tag:blogger.com,1999:blog-1496264753268103215.post759036268759152125..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: பூ பா ல ன்வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46042687538476049922015-12-18T09:04:15.704+05:302015-12-18T09:04:15.704+05:30//என்றாவது ஒரு நாள் தன்னைப் புகழ்ந்து வந்த செய்திக...//என்றாவது ஒரு நாள் தன்னைப் புகழ்ந்து வந்த செய்திகளும் படங்களும் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசிக்கியும் கிழித்தெறிந்தும், தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அதைத் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், பூபாலன். //<br />அருமையான் முடிவு! அற்புதமான கதை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6308919816161290892015-12-11T13:56:35.356+05:302015-12-11T13:56:35.356+05:30mageswari balachandran December 11, 2015 at 1:43 ...mageswari balachandran December 11, 2015 at 1:43 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அருமையான கதை, நட்பை மறக்கதா மந்திரி ஆச்சிரியம்,//<br /><br />மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.<br /><br />//ஒரு வேளை தான் அரசியலில் தொடர நட்பு உதவும் என்று இருக்குமோ,,,, என்ன செய்ய இப்படியும் சிந்திக்க தோன்றுகிறது.//<br /><br />சிறுகதை விமர்சனப்போட்டி-2014 இல் இந்தக்கதை இடம் பெற்றிருந்தது. தங்களைப்போன்ற இதே சிந்தனையில், பலரும் பலவித விமர்சனங்கள் எழுதியிருந்தார்கள். அவற்றில் ஒருசில விமர்சனங்கள் மட்டும் தேர்வாகி பரிசளிக்கப்பட்டன. அவ்வாறு பரிசளிக்கப்பட்ட விமர்சங்களையும், அன்றிருந்த தமிழக அரசியல் சூழ்நிலைகளால் மிகவும் EDIT செய்து வெளியிட நேர்ந்தது. அவற்றிற்கான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35-01-03-first-prize-winners.html - முதல் பரிசு (இருவருக்கு)<br /><br />http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35-02-03-second-prize-winners.html - இரண்டாம் பரிசு (இருவருக்கு)<br /><br />http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35-03-03-third-prize-winner.html - மூன்றாம் பரிசு (ஒருவருக்கு)<br /><br />இவையெல்லாம் சும்மா தங்கள் தகவலுக்காக மட்டுமே.<br /><br />- VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69506730301587774252015-12-11T13:43:11.474+05:302015-12-11T13:43:11.474+05:30அருமையான கதை, நட்பை மறக்கதா மந்திரி ஆச்சிரியம், ஒர...அருமையான கதை, நட்பை மறக்கதா மந்திரி ஆச்சிரியம், ஒரு வேளை தான் அரசியலில் தொடர நட்பு உதவும் என்று இருக்குமோ,,,, என்ன செய்ய இப்படியும் சிந்திக்க தோன்றுகிறது.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21042586915358351862015-12-01T19:57:18.365+05:302015-12-01T19:57:18.365+05:30பூபாலன்...கதை...சுற்றுச் சூழல் சுத்தத்திற்கு இசைத்...பூபாலன்...கதை...சுற்றுச் சூழல் சுத்தத்திற்கு இசைத்த பூபாளம்...எளிமை...அருமை...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51812865261544996792015-11-19T13:25:52.772+05:302015-11-19T13:25:52.772+05:30நட்பின் ஆழம் அருமையாக சொன்ன கதை. பூபாலன் மந்திரி இ...நட்பின் ஆழம் அருமையாக சொன்ன கதை. பூபாலன் மந்திரி இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள்தான்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17614495268526175642015-10-14T12:12:59.091+05:302015-10-14T12:12:59.091+05:30மந்திரி கூட நல்லவராதா தெரியுது. பூபாலன் மந்திரியோட...மந்திரி கூட நல்லவராதா தெரியுது. பூபாலன் மந்திரியோட தண்பன்ற முறையில போட்டோ படம்லா புடிச்சிகிட்டாகூட மறு நாளே தன் தொளிலுக்கு வந்துபிட்டாரே.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46360759954511348272015-07-21T15:48:35.591+05:302015-07-21T15:48:35.591+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (21.07.2015) கிடைத்த...மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />பூ பா லன்....!<br /><br />கடமையைக் கண் போன்று செய்பவர்களுக்கு புகழ் ஒரு பொருட்டே அல்ல. என்பதை பூ பா லன் அவர்களின் செயலின் மூலம் சொல்லி இருக்கிறீர்கள். துப்புரவைப் பற்றி சிறப்புறையாற்ற வந்த அமைச்சர் சென்றவுடன் சுத்தமாக செய்யப்பட்ட அந்த இடமே 'உதிர்ந்த ரோஜா இதழ்களாலும், வெடித்த பட்டாசுக் குப்பையாலும் மீண்டும் சுற்றுப்புறம் பாதிக்கப் பட்ட விதத்தை அழகாக படம் பிடித்தார்போல் எழுதி இருக்கும் நடை சிறப்பு.<br /><br />புகழைவிட ஆத்மத்ருப்தி தான் பெரிதென பூ பா லன் பாடம் சொல்லித் தருவதும் சிறப்பு.<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69215436340778311752015-06-14T20:50:30.171+05:302015-06-14T20:50:30.171+05:30இந்த மாதிரி பழசை மறக்காத மந்திரிகள் இப்ப இருப்பாங்...இந்த மாதிரி பழசை மறக்காத மந்திரிகள் இப்ப இருப்பாங்களா?<br /><br />இருந்தாதான் மாதம் மும்மாரி பெய்யுமே.<br /><br />நாம இதையெல்லாம் கதையில படித்து தான் சந்தோஷப்படணும்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64681520509166702812015-05-20T18:52:22.826+05:302015-05-20T18:52:22.826+05:30பூந்தளிர் May 20, 2015 at 6:30 PM
//பரவாயில்லையே...பூந்தளிர் May 20, 2015 at 6:30 PM<br /><br />//பரவாயில்லையே! மந்திரியாக இருந்தாக்கூட பழைய நட்பை மறக்காம இருந்திருக்காரே.//<br /><br />பூபாலன் போன்ற கீழ்த்தட்டு மக்களின் ஒட்டுமொத்த வோட்டைப் பெற்று ஆட்சியில் அமர இதெல்லாம் ஒரு ஸ்பெஷல் டெக்னிக்காக இருக்குமோ என்னவோ ! :) <br /><br />யாரு கண்டா ? வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5496007813702275712015-05-20T18:30:11.904+05:302015-05-20T18:30:11.904+05:30பரவால்லியே மந்திரியாக இருந்தா கூட பழய நட்பை மறக்கா...பரவால்லியே மந்திரியாக இருந்தா கூட பழய நட்பை மறக்காம எருந்திருக்காரே.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81114119130382068372015-04-23T18:21:11.739+05:302015-04-23T18:21:11.739+05:30தெருக்கூட்டும் அவனுக்கு மந்திரியால் ஆகவேண்டியது ஒன...தெருக்கூட்டும் அவனுக்கு மந்திரியால் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை. ஆனால் மந்திரிக்கு இதனால் எவ்வளவோ ஆதாயம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91565783894786981672013-05-27T14:08:37.256+05:302013-05-27T14:08:37.256+05:30அகிலா May 27, 2013 at 1:21 AM
வாங்கோ, வணக்கம்.
...அகிலா May 27, 2013 at 1:21 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//எழுதப் படிக்கத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வாழ்க்கை பாடம் அவசியம் கற்றிருத்தல் வேண்டும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்....அருமை...//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83041113201803175032013-05-27T13:51:06.528+05:302013-05-27T13:51:06.528+05:30எழுதப் படிக்கத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வாழ்...எழுதப் படிக்கத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வாழ்க்கை பாடம் அவசியம் கற்றிருத்தல் வேண்டும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்....அருமை...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45954308092145875922013-02-06T21:12:01.950+05:302013-02-06T21:12:01.950+05:30உஷா அன்பரசு February 6, 2013 at 1:25 AM
வாங்கோ ட...உஷா அன்பரசு February 6, 2013 at 1:25 AM<br /><br />வாங்கோ டீச்சர், வணக்கம் டீச்சர்.<br /><br />***** என்றாவது ஒரு நாள் தன்னைப் புகழ்ந்து வந்த செய்திகளும் படங்களும் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசிக்கியும் கிழித்தெறிந்தும், தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அதைத் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், பூபாலன்.***** <br /><br />// - கரெக்ட்டா சொல்லிட்டிங்க சார்..//<br /><br />ஆஆஆ எங்க டீச்சரே சொல்லிட்டாங்கோ. ”கரெக்டூஊஊஊ” என்று. அப்போ அது கரெக்டாத்தான் இருக்கும்.<br /><br />மிக்க நன்றி டீச்சர்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25114815320752434332013-02-06T14:55:27.534+05:302013-02-06T14:55:27.534+05:30// என்றாவது ஒரு நாள் தன்னைப் புகழ்ந்து வந்த செய்தி...// என்றாவது ஒரு நாள் தன்னைப் புகழ்ந்து வந்த செய்திகளும் படங்களும் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசிக்கியும் கிழித்தெறிந்தும், தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அதைத் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், பூபாலன். // - கரெக்ட்டா சொல்லிட்டிங்க சார்.. உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24655185995793653792012-08-24T19:04:19.619+05:302012-08-24T19:04:19.619+05:30அன்புள்ள பட்டு, வாங்கோ, வணக்கம்.
தங்களின் அன்பான ...அன்புள்ள பட்டு, வாங்கோ, வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />அன்புடன்<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33117970768064742002012-08-24T19:02:40.563+05:302012-08-24T19:02:40.563+05:30இந்த என் சிறுகதைப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து,...இந்த என் சிறுகதைப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்களைக் கூறி, பாராட்டி, சிறப்பித்துள்ள அனைவருக்கும் ”HAPPY இன்று முதல் HAPPY" என்ற என் பதிவினில் தனித்தனியே நன்றி கூறியுள்ளேன். அதற்கான இணைப்பு இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html<br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43157941475721103312012-08-24T17:40:43.866+05:302012-08-24T17:40:43.866+05:30குடத்திலிட்ட விளக்கு போல உள்ள பூபாலன்கள் எத்தனையோ....குடத்திலிட்ட விளக்கு போல உள்ள பூபாலன்கள் எத்தனையோ. அவர்களை பற்றி சிந்தித்து கதை எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள் சார்.Pattuhttps://www.blogger.com/profile/13129620619653443615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24925916177547469042012-05-19T01:35:30.760+05:302012-05-19T01:35:30.760+05:30Mira said...
//மிக அருமையான பதிவு, கோபு சார். எளிம...Mira said...<br />//மிக அருமையான பதிவு, கோபு சார். எளிமை மனதை இளகவைக்கிறது//<br /><br />மிக்க நன்றி, மீரா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14612653439480356252012-01-24T08:42:30.549+05:302012-01-24T08:42:30.549+05:30மிக அருமையான பதிவு, கோப்பு சார். எளிமை மனதை இளகவைக...மிக அருமையான பதிவு, கோப்பு சார். எளிமை மனதை இளகவைக்கிறது.Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79277938240268837832011-12-24T10:38:24.033+05:302011-12-24T10:38:24.033+05:30இராஜராஜேஸ்வரி said...
***சுற்றுச்சூழலை பாதுகாப்பது...இராஜராஜேஸ்வரி said...<br />***சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி சிறப்புச் சொற்பொழுவு ஆற்றப்போகிறார்.***<br /><br /><br />//அவர் ஆற்றாமல் இருப்பதே சிறந்த சுற்றுசூழல் பாதுகாப்பு!//<br /><br />தங்கத் தலைவியாகிய தங்களின் ஒரு சொல் ... அடடா ... அருமையோ அருமை தான். மிக்க நன்றிகள், மேடம். பிரியத்துடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71277431448791906472011-12-24T10:35:45.061+05:302011-12-24T10:35:45.061+05:30Shakthiprabha said...
//அன்புள்ள வை.கோ sir,
உங்கள...Shakthiprabha said...<br />//அன்புள்ள வை.கோ sir,<br /><br />உங்களுடைய இந்தக்கதை மனதில் அழகிய உணர்வை எழுப்பியது.<br />வலைச்சரத்தில் இப்பதிவை இணைத்திருக்கிறேன். நன்றி :) <br /><br />கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_23.html//<br /><br />மிக்க நன்றி, ஷக்தி. <br />தங்களின் இணைப்புக்கு நன்றி. <br />அங்கும் வந்து பின்னூட்டம் கொடுத்துள்ளேன்.<br />பிரியமுள்ள vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40778862441526706282011-12-23T20:27:12.724+05:302011-12-23T20:27:12.724+05:30சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி சி...சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி சிறப்புச் சொற்பொழுவு ஆற்றப்போகிறார்.<br /><br /><br />அவர் ஆற்றாமல் இருப்பதே சிறந்த சுற்றுசூழல் பாதுகாப்பு!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81818743361940749812011-12-23T15:09:22.953+05:302011-12-23T15:09:22.953+05:30அன்புள்ள வை.கோ sir,
உங்களுடைய இந்தக்கதை மனதில் அழ...அன்புள்ள வை.கோ sir,<br /><br />உங்களுடைய இந்தக்கதை மனதில் அழகிய உணர்வை எழுப்பியது.<br />வலைச்சரத்தில் இப்பதிவை இணைத்திருக்கிறேன். நன்றி :) <br /><br />கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_23.htmlShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52010884711680697772011-11-13T19:18:53.528+05:302011-11-13T19:18:53.528+05:30கடைசி பகுதி மனதை தொட்டது .மிகவும் அருமைகடைசி பகுதி மனதை தொட்டது .மிகவும் அருமை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com