tag:blogger.com,1999:blog-1496264753268103215.post781633479636876717..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: முனைவர் ஐயாவுடன் ஹாட்-ட்ரிக் சந்திப்பு - 15.03.2017வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19763276917532385442017-05-28T14:13:56.055+05:302017-05-28T14:13:56.055+05:30https://gopu1949.blogspot.in/2017/03/81.html?showC...https://gopu1949.blogspot.in/2017/03/81.html?showComment=1495960862640#c95968743838953786<br /><br />இதற்கு அடுத்து வெளியிடப்பட்டுள்ள என் மேற்படி பதிவின் கடைசியில், இன்று 28.05.2017 ஞாயிறு புதிதாக இரண்டு படங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />இது இங்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82481625261032959022017-03-30T21:44:23.240+05:302017-03-30T21:44:23.240+05:30Mr. Thulasidharan V Thillaiakathu & Mrs. Geeth...Mr. Thulasidharan V Thillaiakathu & Mrs. Geetha<br /><br />// "தீர்த்தம்" அருந்தி!!!! அஹ்ஹஹஹ் கூடவே ஸ்னாக்ஸ் இந்த வயதிலும் என்ன ரசனையப்பா...சூப்பர் சார்!!! இப்படி இளமை ததும்பும் எண்ணங்களுடன் மகிழ்வுடன் இருவருமே எப்போதும் இருந்திட வாழ்த்துகள்.//<br /><br />வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51222294203711355982017-03-30T21:31:30.513+05:302017-03-30T21:31:30.513+05:30சார் ரெண்டு ஓல்டீஸ் நோ நோ நோ இளைஞர்களும் "தீர...சார் ரெண்டு ஓல்டீஸ் நோ நோ நோ இளைஞர்களும் "தீர்த்தம்" அருந்தி!!!! அஹ்ஹஹஹ் கூடவே ஸ்னாக்ஸ் இந்த வயதிலும் என்ன ரசனையப்பா...சூப்பர் சார்!!! இப்படி இளமை ததும்பும் எண்ணங்களுடன் மகிழ்வுடன் இருவருமே எப்போதும் இருந்திட வாழ்த்துகள். இருவருமே ரொம்பவே இளமையாகத்தான் இருக்கிறீர்கள்!!! சாப்பாடு மெனு நாவில் நீர்!!! சந்திப்பும் இனிது பதிவும் இனிது!!<br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33594741076063941932017-03-30T20:29:13.643+05:302017-03-30T20:29:13.643+05:30Jayanthi Jaya March 30, 2017 at 7:54 PM
வாங்கோ ஜ...Jayanthi Jaya March 30, 2017 at 7:54 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்.<br /><br />//அடடா அநியாயமா கோட்டை விட்டுட்டேனே<br />இதெல்லாம் தெரியாம உங்க வீட்டுக்கு FLYING VISIT வந்துட்டு போயிட்டோமே.// <br /><br />நீங்களெல்லாம் தேனீக்கள் போல சுறுசுறுப்பானவர்கள். அதனால் மட்டுமே FLYING VISIT செய்ய முடிகிறது. என்னை மாதிரி (பிடிச்சுவைத்த பிள்ளையார் போல) எப்படி உங்களால் ஒரே இடத்தில் இருக்க முடியும்? <br /><br />//வழக்கம் போல் அழகான வர்ணனை, அருமையான படங்களுடன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. <br /><br />//அட போங்க கோபு அண்ணா!<br />ரொம்ப அழுவாச்சியா வருது.//<br /><br />அழாதீங்கோ ஜெயா. பொம்மணாட்டிகள் அழவே கூடாது. அது ஆகாதுன்னு சொல்லுவா. [நாங்கள்தான் அழலாம் போலிருக்குது. :) ]<br /><br />//மன்னி தயாரா இருங்கோ. விரைவில் வருகிறேன். ஒரு பிடி பிடிக்க.//<br /><br />ஒரு பிடி பிடிக்கன்னா, எங்களுக்கும் சேர்த்து காரசாரமா பிடி கொழுக்கடை செய்து கொடுக்கவா? அப்படின்னா தாராளமா வாங்கோ (வரும் போது அந்த பெரிய சீர் அதிரஸம் - உதுரு உதுரா நெய்யில் செய்தது மறந்துடாதீங்கோ, ஜெயா)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31900699008820016282017-03-30T19:54:29.115+05:302017-03-30T19:54:29.115+05:30அடடா அநியாயமா கோட்டை விட்டுட்டேனே
இதெல்லாம் தெரியா...அடடா அநியாயமா கோட்டை விட்டுட்டேனே<br />இதெல்லாம் தெரியாம உங்க வீட்டுக்கு FLYING VISIT வந்துட்டு போயிட்டோமே. <br /><br />வழக்கம் போல் அழகான வர்ணனை, அருமையான படங்களுடன். <br /><br />அட போங்க கோபு அண்ணா!<br />ரொம்ப அழுவாச்சியா வருது.<br /><br />மன்னி தயாரா இருங்கோ. விரைவில் வருகிறேன். ஒரு பிடி பிடிக்க. <br /><br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29056400163900084942017-03-20T23:46:17.185+05:302017-03-20T23:46:17.185+05:30ஞா. கலையரசி March 20, 2017 at 8:42 PM
வாங்கோ, வண...ஞா. கலையரசி March 20, 2017 at 8:42 PM<br /><br />வாங்கோ, வணக்கம் மேடம்.<br /><br />**அதன்பின் பஜ்ஜி, வடை, உளுத்தம் போண்டாக்களுடன் சூடான ஃபில்டர் காஃபி அளித்து <br />அவரை எழுச்சியுடன் எங்கள் கட்டடத்தின் உச்சிக்கே கூட்டிச்சென்று உச்சிப்பிள்ளையாரைக் காட்டி சற்று நேரம் உச்சி குளிர வைத்தேன்.**<br /><br />//இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.//<br /><br />ஆஹா, இங்கு யாருமே சொல்லாத ஒரு விஷயத்தைத் தாங்கள் மட்டும் ரஸித்துச் சொல்லியுள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. :)<br /><br />//சில்க் ஜிப்பா & ஜரிகை வேட்டியுடன் அவர் எங்குப் புறப்பட்டார் என அறிய ஆவல். தொடர்கிறேன்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான கருத்துக்களுக்கும், இதன் அடுத்த பகுதிக்குச் செல்ல ஆவல் காட்டியுள்ளதற்கும். என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55260357237085285122017-03-20T20:42:35.981+05:302017-03-20T20:42:35.981+05:30அதன்பின் பஜ்ஜி, வடை, உளுத்தம் போண்டாக்களுடன்
சூடா...அதன்பின் பஜ்ஜி, வடை, உளுத்தம் போண்டாக்களுடன் <br />சூடான ஃபில்டர் காஃபி அளித்து <br />அவரை எழுச்சியுடன் எங்கள் கட்டடத்தின் <br />உச்சிக்கே கூட்டிச்சென்று <br />உச்சிப்பிள்ளையாரைக் காட்டி<br />சற்று நேரம் உச்சி குளிர வைத்தேன். இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். சில்க் ஜிப்பா & ஜரிகை வேட்டியுடன் அவர் எங்குப் புறப்பட்டார் என அறிய ஆவல். தொடர்கிறேன். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19906336401378858992017-03-20T19:40:59.480+05:302017-03-20T19:40:59.480+05:30mru March 20, 2017 at 6:11 PM
//குருஜி கும்பிட்ட...mru March 20, 2017 at 6:11 PM<br /><br />//குருஜி கும்பிட்டு கிடுதன்..//<br /><br />வாம்மா ..... முருகு. வணக்கம். நல்லா இருக்கியா...ம்மா? உங்க வூட்டுக்காரரு, மாமியா எல்லாம் சொகந்தானே? உங்கட அம்மி அங்கு உங்க ஊரில் நல்லா இருக்காங்களா? உன் அண்ணனும் நாத்தனாரும் சிங்கப்பூரில் நலமா இருக்காங்களா? நீ இங்கு வரலையேன்னு இப்போத்தான் நினைச்சு, எனக்கு அளுவாச்சியா வந்ததை, மேலே நம்ம முன்னாவுக்கான பதிலில் சொல்லியிருக்கிறேன், பாரு. <br /><br />நினைத்தேன் வந்தாய் ..... நூறு வயது ..... (போனது போக) உனக்கு ! <br /><br />//பதிவு படங்கலா சூப்பரா கீது.. நெறய சாப்பாடெல்லாம் போட்டிருக்கிக.//<br /><br />மிகவும் சந்தோஷம் .... முருகு.<br /><br />//நானு ஒங்கட வூட்டாண்ட வந்துகினா எனக்கும் எப்பூடிலா பெரிய வாழ எ லயில சாப்பாடு போடுவீகளா..//<br /><br />ஒருமுறை இங்கு வந்து பாரு முருகு. உனக்கும் உன் வூட்டுக்காரருக்கும் தடபுடலாக ஒரு மிகப்பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குக் கூட்டிப்போய் படா-கானா விருந்தே வைத்து, ஏ.ஸி. ரூமில் தங்க வைத்து உங்கள் இருவரையும் ஜாலிலோ ஜிம்கானாவாக இருக்கச் செய்துவிடுவேன். புதுக்கல்யாண ஜோடி அல்லவா. சும்மா விட்டு விடுவோமா? <br /><br />அத்தோடு நான் சண்டிக்குதிரைக்குக் கொடுக்க வேண்டிய பரிசுப்பணம் + பார்க்கர் பேனாவும் இங்கு வந்து அது மாட்டும் போதே கொடுத்து விடுவேனே. <br /><br />//ஒங்கட வூடு அளகா கீது..//<br /><br />போட்டோப் படத்தில் பார்த்தால் எல்லாம் அழகாத்தான் இருக்கும். நேரில் வந்தால் இங்குள்ள, எங்கள் வீட்டு அடசல்களைப் பார்த்து, பயந்துபோய், உட்காரவே இடமில்லாமல் ஓட்டமாய் ஓடிவிடத் தோன்றும் உனக்கு. :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73248146804297533882017-03-20T18:11:37.076+05:302017-03-20T18:11:37.076+05:30குருஜி கும்பிட்டு கிடுதன்.. பதிவு படங்கலா ...குருஜி கும்பிட்டு கிடுதன்.. பதிவு படங்கலா சூப்பரா கீது.. நெறய சாப்பாடெல்லாம் போட்டிருக்கிக. நானு ஒங்கட வூட்டாண்ட வந்துகினா எனக்கும் எப்பூடிலா பெரிய வாழ எ லயில சாப்பாடு போடுவீகளா.. ஒங்கட வூடு அளகா கீது..mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35172939751660253882017-03-20T17:38:19.485+05:302017-03-20T17:38:19.485+05:30சிப்பிக்குள் முத்து. March 20, 2017 at 3:17 PM
வ...சிப்பிக்குள் முத்து. March 20, 2017 at 3:17 PM<br /><br />வாங்கோ மீனா, வணக்கம்மா. அங்கு உன் ஊரில் எல்லோரும் நலமா? :) <br /><br />நீ எப்படி இருக்கிறாய்? உன்னை நான் இங்கு பார்த்தே ரொம்ப நாளாச்சுது. பரமக்குடிக்கே நேரில் வந்து வலைவீசித் தேடியும் பார்த்துட்டேன். என்னால் உன்னை அங்கு கண்டே பிடிக்க முடியவில்லை. <br /><br />வேறு ஏதேனும் ஊருக்குப்போய் ஹாப்பியாக செட்டில் ஆகி இருப்பாயோ என்னவோ .... யாரு கண்டா ! :)<br /><br />//கோபூஜி லாஸ்ட்ல ஃபர்ஸ்டா வந்துவிட்டேன்...//<br /><br />வெரி குட். அதனால் பரவாயில்லை. <br /><br />எப்படியோ ’இ-ந்-த ஐ-ய-ரை-யு-ம்’ மறக்காமல், இங்கு இப்போது வந்துள்ளாயே. அதுவே மிகப்பெரிய விஷயமாக நினைத்து மகிழ்கிறேன். :)<br /><br />//பதிவுதான் ஜோரா இருக்குதுன்னா பின்னூட்டங்கள் ரிப்ளை எல்லாமே தூள் கெளப்புது.. //<br /><br />அப்படியா! மிக்க மகிழ்ச்சி மீனா. அதுதான் என் வலைத்தளத்தின் ஸ்பெஷாலிடியே என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். இப்போ நீயும் உன் வாயால் சொல்லிவிட்டாய்.<br /><br />//முன்னாபார்க் ஆளுகள் கூட சில பேரு வந்தினுக்காங்க.//<br /><br />ஆமாம். அதுதான் எனக்கும் ஒரே ஆச்சர்யமாக உள்ளது. வெகு நாட்களுக்குப்பின் உங்கள் எல்லோரையும் ஒட்டுமொத்தமாக இங்கு பார்த்ததும் அப்படியே சொக்கிப்போய் மயங்கி கீழே விழுந்துட்டேன். :) <br /><br />அப்படியும், எங்கட ப்ராப்தம்-சாரூவும், முருகுவும், ஜெயாவும் இங்கு வராததில் எனக்கு ஒரே அழுவாச்சியா வருது. :((((( <br /><br />[மயக்கம் தெளிந்ததும், கையில் டிஷ்ஷு பேப்பருடன், என் கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளேன் ... இவர்கள் மூவரையும் நினைத்து.] <br /><br />//அங்கூட்டுதான் ஆருமே வாரதில்ல.// <br /><br />அடாடா. அங்கு என்னைத்தவிர எல்லோரும் வழக்கம்போல தினமும் வந்துகிட்டே இருக்காங்களோ என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். யாருமே வருவது இல்லையா? அவர்கள் ஒவ்வொருத்திக்கும் என்னென்ன பிரச்சனைகளோ.... பாவம். அதனால் அவர்களை அப்படியே விட்டுத்தள்ளு மீனா. ஃபீல் பண்ணாதே, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.<br /><br />//எல்லாமே உங்களாலதான்..//<br /><br />இப்படி அபாண்டமாக, அநியாயமாக என் மீது பழி போடலாமா .... மீனா. நான் எங்கோ, எப்படியோ, சிவனேன்னு, அடக்கமாக இருக்கும் இடமே தெரியாமல் .... ’கிருஷ்ணா ராமா கோவிந்தா’ன்னு உங்கள் அனைவரின் நலனுக்காகவும் மட்டுமே எப்போதும் ஜபித்துக்கொண்டு இருக்கிறேன் என்று தெரியாதா ..... உனக்கு.<br /><br />//பதிவ பத்தி எதுமே எழுதாம இவபாட்டுக்கு இன்னாமோ புலம்பிகிட்டு இனுக்ளேன்னு நெனக்குறிங்கதானே...//<br /><br />இல்லை. அப்படியெல்லாம் நினைக்கவே மாட்டேன். பதிவு கிடக்குது..... வெங்காயம். உரித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. <br /><br />இதுபோலெல்லாம் நாம் ஒருவருக்கொருவர் ஜாலியாகப் பேசி, பின்னூட்டமிட்டு எவ்ளோ நாள் ஆகிறது. அந்த நாட்களை நினைத்தாலே இனிப்பாக தேங்காய் போளி போல சூப்பராக தித்திப்பாக உள்ளது.<br /><br />நீயும் உடனடியாக போளி சாப்பிட போ ..... மீனா. இதோ அந்த போளி பதிவின் இணைப்பு: <br /><br />http://htppeace.blogspot.in/2017/03/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10226423341242691342017-03-20T17:03:56.428+05:302017-03-20T17:03:56.428+05:30பூந்தளிர் March 20, 2017 at 3:03 PM
வாங்கோ என் ர...பூந்தளிர் March 20, 2017 at 3:03 PM<br /><br />வாங்கோ என் ராஜாத்தி, வணக்கம்மா.<br /><br />//படங்கள் பதிவு எல்லாமே சூப்பர்..// <br /><br />வெரி குட். நீங்க சொன்னால்தான் எதுவுமே எனக்கு சூப்பராக உள்ளது. :)<br /><br />//வெளில எங்கியாவது கிளம்பினாலே பதிவு எழுதணும்னு கண்ணையும் காதயும் ஷார்ப்பா வச்சுப்பிங்களா.//<br /><br />நோ.... நோ.... அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. <br /><br />மேலும் ஹனிமூன் போவதைத்தவிர, என் வீட்டைவிட்டு நான் வெளியே எங்கும் சாதாரணமாகக் கிளம்புவதே இல்லை. அவ்வளவு ஒரு உலக மஹா சோம்பேறி நான்.<br /><br />என் கண்களைக் கணினியிலும், என் காதுகளை பிறர் தரும் பின்னூட்டங்களிலும், பூந்தளிரின் இன்--பாக்ஸ் மெயில் மேட்டர்களிலும் மட்டுமே ஷார்ப்பாக வைத்துக்கொள்வது உண்டு.<br /><br />//ஒரு விஷயம்கூட விடாமல் சொல்லிடுறீங்களே... படிக்குறவங்களுக்கு ஜாலிதான்..//<br /><br />படிக்கிறவங்களுக்கு ஜாலியாக வெழுமூனாக பருப்புத் தொகையல்போல ஸ்மூத்தாக இருக்க வேண்டி மட்டுமே, ஒரு விஷயம்கூட விடாமல் சொல்ல, நான் படும்பாடு எனக்கு மட்டுமே தெரியுமாக்கும். :)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24212342560135483352017-03-20T16:30:27.025+05:302017-03-20T16:30:27.025+05:30shamaine bosco March 20, 2017 at 2:55 PM
**மிகவ...shamaine bosco March 20, 2017 at 2:55 PM<br /><br />**மிகவும் ஸ்லிம்மான நானும் அதில், குளோஸப்பில் சற்றே குண்டாகக் காட்சியளிக்கிறேன்.:(**<br /><br />//ஆனாலும் இது ரொம்ப ஓவரா இருக்குதே..)))//<br /><br />ஓவர் தான். இதனை கரெக்டாகக் கண்டுபிடித்து இங்கு சொல்லியுள்ள உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குப் புரியவில்லை. :)))))<br /><br />எங்கள் பரம்பரையில் என் அப்பா, தாத்தா போன்ற அனைவருமே என்னைப்போலவே செம குண்டுதான். இருப்பினும் அதைப்பற்றி நான் இதுவரைக் கவலையே பட்டதில்லை. <br /><br />ஆனால் என்றைக்கு உங்களின் படு ஸ்லிம்மான படத்தினைப் பார்த்தேனோ அன்று முதல் எனக்குத் தூக்கமே வருவது இல்லை (ஏற்கனவே நான் இரவினில் தூக்கம் வராத ஒரு கேஸ்தான் - இதுபற்றி நம் ரோஜாவுக்கும் தெரியும்) <br /><br />உங்களின் படு ஸ்லிம்மான படத்தினால் எனக்கு உள்ள நித்திரையும் போச்சு. :) <br /><br />என்னைப்போலவே மூன்று குழந்தைகள் பெற்ற பிறகும், எப்படி மேடம் உங்களால் மட்டும், இதுபோல படு ஸ்லிம்மாக உங்கள் உடம்பை வைத்துக்கொள்ள சாத்தியம் ஆச்சு? அந்த பரம இரகசியத்தைக் கொஞ்சம் எனக்கும் சொல்லக்கூடாதா? <br /><br />//பதிவும் படங்களும் வெகு ரசனை. கமெண்ட் & ரிப்ளை கமெண்ட் சூப்பர்//<br /><br />தமிழ் நாட்டுப்பக்கமே வராத, பள்ளிப்படிப்பிலும் தமிழே படிக்காத, தமிழச்சியாகவே இல்லாத தாங்கள், இவ்வளவு அழகாகத் தமிழில் பின்னூட்டம் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், உங்கள் மேல் எனக்குக் கொஞ்சம் பொறாமையாகவும் உள்ளது மேடம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், இதுவரை யாருமே தொடாத ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ள உங்களின் இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />பிரியமுள்ள கிஷ்ணாஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64075894787009362052017-03-20T16:14:34.228+05:302017-03-20T16:14:34.228+05:30கீத மஞ்சரி March 20, 2017 at 2:42 PM
வாங்கோ மேடம்...கீத மஞ்சரி March 20, 2017 at 2:42 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.<br /><br />//திருச்சி வரும் எந்தப் பதிவரும் தங்களை சந்திக்காமல் திரும்புவதில்லை என்று நினைக்கிறேன்.//<br /><br />அப்படியெல்லாம் நாம் நினைப்பதற்கு இல்லை மேடம். <br /><br />திருச்சியிலேயே பிறந்து, திருச்சியிலேயே வளர்ந்து, திருச்சியிலேயே படித்து, இன்று ஆஸ்திரேலியாவிலேயே மிகப்புகழ் பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளரும், உலகிலேயே மிகப்பிரபலமான தமிழ் வலைப்பதிவராகவும் உள்ள தங்களையும், தங்களைப்போன்ற மிகப்பிரபலமான வேறு சிலரையும் என்னால் இன்னும் சந்திக்க முடியவில்லையே என்ற சிறு ஏக்கம் எனக்குள் எப்போதுமே உண்டு, மேடம். <br /><br />//திருச்சியின் மலைக்கோட்டைக்குப் பிறகு centre of attraction நீங்கள்தான்.. அந்த அளவுக்கு நட்போடும் உரிமையோடும் பழகுகிறீர்கள்.//<br /><br />ஏதோ அதுபோல ஒரு பாக்யம் இதுவரை எனக்குக் கொஞ்சம் கிடைத்துள்ளது. அதிலும் இங்கு வந்துபோவோர் ஒருசிலரிடம் மட்டும் என்னை அறியாமலேயே ஒருவித ஆத்மார்த்தமான நட்பும், உரிமையும், பாசமும் அதுவாகவே ஏற்பட்டு விடுகிறது. <br /><br />இருவரின் மனதும் எண்ணங்களும் மிகத் தெளிவாக ஒரே நேர்க்கோட்டில், ஒரே அலை வரிசையில், அமையும் போது மட்டுமே இது சாத்தியமாகிறது. <br /><br />இங்கு நம் திருச்சிக்கு எவ்வளவோ பேர்கள் இதுவரை வந்துபோய் உள்ளார்கள். எனக்கு எல்லோரிடமும் எல்லா நேரங்களிலும் இதுபோல நட்பும், உரிமையும், பாசமும் ஏனோ ஏற்படுவது இல்லை. நானும் அதனை கஷ்டப்பட்டு ஏற்படுத்திக்கொள்ள முயல்வதும் இல்லை. <br /><br />அது அதுவாகவே இருவரிடமும் அனிச்சை செயல் போல ஏற்பட வேண்டும். <br /><br />//முனைவர் பழனி கந்தசாமி ஐயா இந்த வயதில் தனியாளாகப் புறப்பட்டு பயணித்து வந்திருக்கிறார் என்பது வியப்பு மட்டுமல்ல.. சும்மா சோம்பியிருக்கும் என் போன்றவர்களுக்கும் நல்லதொரு முன்மாதிரி.//<br /><br />என் போன்ற உலக மஹா சோம்பேறிகளுக்கு அவர் நல்லதொரு முன்மாதிரிதான். இதில் சந்தேகமே இல்லை. <br /><br />//அடுத்த பகுதியையும் ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன். அங்கு சென்று கருத்திடுகிறேன்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், வழக்கம் போல மிகத் தெளிவான, அழகான, வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23880161734001841312017-03-20T15:33:41.580+05:302017-03-20T15:33:41.580+05:30ஆல் இஸ் வெல்....... March 20, 2017 at 2:32 PM
//...ஆல் இஸ் வெல்....... March 20, 2017 at 2:32 PM<br /><br />//மகிழ்ச்சியான பதிவர் சந்திப்பு. படங்டளுடன் அசத்தலாக இருக்கு.. கூடவே உங்க நகைச்சுவை விருந்தும் இருக்கு...//<br /><br />வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />என் நகைச்சுவை விருந்தினை விரும்பிச் சாப்பிட்டுள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55689464470751223112017-03-20T15:29:35.436+05:302017-03-20T15:29:35.436+05:30happy March 20, 2017 at 2:26 PM
வாடா என் செல்லக்...happy March 20, 2017 at 2:26 PM<br /><br />வாடா என் செல்லக்குழந்தாய் ... கொழுகொழு மொழுமொழு ஹாப்பி ! நல்லா இருக்கிறாயா? உன்னை ஆளையே காணுமே என மிகவும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தேன்...டா. <br /><br />**புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்சூஊஊஊஊ கோபு அண்ணனின் 60 ஆம் கல்யாணம்தானே.....** - அதிரா<br /><br />//அதிரா அவங்க மறந்துட்டாங்க.... கோபு பெரிப்பாக்கு 60---ம் கல்யாணமாகி 5, 6, -- வருஷத்துக்கு மேல ஆச்சே... அச்சச்சோ பெரிப்பா அவசர குடுக்கை ஒளறிட்டேனோ..... உங்க ரிப்ளை பாக்கமலே இத எழுதிட்டேனே...//<br /><br />நீ எப்போதுமே ஒரு அவசரக்குடுக்கை மட்டுமே. எனக்கு நீ மிகவும் செல்லக்குழந்தையானதால், நீ இவ்வாறு மழலைபோல உளறியதும், எனக்கு ஏனோ மகிழ்ச்சி அளிக்கத்தான் செய்கிறது. :)<br /><br />”குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள்<br />மழலைச் சொல் கேளாதவர்.” <br /><br />- திருக்குறள்.<br /><br />இதோ இந்தப்பதிவினை தயவுசெய்து படித்துப்பார். பொதுவாக அது ஹாப்பியாக இருக்கும்...டா ஹாப்பி. <br /><br />(ஆனால் இதைப் படிக்க உனக்கு எப்படி இருக்குமோ?)<br /><br />http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html<br /><br />பிரியத்துடன் உன் பெரிப்பாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36361193219576329772017-03-20T15:17:18.253+05:302017-03-20T15:17:18.253+05:30கோபூஜி லாஸ்ட்ல ஃபர்ஸ்டா வந்துவிட்டேன்... பதிவுதா...கோபூஜி லாஸ்ட்ல ஃபர்ஸ்டா வந்துவிட்டேன்... பதிவுதான் ஜோரா இருக்குதுன்னா பின்னூட்டங்கள் ரிப்ளை எல்லாமே தூள் கெளப்புது..முன்னாபார்க் ஆளுகள் கூட சில பேரு வந்தினுக்காங்க. அங்கூட்டுதான் ஆருமே வாரதில்ல. எல்லாமே உங்களாலதான்..<br /><br /> பதிவபத்தி எதுமே எழுதாம இவபாட்டுக்கு இன்னாமோ புலம்பிகிட்டு இனுக்ளேன்னு நெனக்குறிங்கதானே...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44073026012155212672017-03-20T15:03:59.501+05:302017-03-20T15:03:59.501+05:30படங்கள் பதிவு எல்லாமே சூப்பர்.. வெளில எங்கியாவது க...படங்கள் பதிவு எல்லாமே சூப்பர்.. வெளில எங்கியாவது கிளம்பினாஸே பதிவு எழுதணும்னு கண்ணையும் காதயும் ஷார்ப்பா வச்சுப்பிங்களா. ஒரு விஷயம்கூட விடாம சொல்லிடுறிங்களே...படிக்குறவங்களுக்கு ஜாலிதான்..பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76514803594792575462017-03-20T14:55:46.286+05:302017-03-20T14:55:46.286+05:30//மிகவும் ஸ்லிம்மான நானும் அதில், ////குளோஸப்பில் ...//மிகவும் ஸ்லிம்மான நானும் அதில், ////குளோஸப்பில் சற்றே குண்டாகக் காட்சியளிக்கிறேன்.:(//<br /><br />ஆனாலும் இது ரொம்ப ஓவரா இருக்குதே..)))<br /><br />பதிவும் படங்களும் வெகு ரசனை. கமெண்ட்& ரிப்ளை கமெண்ட் சூப்பர்Anonymoushttps://www.blogger.com/profile/09160057249005114447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9858192278877132342017-03-20T14:42:34.822+05:302017-03-20T14:42:34.822+05:30திருச்சி வரும் எந்தப் பதிவரும் தங்களை சந்திக்காமல்...திருச்சி வரும் எந்தப் பதிவரும் தங்களை சந்திக்காமல் திரும்புவதில்லை என்று நினைக்கிறேன். திருச்சியின் மலைக்கோட்டைக்குப் பிறகு centre of attraction நீங்கள்தான்.. அந்த அளவுக்கு நட்போடும் உரிமையோடும் பழகுகிறீர்கள். முனைவர் பழனி கந்தசாமி ஐயா இந்த வயதில் தனியாளாகப் புறப்பட்டு பயணித்து வந்திருக்கிறார் என்பது வியப்பு மட்டுமல்ல.. சும்மா சோம்பியிருக்கும் என் போன்றவர்களுக்கும் நல்லதொரு முன்மாதிரி. அடுத்த பகுதியையும் ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன். அங்கு சென்று கருத்திடுகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15834621368230774212017-03-20T14:32:10.670+05:302017-03-20T14:32:10.670+05:30மகிக்ஷ்ச்சியான பதிவர் சந்திப்பு படங்டளுடன் அசத்தல...மகிக்ஷ்ச்சியான பதிவர் சந்திப்பு படங்டளுடன் அசத்தலாட இருக்கு.. கூடவே உங்க நகைச்சுவை விருந்தும் இருக்கு... ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27686504406761286092017-03-20T14:26:17.648+05:302017-03-20T14:26:17.648+05:30//புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்சூஊஊஊஊ கோபு அண்ணனின் 60 ஆம...//புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்சூஊஊஊஊ கோபு அண்ணனின் 60 ஆம் கல்யாணம்தானே.....////<br /><br /><br />அதிரா அவங்க மறந்துட்டாங்க.... கோபு பெரிப்பாக்கு 60---ம் கல்யாணமாகி 5, 6,,-- வருஷத்துக்கு மேல ஆச்சே...<br /><br /> அச்சச்சோ பெரிப்பா அவசர குடுக்கை ஒளறிட்டேனோ.....<br /><br /> உங்க ரிப்ளை பாக்கமலே இத எழுதிட்டேனே...happyhttps://www.blogger.com/profile/15002243421178681121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67157076242162025082017-03-20T13:42:11.924+05:302017-03-20T13:42:11.924+05:30athira March 20, 2017 at 2:35 AM
//விரைவில் படிக...athira March 20, 2017 at 2:35 AM<br /><br />//விரைவில் படிக்கிறேன் நன்றி.//<br /><br />ஆஹா மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி! <br /><br />‘நீ ... ஒரு நாள் ... வரும் வரையில் ... நான் இருப்பேன் ... நதிக் கரையில்*’ <br /><br />[*சுத்தமாகத் தண்ணீரே இல்லாத <br />’திருச்சி காவிரி நதிக்கரையில்’ <br />அடி சுடும் மணலில். :) ]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84527326485792011132017-03-20T02:35:18.225+05:302017-03-20T02:35:18.225+05:30விரைவில் படிக்கிறேன் நன்றி.விரைவில் படிக்கிறேன் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43804288769064885922017-03-19T21:29:46.918+05:302017-03-19T21:29:46.918+05:30காமாட்சி March 19, 2017 at 9:04 PM
வாங்கோ மாமி, ...காமாட்சி March 19, 2017 at 9:04 PM<br /><br />வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.<br /><br />//இடுகையைப் படிக்கும்போதே மிக்க ஸந்தோஷமாக இருந்தது. சினேகம் இப்படியல்லவோ இருக்க வேண்டும். முனைவர் ஐயா செவிக்கு விருந்தளித்திருப்பார். நீங்களும் சுவைக்க எல்லா விருந்துகளும் அளித்தீர்கள். படிக்க படிக்க வியப்பாகவும் உள்ளது. யாவரும் வாழ்க. அன்புடன்//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான சிறப்பான நல்ல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82019195126488012752017-03-19T21:04:47.294+05:302017-03-19T21:04:47.294+05:30இடுகையைப் படிக்கும்போதே மிக்க ஸந்தோஷமாக இருந்தது. ...இடுகையைப் படிக்கும்போதே மிக்க ஸந்தோஷமாக இருந்தது. சினேகம் இப்படியல்லவோ இருக்க வேண்டும். முனைவர் ஐயா செவிக்கு விருந்தளித்திருப்பார். நீங்களும் சுவைக்க எல்லா விருந்துகளும் அளித்தீர்கள். படிக்க படிக்க வியப்பாகவும் உள்ளது. யாவரும் வாழ்க. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.com