tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7665111441365003377..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஆரண்ய நிவாஸ் 'சிறுகதைத் தொகுப்பு நூல்’ வெளியீடு !வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15550404157544211302017-02-03T14:36:48.177+05:302017-02-03T14:36:48.177+05:30தி.தமிழ் இளங்கோ February 3, 2017 at 4:40 AM
வாங்...தி.தமிழ் இளங்கோ February 3, 2017 at 4:40 AM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம்.<br /><br />//மீண்டும் ஒருமுறை இன்று, இப்பதிவை படிக்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. //<br /><br />ஆம். 03.08.2014 அன்றே அழகானதொரு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். மீண்டும் இங்கு தங்களின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />//உங்களின் இந்த பதிவைப் படித்து முடித்ததும், இந்த புத்தகத்தை வாங்க தஞ்சாவூர் நந்தி பதிப்பகம் தேடி அலைந்ததும், அங்கு இல்லாத படியினால், உங்களிடம் போன் செய்து கேட்ட பிறகு, திருச்சி ஆதிகுடி காபி கிளப்பில், அல்வாவும் பட்டணம் பக்கோடாவும் சாப்பிட்டுவிட்டு, கல்லா பெட்டியில் ‘ஆரண்யநிவாஸ்’ வாங்கியதும் நினைவுக்கு வருகின்றன.//<br /><br />நன்றாக நினைவில் உள்ளது. அதுவும் அதில் ஒரே நாளில் நிறைய பிரதிகள் வாங்கிய நபர் இந்த உலகிலேயே நீங்கள் ஒருவர் மட்டுமே என ஆனந்தக் கண்ணீருடன் ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி என்னிடம் சொல்லி மகிழ்ந்திருந்தார் :)<br /><br />//இந்த நூலைப் படித்து முடித்த கையோடு நானும் ஒரு நூல் விமர்சனம் செய்துள்ளேன்.//<br /><br />அதுவும் எனக்கு நன்கு நினைவில் உள்ளது. இதோ அந்தத் தங்களின் பதிவுக்கான இணைப்பு:<br /><br />http://tthamizhelango.blogspot.com/2014/08/blog-post_15.html<br /><br />மிக்க நன்றி, ஸார்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32883695978376306622017-02-03T04:40:38.136+05:302017-02-03T04:40:38.136+05:30மீண்டும் ஒருமுறை இன்று, இப்பதிவை படிக்க வாய்ப்பு க...மீண்டும் ஒருமுறை இன்று, இப்பதிவை படிக்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் இந்த பதிவைப் படித்து முடித்ததும், இந்த புத்தகத்தை வாங்க தஞ்சாவூர் நந்தி பதிப்பகம் தேடி அலைந்ததும், அங்கு இல்லாத படியினால், உங்களிடம் போன் செய்து கேட்ட பிறகு, திருச்சி ஆதிகுடி காபி கிளப்பில், அல்வாவும் பட்டணம் பக்கோடாவும் சாப்பிட்டுவிட்டு, கல்லா பெட்டியில் ‘ஆரண்யநிவாஸ்’ வாங்கியதும் நினைவுக்கு வருகின்றன. இந்த நூலைப் படித்து முடித்த கையோடு நானும் ஒரு நூல் விமர்சனம் செய்துள்ளேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42116933156243964682016-02-06T14:15:35.843+05:302016-02-06T14:15:35.843+05:30ஸ்ரத்தா, ஸபுரி... February 6, 2016 at 10:39 AM
வ...ஸ்ரத்தா, ஸபுரி... February 6, 2016 at 10:39 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஆரண்யநிவாஸ் சாரின் உங்களின் ஆழ்ந்த நட்பு புரிகிறது. நூல் வெளியீட்டு விழாவை அழகான படங்களுடன் தொகுத்து வழங்கியது. சிறப்பு. அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68305079063575425042016-02-06T10:39:51.276+05:302016-02-06T10:39:51.276+05:30ஆரண்யநிவாஸ் சாரின் உங்களின் ஆழ்ந்த நட்பு புரிகிறது...ஆரண்யநிவாஸ் சாரின் உங்களின் ஆழ்ந்த நட்பு புரிகிறது. நூல் வெளியீட்டு விழாவை அழகான படங்களுடன் தொகுத்து வழங்கியது. சிறப்பு. அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58157216811402678162015-12-20T09:46:47.760+05:302015-12-20T09:46:47.760+05:30:)):))காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41573948111066683642015-12-09T23:31:19.380+05:302015-12-09T23:31:19.380+05:30;-)));-)))மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26236127085652369972015-12-04T12:54:33.267+05:302015-12-04T12:54:33.267+05:30ஆரண்யநிவாஸ் சாருக்கு வாழ்த்துகள் எங்களுக்கெல்லாம் ...ஆரண்யநிவாஸ் சாருக்கு வாழ்த்துகள் எங்களுக்கெல்லாம் கார் அனுப்பாமலேயே அங்கு கூட்டிச்சென்ற உங்களுகு நன்றி.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28872149216184071362015-11-02T12:31:41.867+05:302015-11-02T12:31:41.867+05:30படங்கல்லா சூப்பரு. ஒங்க எளுத்து தெறமயால எங்க அல்லா...படங்கல்லா சூப்பரு. ஒங்க எளுத்து தெறமயால எங்க அல்லாரயும் அங்கிட்டு கூட்டிகிட்டு போயிட்டீங்க. இட்டளி தோச எங்கன போச்சி????mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46591269788117645002015-10-24T19:31:01.507+05:302015-10-24T19:31:01.507+05:30அட நானும் வந்து விழாவில் கலந்து கொண்டது போலவே இருக...அட நானும் வந்து விழாவில் கலந்து கொண்டது போலவே இருக்கிறதே. இதுவும் இந்த கோபு அண்ணாவின் கைங்கர்யமே. ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9513801527301716352015-08-30T18:02:17.770+05:302015-08-30T18:02:17.770+05:30கூடவே இருந்து விழாவை கண்டு களித்தோம்.கூடவே இருந்து விழாவை கண்டு களித்தோம்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54380083495112284742015-07-23T05:51:00.227+05:302015-07-23T05:51:00.227+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30126923485946168792015-05-01T09:25:57.258+05:302015-05-01T09:25:57.258+05:30நாங்களும் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது போல் ...நாங்களும் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது போல் உணர்ந்தோம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5596970219881286112014-08-20T13:50:24.758+05:302014-08-20T13:50:24.758+05:30அட?? இதுக்குத் தான் கணேஷ் பாலா வரதாக இருந்தார் போல...அட?? இதுக்குத் தான் கணேஷ் பாலா வரதாக இருந்தார் போல! அவர் தானே உங்களோடு இருக்கார்? ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தியை மிகவும் வயதானவர் என எண்ணிக் கொண்டிருந்தேன். :)))) ஹிஹிஹி<br /><br />நாங்க ஶ்ரீரங்கத்தில் இருந்திருந்தால் கட்டாயமாய் வந்திருப்போம். பரவாயில்லை. உங்கள் மூலம் விழாவைப் பார்த்து விட்டோம். தாமதமாய்ப் பார்த்தாலும் பார்த்தது தானே கணக்கு. டிஃபன் தான் கிடைக்கலை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25959532423405615052014-08-07T21:47:48.810+05:302014-08-07T21:47:48.810+05:30//திரு. ராமமூர்த்தி அவர்களின் தாயார் அவர்கள் முன்ன...//திரு. ராமமூர்த்தி அவர்களின் தாயார் அவர்கள் முன்னிலையில் <br />அவரின் தந்தை அவர்களால் புத்தகம் வெளியிடப்பட்டது. <br /><br /><br />மிகவும் அனுபவசாலியான அவரின் தந்தைக்கு வயது 90.<br />[He is a Retired TNEB Official - Retired from Services during 1982]<br />முதலில் அவர் பேசிய பிறகு வந்திருந்த பலரும் <br />தங்களைப் பற்றி தாங்களே அறிமுகம் செய்துகொண்டு <br />பேச அனுமதிக்கப்பட்டனர். <br />//என்ன தவம் செய்தாரோ? எத்தனை பேருக்கு இந்த பாக்யம் கிட்டும்? நேரில் பங்கேற்றது போன்ற உணர்வைத் தந்த பதிவு! பதிவிட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26029051601333255852014-08-06T15:15:23.787+05:302014-08-06T15:15:23.787+05:30உங்க தயவில் கால யந்திரத்தில் ஏறி வெளியீட்டு விழாவி...உங்க தயவில் கால யந்திரத்தில் ஏறி வெளியீட்டு விழாவில் நாங்களும் பங்கேற்று விட்டோம். நன்றி! நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39376209571124597072014-08-06T13:49:33.735+05:302014-08-06T13:49:33.735+05:30விழாவிற்கு நேரில் சென்று வந்த உணர்வைத் தந்தது தங்க...விழாவிற்கு நேரில் சென்று வந்த உணர்வைத் தந்தது தங்களது பதிவு. ஆர்.ஆர்.ஆர் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29417727464202226112014-08-05T23:43:01.765+05:302014-08-05T23:43:01.765+05:30Thenammai Lakshmanan August 5, 2014 at 3:37 PM
வ...Thenammai Lakshmanan August 5, 2014 at 3:37 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//அருமையான பதிவு. அழகான புத்தக வெளியீடு. அசத்தீட்டீங்க கோபால் சார்//<br /><br />சந்தோஷம். மிக்க நன்றி. <br /><br />//டிஃபனை கண்ணில் காமிச்சிருக்கலாம். படிச்சே ஜொள்ஸ்.. :) :) :)//<br /><br />இந்தக்கேள்விக்கு மேலே திரு. Mohamed Nizamudeen அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். படித்துக்கொள்ளவும். பிறகு மீண்டும் ஜொள்ஸ்.... தொடரவும்.<br /><br />//புத்தக விமர்சனத்தையும் போடுங்க கோபால் சார்.:)//<br /><br />மேலே திரு. Chellappa Yagyaswamy அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். அதுவே தங்களுக்கும் பொருந்தும்.;)<br /><br />அன்புடன் கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68914626125544052222014-08-05T23:33:59.715+05:302014-08-05T23:33:59.715+05:30Chellappa Yagyaswamy August 4, 2014 at 10:07 PM
...Chellappa Yagyaswamy August 4, 2014 at 10:07 PM<br /><br />வாருங்கள், வணக்கம்.<br /><br />//ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் நூலைப் பற்றிய தங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.//<br /><br />எப்படியும் இந்த ஆண்டில் [2014 இல்] என்னால் இயலாது. அடுத்த ஆண்டு பார்ப்போம்.<br /><br />என் வலைத்தளத்தில் நடைபெற்றுவரும் 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகள் முடியவே அக்டோபர் 2014 ஆகும். அதன் பின் எனக்குக்கொஞ்சம் [ஓரிரு மாதங்களாவது] முழு ஓய்வு தேவைப்படும்.<br /><br />தங்களின் ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பிற்கு மிக்க நன்றி. முயற்சிக்கிறேன்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90374900400709170102014-08-05T20:04:20.066+05:302014-08-05T20:04:20.066+05:30முன்பே பதிவைப் படித்து கருத்துரையிடாமல் போனதால் (ர...முன்பே பதிவைப் படித்து கருத்துரையிடாமல் போனதால் (ரிஷபன் சாரை தேடிய கண்களுக்கு தென்படவில்லை என்பதால் தான்) மீண்டும் வந்தேன். காரணம் புரிந்தது. <br /><br />மூவார் சார் நூல் வெளியீட்டை எங்களுக்கும் காட்சிப்படுத்தியமைக்கு நன்றி!!நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49670995469385391372014-08-05T16:25:45.904+05:302014-08-05T16:25:45.904+05:30dhana lakshmi August 5, 2014 at 2:59 PM
வாங்கோ ....dhana lakshmi August 5, 2014 at 2:59 PM<br /><br />வாங்கோ .... மீண்டும் வணக்கம்.<br /><br />தங்களை நான் இதற்கு முன்பு பல நிகழ்ச்சிகளில் சந்தித்துப்பேசியுள்ளேன். பல நிகழ்ச்சிகளில் தங்களின் இனிய குரலில் இறைவணக்கப் பாடல்களைக் கேட்டு ரஸித்துள்ளேன். இதுபோன்ற பல கூட்டங்களில் தங்களின் இனிய சொற்பொழிவினைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். <br /><br />தங்களை இந்த நிகழ்ச்சியிலும் மீண்டும் சந்திக்க வாய்ப்புக்கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.<br /><br />அத்துடன் நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது மீண்டும் தங்களுடனும், திரு. ரிஷபன் அவர்களுடனும் சேர்ந்தே காரில் பேசிக்கொண்டே நாம் வந்தது மேலும் மட்டற்ற மகிழ்ச்சியினை அல்லவா அளித்தது. ;)<br /><br />தங்களின் கவிதைத்தொகுப்பு நூலை நான் மிகவும் ரஸித்து என் பழைய பதிவு ஒன்றினில் வெளியிட்டுள்ளேன். <br /><br />தாங்கள் அதை பார்த்தீர்களோ ... இல்லையோ .... இணைப்பு இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html<br /><br />தலைப்பு: ”முன்னுரை என்னும் முகத்திரை”<br /><br />அனைத்துக்கும் என் அன்பான இனிய நன்றிகள்.<br /><br />அன்புடன் கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84286470366770287152014-08-05T16:22:09.169+05:302014-08-05T16:22:09.169+05:30dhana lakshmi August 5, 2014 at 2:59 PM
வாங்கோ ....dhana lakshmi August 5, 2014 at 2:59 PM<br /><br />வாங்கோ ... தங்களின் அபூர்வ வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன.<br /><br />//இயற்கையான சூழல் - இனிமையான உணவும் உபசரிப்பும் - விழா நாயகன் ராமமூர்த்தி சாருடைய பால்ய தோழர்கள் அதிலும் அந்த காரைக்குடி நண்பர், உறவினர்கள் இவர்கள் அனைவரும் ராமமூர்த்தி சாருடன் அந்த நாளைய நினைவுகளை நகைச்சுவை இழையோட பகிர்ந்து கொண்ட நினைவுகள் - எல்லாவற்றிற்கும் மேலாக தாய் தந்தையாரின் ஆசியோடும் தந்தையார் அவர்கள் நெகிழ்வான பேச்சு .....அப்பப்பா! நேரம் போனதே தெரியாமல், என்னை மறந்து லயித்தேன். விழா நிகழ்வை கண்முன் நிறுத்திய வைகோ சாரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதிலும் மனம் தொட்டது கவிராயரின் மதிப்புரையும் இடையிடையே சுந்தர்ஜி யின் குறும்பான குறுக்கிடலும் காமென்ட்சும், ஆஹா...!!!!//<br /><br />தாங்கள் சொல்லியுள்ள எல்லாமே மிகவும் இனிமை தான். மனதுக்கு மிகவும் சந்தோஷம் தான் அளித்தன. <br /><br />// ஒரே ஒரு குறை வீட்டில் போய்தான் நினைவு வந்தது. படைப்பாளரை பேச வைத்திருக்கலாமே என்று. //<br /><br />நானும் இதை மிகவும் உணர்ந்தேன். திரு. ராமமூர்த்தியுடனும் கேட்டே விட்டேன்.<br /><br />நிகழ்ச்சி முடிய இரவு மிகவும் நேரமாகிவிட்டதாலும், அது ஒரு மிகச்சாதாரணமான Formality Speech ஆக அமைந்து விடும் என்பதாலும், அதுபோல பேசவில்லை என்று அடக்கத்துடன் கூறினார். <br /><br />//ரிஷபன் ஸார் பற்றிக் கேட்கவே வேண்டாம். நடையில் ஒரு துள்ளலோடும், மாறாத புன்னகையோடு வந்தவர்களை வரவேற்ற பாங்கும் என் சார்பாக பொன்னாடை போர்த்தி சேவை(?!) செய்த விதம், நன்றி ரிஷபன் :)//<br /><br />திரு. ரிஷபன் சார் அவர்களின் அன்புக்கட்டளைக்கு அடி பணிந்தே, தங்களின் சார்பாக அவர் போர்த்திய பொன்னாடைக் காட்சியை நான் என் பதிவினில் வெளியிடவில்லை. <br /><br />அவருக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால், அவர் புகைப்படத்தினை எங்குமே நான் தனியாகப்போட்டு Highlight செய்யவும் இல்லை.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63514822505074786872014-08-05T15:37:38.753+05:302014-08-05T15:37:38.753+05:30அருமையான பதிவு. அழகான புத்தக வெளியீடு. அசத்தீட்டீங...அருமையான பதிவு. அழகான புத்தக வெளியீடு. அசத்தீட்டீங்க கோபால் சார். என் வலையுலக ( நீண்டநாள் :):) :) நண்பர் ஆர் ஆர் ஆருக்கும் வாழ்த்துகள்.<br /><br />டிஃபனை கண்ணில் காமிச்சிருக்கலாம். படிச்சே ஜொள்ஸ்.. :) :) :)<br /><br />அடுத்த முறை எங்கே இருந்தாலும் வந்திடுறேன் ஆர் ஆர் ஆர் சார். :)<br /><br />புத்தக விமர்சனத்தையும் போடுங்க கோபால் சார்.:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51688488170548534552014-08-05T15:01:00.843+05:302014-08-05T15:01:00.843+05:30இயற்கையான சூழல் - இனிமையான உணவும் உபசரிப்பும் - வி...இயற்கையான சூழல் - இனிமையான உணவும் உபசரிப்பும் - விழா நாயகன் ராமமூர்த்தி சாருடைய பால்ய தோழர்கள் அதிலும் அந்த காரைக்குடி நண்பர், உறவினர்கள் இவர்கள் அனைவரும் ராமமூர்த்தி சாருடன் அந்த நாளைய நினைவுகளை நகைச்சுவை இழையோட பகிர்ந்து கொண்ட நினைவுகள் - எல்லாவற்றிற்கும் மேலாக தாய் தந்தையாரின் ஆசியோடும் தந்தையார் அவர்கள் நெகிழ்வான பேச்சு .....அப்பப்பா! நேரம் போனதே தெரியாமல், என்னை மறந்து லயித்தேன். விழா நிகழ்வை கண்முன் நிறுத்திய வைகோ சாரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதிலும் மனம் தொட்டது கவிராயரின் மதிப்புரையும் இடையிடையே சுந்தர்ஜி யின் குறும்பான குறுக்கிடலும் காமென்ட்சும், ஆஹா...!!!! ஒரே ஒரு குறை வீட்டில் போய்தான் நினைவு வந்தது. படைப்பாளரை பேச வைத்திருக்கலாமே என்று. ரிஷபன் ஸார் பற்றிக் கேட்கவே வேண்டாம். நடையில் ஒரு துள்ளலோடும், மாறாத புன்னகையோடு வந்தவர்களை வரவேற்ற பாங்கும் என் சார்பாக பொன்னாடை போர்த்தி சேவை(?!) செய்த விதம், நன்றி ரிஷபன் :) Anonymoushttps://www.blogger.com/profile/12703867396624649525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40224121675437024102014-08-05T14:59:49.881+05:302014-08-05T14:59:49.881+05:30இயற்கையான சூழல் - இனிமையான உணவும் உபசரிப்பும் - வி...இயற்கையான சூழல் - இனிமையான உணவும் உபசரிப்பும் - விழா நாயகன் ராமமூர்த்தி சாருடைய பால்ய தோழர்கள் அதிலும் அந்த காரைக்குடி நண்பர், உறவினர்கள் இவர்கள் அனைவரும் ராமமூர்த்தி சாருடன் அந்த நாளைய நினைவுகளை நகைச்சுவை இழையோட பகிர்ந்து கொண்ட நினைவுகள் - எல்லாவற்றிற்கும் மேலாக தாய் தந்தையாரின் ஆசியோடும் தந்தையார் அவர்கள் நெகிழ்வான பேச்சு .....அப்பப்பா! நேரம் போனதே தெரியாமல், என்னை மறந்து லயித்தேன். விழா நிகழ்வை கண்முன் நிறுத்திய வைகோ சாரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதிலும் மனம் தொட்டது கவிராயரின் மதிப்புரையும் இடையிடையே சுந்தர்ஜி யின் குறும்பான குறுக்கிடலும் காமென்ட்சும், ஆஹா...!!!! ஒரே ஒரு குறை வீட்டில் போய்தான் நினைவு வந்தது. படைப்பாளரை பேச வைத்திருக்கலாமே என்று. ரிஷபன் ஸார் பற்றிக் கேட்கவே வேண்டாம். நடையில் ஒரு துள்ளலோடும், மாறாத புன்னகையோடு வந்தவர்களை வரவேற்ற பாங்கும் என் சார்பாக பொன்னாடை போர்த்தி சேவை(?!) செய்த விதம், நன்றி ரிஷபன் :) Anonymoushttps://www.blogger.com/profile/12703867396624649525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72027421366053040342014-08-05T05:22:45.659+05:302014-08-05T05:22:45.659+05:30ஆரண்யவிலாஸ் திரு. ராமமூர்த்தி சார் அவர்களின் நூல் ...ஆரண்யவிலாஸ் திரு. ராமமூர்த்தி சார் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவினை நேரில் கண்ட நிறைவை அளித்துவிட்டது தங்களுடைய இந்தப் பதிவு. இயற்கை சார்ந்த சூழலில் இயற்கையாக எளிமையாக அதே சமயம் நிறைவாக விழா நடந்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் சொந்த மண்ணின் படைப்பாளிகளைப் பார்த்து நெஞ்சுக்குள் பெருமிதம் வழிகிறது. நூலாசிரியருக்கு இனிய வாழ்த்துகள். நிகழ்வினை வெகு அழகாக படங்களுடன் பதிவிட்டு பலரும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com