷ்டத்திலும் தானும் தன் குடும்பமும் பட்டினி கிடக்கும்போதும் அரிதாக கிடைத்த மாவை ஒரு அந்தணர் பட்டினியுடன் யாசித்தபோது ஒவ்வொருவரும் தன் பங்கை அவருக்கு கொடுத்து பசியாற்றியதுதான் மிகப்பெரிய புண்ணியம் அங்கு சிந்திய மாவில் ஒரு கீரிபிள்ளையின் உடல் பட்டு பாதி தங்கமாகமாறியது என்றும் மீதி பாதியை தங்கமாகமாற்ற தர்மபுத்திரரின் ராஜசூய யக்ஞத்தில் செய்யபட்டமிகப்பெரிய தானங்களினால் கூட முடியவில்லை என் பாரதம் உரைக்கிறது//<br /><br />எனக்கு மிகவும் பிடித்தமான அழகோ அழகான உதாரணக்கதையை நீ இங்கு சுட்டிக்காட்டியுள்ளது என்னை மிகவும் மகிழ்விக்கிறது, சுந்தர். <br /><br />இந்த தங்கமயமான கீரிப்பிள்ளையின் கதையினை தகுந்த படங்களுடனும், அனைவருக்கும் எளிதில் புரியும்படியும் விபரமான விளக்கங்களுடன், விரைவாக ஓர் தங்கமான தெய்வீகப்பதிவர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.<br /><br />// நல்ல பகிர்வு அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன்//<br /><br />இதன் அடுத்த பகுதியில், குறிப்பாக, உன்னை அப்படியே ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கப்போகும் ஓர் அபூர்வமான செய்தியும் இடம் பெற உள்ளது. <br /><br />பிழைத்துக்கிடந்தால் இன்று நள்ளிரவு 12.05க்கு அது வெளியிடப்படும். <br /><br />எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அனுக்ரஹம் மட்டுமே. <br /><br />அன்பான ஆசிகளுடன் கோபு.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53728210588473387002013-12-23T15:14:02.811+05:302013-12-23T15:14:02.811+05:30தர்ம சிந்தனையோ அன்னதானம் செய்வதோ நல்லகுணங்களமைவது ...தர்ம சிந்தனையோ அன்னதானம் செய்வதோ நல்லகுணங்களமைவது பூர்வ ஜன்ம ஸுஹ்ருதம் எவ்வளவு கஷ்டத்திலும் தானும் தன் குடும்பமும் பட்டினி கிடக்கும்போதும் அரிதாக கிடைத்த மாவை ஒரு அந்தணர் பட்டினியுடன் யாசித்தபோது ஒவ்வொருவரும் தன் பங்கை அவருக்கு கொடுத்து பசியாற்றியதுதான் மிகப்பெரிய புண்ணியம் அங்கு சிந்திய மாவில் ஒரு கீரிபிள்ளையின் உடல் பட்டு பாதி தங்கமாகமாறியது என்றும் மீதி பாதியை தங்கமாகமாற்ற தர்மபுத்திரரின் ராஜசூய யக்ஞ்த்தில் செய்யபட்டமிகப்பெரிய தானங்களினால் கூட முடியவில்லை என் பாரதம் உரைக்கிறது நல்ல பகிர்வு அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன் Anonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16394251248570949512013-12-22T18:58:53.710+05:302013-12-22T18:58:53.710+05:30அன்னதான சிறப்பினை பற்றி விளக்கியமைக்கு நன்றி ஐயா!!...அன்னதான சிறப்பினை பற்றி விளக்கியமைக்கு நன்றி ஐயா!!கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82368702597653383582013-12-22T13:37:56.168+05:302013-12-22T13:37:56.168+05:30அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி! அன்னதான சிறப்பு பற...அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி! அன்னதான சிறப்பு பற்றிய கதையில் , மறுபடியும் “சஸ்பென்ஸ்” போர்டு தொங்கவிட்டு விட்டீர்களே! இரண்டாவது சம்பவம் பற்றி நீங்கள் ஏற்கனவே ஒருமுறை எழுதிவிட்டதாக நினைவு. நன்றி! <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90491540357770303972013-12-22T07:36:16.518+05:302013-12-22T07:36:16.518+05:30அன்ன தான மகிமை -- முதல் பாகம் படித்ததும் அடுத்த பா...அன்ன தான மகிமை -- முதல் பாகம் படித்ததும் அடுத்த பாகங்களையும் படிக்கும் ஆவல்......<br /><br />சங்கிலி சம்பவம் முதலில் படித்திருந்தாலும் மீண்டும் படிக்க மனதுக்கு திருப்தி......வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21550603974546684852013-12-21T01:24:18.551+05:302013-12-21T01:24:18.551+05:30நீங்கள் எழுதும் ஆக்கங்களை ஒவ்வொரு முறையும் பார்க்க...நீங்கள் எழுதும் ஆக்கங்களை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது சுவாமிகளை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்துகொண்டே போகிறது .இம்முறை மங்கோ ஜூஸ் வேண்டாம் சுவாமி தரிசனம் வேண்டும் .அம்பாளடியாள் மஹா பெரியவாளைக் காணத் துடிப்பதாகச் சொல்லிவிடுங்கள் <br />ஐயா ! :))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13959129591012070452013-12-20T21:04:34.120+05:302013-12-20T21:04:34.120+05:30rajalakshmi paramasivam December 20, 2013 at 8:19 ...rajalakshmi paramasivam December 20, 2013 at 8:19 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /><br />//இது ஏற்கனவே உங்கள் பதிவில் வந்தது மாதிரியே இருக்கிறதே! இல்லை இது வேறோ? எப்படியிருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் படிக்கும் போது கடவுள் நம்பிக்கை அதிகமாகிறது.//<br /><br />இது நான் ஏற்கனவே வெளியிட்டுள்ள பதிவுதான் மேடம். அதற்கான [LINK] இணைப்புகூட மேலே ஆரம்பித்தில் கொடுத்துள்ளேன், பாருங்கோ.<br /><br />இதுவும் இதுபோல மற்றொன்றும், நான் இந்த அமுதமழைத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே வெளியிட்டுள்ளேன்.<br /><br />அவைகள் இரண்டையும் இந்தத்தொடரின் 108 பகுதிகளுக்குள் எங்காவது கொண்டு வந்தால் நல்லது என எனக்குத் தோன்றியதால், இந்தப்பகுதியில் ஒன்றும், அடுத்த பகுதியில் மற்றொன்றையும் கொண்டுவர இருக்கிறேன்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com