tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7823830793496065616..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ஏமாற்றாதே ! ..... ஏமாறாதே!!வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58435781806776198342015-12-17T22:06:03.428+05:302015-12-17T22:06:03.428+05:30இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்!இந்...இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்!இந்தக் கதை தந்த படிப்பினை மிக அருமை! காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84700141393599719842015-11-30T22:47:19.483+05:302015-11-30T22:47:19.483+05:30ஆசையுடன் வாயில் தான் ஊற்றிக்கொண்ட அழுகிய இளநீரை து...ஆசையுடன் வாயில் தான் ஊற்றிக்கொண்ட அழுகிய இளநீரை துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்ட அந்த ஆளு, ஒருவழியாக வாஷ்பேசின் வரை ஓடிச்சென்று துப்பிவிட்டு வாய் அலம்பிக்கொண்டு வந்தார்.//வாத்தியாரின் பாடல் வரிகளிலே ஒரு சிறுகதைத் தலைப்பு...நெத்தி அடி...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23963196933522798102015-11-18T18:17:29.399+05:302015-11-18T18:17:29.399+05:30யாருகிட்ட எதுக்குத்தான் பேரம் பேசணும்கற விவஸ்தையே ...யாருகிட்ட எதுக்குத்தான் பேரம் பேசணும்கற விவஸ்தையே கிடையாதா. ரோட்டோர கிழவிகளிடம்தான ஜம்பமாக பேரம்பேசி அதிலும் ஒரு காயை தெரியாமல் எடுத்து வந்ததற்கு சரியான படிப்பினைசரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34961080740743832812015-10-12T12:34:40.332+05:302015-10-12T12:34:40.332+05:30இந்த பெரிய மனுசங்களே இப்பூடி தா பெரிய பெரிய மால் ...இந்த பெரிய மனுசங்களே இப்பூடி தா பெரிய பெரிய மால் கள்ல கேக்குர காச கொடுப்பாய்ங்க ரோட்டோரமா விக்கும் ஏளங்க கிட்ட பேரம் பேசுவாங்க mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62090150965656448012015-07-22T23:36:30.315+05:302015-07-22T23:36:30.315+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்த...மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />”ஏமாற்றாதே! ... ஏமாறாதே !!” - தேங்காய்க் கதை:<br /><br />ஏழைகள் வயிற்றில் இது போல் தெரிந்தே அடிக்கும் பல கோட் சூட் ஆளுங்களும், பட்டுப்புடவை மாமிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சரியான எழுத்தடி... தங்களது இந்தக் கதை. கதைக்குள் ஒவ்வொரு வரியும், அதற்கேற்றவாறு எத்தனை விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள்... இந்தக் கதையைப் படித்தபின் இது போன்ற அல்ப சந்தோஷிகள் நிச்சயம் மனம் திருந்துவார்கள். கதாசிரியர் மன எண்ணத்துக்கு ஒரு நல்ல விருந்து.... மற்றவர்களுக்கு...: மருந்து.<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40941808637405594562015-06-12T17:22:09.557+05:302015-06-12T17:22:09.557+05:30 அட! அந்த படமும் நீங்க வரைந்ததா சூப்பர்.
எளியார... அட! அந்த படமும் நீங்க வரைந்ததா சூப்பர்.<br /><br /> எளியாரை வலியார் வறுத்தினால், வலியாரை தெய்வம் வருத்தும்ன்னு சொல்லுவா. எப்படியோ அந்த ஆளுக்கு புத்தி வந்ததே.<br /><br />உச்சிப் பிள்ளையார் கோவிலை சுத்திப் பார்க்கணும்ன்னு ஆவலைத் தூண்டி விட்டது இந்தக் கதை. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடி பார்த்தது. <br /><br />நல்ல அறிவுரை. நல்ல முடிவு. படிச்சு ரெண்டு பேராவது திருந்தினா ரொம்ப சந்தோஷம் ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58910657063722303392015-05-16T15:48:08.139+05:302015-05-16T15:48:08.139+05:30இதுபோல அப்பாவி வியாபாரி களிடம் பேரம் பேசுவது சரிஇ...இதுபோல அப்பாவி வியாபாரி களிடம் பேரம் பேசுவது சரிஇல்லைதான். அதிலும் ஏமாற்றி ஒரு டாய் வேற திருட்டு. அதான் அழுகல் தேங்காயாச்சுபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66403137062151559072012-07-25T00:08:37.430+05:302012-07-25T00:08:37.430+05:30தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துகள் + பாராட்ட...தங்களின் அன்பான வருகை + அழகான கருத்துகள் + பாராட்டுக்கள், எனக்கு மிகவும் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தன. தங்களின் கையால் மிகவும் SWEET ஆன இளநீர் ஒரு மிகப்பெரிய சொம்பு நிறைய வாங்கிக் குடித்தது போல உணர்ந்தேன். மிக்க நன்றி, VIJIPARTHIBAN Madam.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57621580158274451932012-07-24T17:16:43.740+05:302012-07-24T17:16:43.740+05:30நல்ல ஒரு கதை... இது போன்றுதான் நடக்கிறது ... நடைமு...நல்ல ஒரு கதை... இது போன்றுதான் நடக்கிறது ... நடைமுறைக்கதை மிகவும் நல்லா இருந்தது.... கைமேல் தான் செய்த தவறுக்கு பலன் அளித்துவிட்டார் கடவுள் .... அருமை ஐயா....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45386174911318891952012-07-22T21:41:02.176+05:302012-07-22T21:41:02.176+05:30வாங்கோ Ms PATTU Madam.
தங்களின் அன்பான தொடர் வருக...வாங்கோ Ms PATTU Madam.<br /><br />தங்களின் அன்பான தொடர் வருகையும், ஆதரவான கருத்துக்களும் எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக உள்ளன. நன்றி, நன்றி, நன்றி.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60478442142077785012012-07-22T20:43:11.992+05:302012-07-22T20:43:11.992+05:30ஒரு நிறைவான நீதி கதை படித்த மகிழ்ச்சி.
எத்தனை புத்...ஒரு நிறைவான நீதி கதை படித்த மகிழ்ச்சி.<br />எத்தனை புத்திமதிகள் இதில் அடங்கி உள்ளன!Pattuhttps://www.blogger.com/profile/13129620619653443615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82378468983877682122011-09-25T20:08:25.769+05:302011-09-25T20:08:25.769+05:30middleclassmadhavi said...
//பிள்ளையார் சரியான தீர...middleclassmadhavi said...<br />//பிள்ளையார் சரியான தீர்ப்பாகக் கொடுத்து விட்டார்!!//<br /><br />அத்திப்பூத்தாற்போல் அபூர்வ வருகைக்கு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79720734679351992572011-09-25T19:39:42.258+05:302011-09-25T19:39:42.258+05:30பிள்ளையார் சரியான தீர்ப்பாகக் கொடுத்து விட்டார்!!பிள்ளையார் சரியான தீர்ப்பாகக் கொடுத்து விட்டார்!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59037015265245846482011-09-25T18:46:12.705+05:302011-09-25T18:46:12.705+05:30Jaleela Kamal said...
//அருமையான கதை.
கஷ்டபடுபவர்க...Jaleela Kamal said...<br />//அருமையான கதை.<br />கஷ்டபடுபவர்களிடம் ஏன் பேரம் பேசனும்.<br />கடவுளுக்கும் கணக்கா?//<br /> <br />Jaleela Kamal said...<br />//அவர் தன் தவறை உணர்ந்திருப்பார்.//<br /><br /><br />வருகை + கருத்துக்களுக்கு நன்றி vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53584947402164784502011-09-25T18:08:13.089+05:302011-09-25T18:08:13.089+05:30அவர் தன் தவறை உணர்ந்திருப்பார்.அவர் தன் தவறை உணர்ந்திருப்பார்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77652786842965580622011-09-25T18:07:46.777+05:302011-09-25T18:07:46.777+05:30அருமையான கதை.
கழ்டபடுபவர்களிடம் ஏன் பேரம் பேசனும்....அருமையான கதை.<br />கழ்டபடுபவர்களிடம் ஏன் பேரம் பேசனும்.<br />கடவுளுக்கும் கணக்கா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87815137282252058872011-09-25T14:26:49.707+05:302011-09-25T14:26:49.707+05:30இந்த சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, என் எழுத்து...இந்த சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, என் எழுத்துக்கு ஆதரவாக அருமையான பல நல்ல கருத்துக்கள் கூறி, பாராட்டி வாழ்த்தியுள்ள அன்பு நெஞ்சங்களான <br /><br /><br />திருமதி angelin அவர்கள்<br /><br />திருமதி ராமலக்ஷ்மி அவர்கள்<br /><br />திருமதி மனோ சாமிநாதன் அவர்கள்<br /><br />திருமதி tirumathi bs sridhar அவர்கள்<br /><br />திருமதி Lakshmi அவர்கள்<br /><br />திருமதி அமைதிச்சாரல் அவர்கள்<br /><br />திருமதி கோவை2தில்லி அவர்கள்<br /><br />திருமதி இமா அவர்கள்<br /><br />திருமதி RAMVI அவர்கள்<br /><br />திருமதி ராஜி அவர்கள்<br /><br />திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் <br /><br />திருமதி ஆயிஷா அபுல் அவர்கள்<br /><br />திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்<br /><br />சிறப்பு விருந்தினரும், மிகச்சிறந்த எழுத்தாளருமாகிய என் வணக்கத்துக்குரிய <br />திருமதி வித்யா சுப்ரமணியம் அவர்கள்<br /><br />திருமதி மாதேவி அவர்கள்<br /><br />திருமதி vidivelli அவர்கள்<br /><br />திருமதி மாலதி அவர்கள்<br /><br />திரு. தமிழ்வாசி-Prakash அவர்கள்<br /><br />திரு. DrPKandaswamyPhD அவர்கள்<br /><br />திரு. ரமணி சார் அவர்கள்<br /><br />திரு. ரிஷபன் சார் அவர்கள்<br /><br />திரு. ஸ்ரீராம் அவர்கள்<br /><br />திரு. சேட்டைக்காரன் அவர்கள்<br /><br />திரு. சீனா ஐயா அவர்கள்<br /><br />திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்<br /><br />திரு. G M B சார் அவர்கள்<br /><br />திரு. ”ஆரண்ய நிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி அவர்கள் &<br /><br />திரு. புலவர் சா இராமாநுசம் சார் அவர்கள்<br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />மீண்டும் நாளை வேறொரு புதிய கதையில் சந்திப்போம்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24055159667273556382011-09-25T13:42:18.755+05:302011-09-25T13:42:18.755+05:30பலர் சிந்திக்க வேண்டும் என பதிவு ச்ய்யப்பட்டதாக கு...பலர் சிந்திக்க வேண்டும் என பதிவு ச்ய்யப்பட்டதாக குத்து கிறேன் உண்மையில் இப்படிதான் பலர் இருக்கிறார்கள் எங்கு பேரம் பேசவேண்டும் என இந்த நாகரீகம் கூட தெரியாத மரமண்டைகளுக்கு சரியாய் அடி பாராட்டுகள்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73146120415974156402011-09-25T11:00:15.385+05:302011-09-25T11:00:15.385+05:30பிள்ளையார் உணர்த்திய பாடம்
அவருக்கு மட்டுமே!
...பிள்ளையார் உணர்த்திய பாடம்<br /> அவருக்கு மட்டுமே!<br /> ஆனால் வை.கோ <br /> உணர்த்திய பாடம் ஊருக்கே<br /> உரியது அருமை!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64901104664583908242011-09-25T03:25:39.955+05:302011-09-25T03:25:39.955+05:30ஐயா நலமா?
மனதை கொள்ளை கொண்ட கதை.
இப்படி நடப்பது உண...ஐயா நலமா?<br />மனதை கொள்ளை கொண்ட கதை.<br />இப்படி நடப்பது உண்மைதான்.<br />அழகாக அருமையாக கதையில் அசத்தியிருக்கிறீங்க ஐயா.vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22650140110441597242011-09-24T18:08:09.193+05:302011-09-24T18:08:09.193+05:30கதைக்குப் பொருத்தமாக தாங்களே வரைந்துள்ள ஓவியம் பார...கதைக்குப் பொருத்தமாக தாங்களே வரைந்துள்ள ஓவியம் பாராட்டுக்குரியது.<br /><br /> அருமையான கைவண்ணம் !!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73544512128019284232011-09-24T16:47:16.403+05:302011-09-24T16:47:16.403+05:30முதிய மூதாட்டிபோல் பலரை அன்றாடம் சந்திக்கின்றோம்...முதிய மூதாட்டிபோல் பலரை அன்றாடம் சந்திக்கின்றோம்...<br /><br />ஏமாற்றியவருக்கு தண்டனை கிடைத்த விதம் நன்றாக இருந்தது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13002058935890194742011-09-24T15:12:32.742+05:302011-09-24T15:12:32.742+05:30சில மனிதரின் அல்பத்தனமான இயல்புகளை மிக அருமையாக எழ...சில மனிதரின் அல்பத்தனமான இயல்புகளை மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61507189925804290042011-09-24T08:47:22.231+05:302011-09-24T08:47:22.231+05:30ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் இரண்டுமே ஒரே மா...ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் இரண்டுமே ஒரே மாதிரியாக இருந்து தொலைப்பதிலும் அந்தக் கிழவிக்கு மிகப்பெரிய தொல்லை./<br /><br />பலருக்கும் அவசரத்தில் அதிகம் சந்திக்கும் தொல்லை!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37154048146434536152011-09-24T08:46:44.600+05:302011-09-24T08:46:44.600+05:30இன்று வெறும் ஐம்பது காய்களைக்கூட தூக்க முடியாதபடி ...இன்று வெறும் ஐம்பது காய்களைக்கூட தூக்க முடியாதபடி உடம்பு பலகீனமாகப் போய் விட்டது./<br /><br />முதுமையின் சுமையை சுமப்பதால் காய்சுமை கன்க்கிறதோ!<br /><br />மனம் கனக்கும் வரிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com