tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7865752539603912520..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மழலைகள் உலகம் மகத்தானதுவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger104125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68118833712016445752016-06-14T13:17:52.182+05:302016-06-14T13:17:52.182+05:30சிப்பிக்குள் முத்து. June 14, 2016 at 12:27 PM
வ...சிப்பிக்குள் முத்து. June 14, 2016 at 12:27 PM<br /><br />வாங்கோ முன்னா, வணக்கம்.<br /><br />//இந்த பதிவு படங்கள் தூள் தூள்... பின்னூட்டங்களையும் ரசிச்சு படிக்க எவ்வளவு விஷயங்கள் தெரியமுடியுது...//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />அன்புடன் கோபூஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7279357096716840022016-06-14T12:27:59.756+05:302016-06-14T12:27:59.756+05:30இந்த பதிவு படங்கள் தூள் தூள்...பின்னூட்டங்களையும்...இந்த பதிவு படங்கள் தூள் தூள்...பின்னூட்டங்களையும் ரசிச்சு படிக்க எவ்வளவு விஷயங்கள் தெரியமுடியுது...சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9525095414367422592016-06-13T21:28:48.876+05:302016-06-13T21:28:48.876+05:30rajalakshmi paramasivam June 13, 2016 at 8:07 PM
...rajalakshmi paramasivam June 13, 2016 at 8:07 PM<br /><br />//மிக்க ஸௌக்கியம் சார்.//<br /><br />மிகவும் சந்தோஷம்.<br /><br />//சில பல காரணங்களால் பதிவுலகம் பக்கம் அதிகம் வர முடியவில்லை...<br /><br />என் நிலைமையும் அதேதான். இப்போதெல்லாம் எப்போதாவது கொஞ்சம் நான் பதிவுலகம் பக்கம் எட்டிப்பார்ப்பதோடு சரி.<br /><br />//இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மேடம்.<br /><br />//நலன் விசாரிப்பிற்கு மிக்க நன்றி சார்.//<br /><br />ஆஹா .... மிகவும் சந்தோஷம் மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31695180676418340362016-06-13T20:07:05.274+05:302016-06-13T20:07:05.274+05:30மிக்க ஸௌக்கியம் சார். சில பல காரனங்களால்
பதிவுலகம...மிக்க ஸௌக்கியம் சார். சில பல காரனங்களால் <br />பதிவுலகம் பக்கம் அதிகம் வர முடியவில்லை. இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.<br /><br />நலன் விசாரிப்பிற்கு மிக்க நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5091347508599014432016-06-13T17:01:37.117+05:302016-06-13T17:01:37.117+05:30rajalakshmi paramasivam June 13, 2016 at 3:58 PM
...rajalakshmi paramasivam June 13, 2016 at 3:58 PM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம். நன்னா செளக்யமா இருக்கேளா?<br /><br />//குசேலர் கதை தெரிந்த கதை தான் என்றாலும், உங்கள் எழுத்து நடை அதை மேலும் சுவாரஸ்யமாக்கியது என்றே சொல்ல வேண்டும்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//அங்கங்கே திருக்குறள், இனியவை நாற்பது, புறநாநூறு என்று மேற்கோள்களுடன் படிக்கும் போது, குசேலோபாக்கியாயணம் உபன்யாசம் கேட்ட திருப்தி உண்டாகிறது.//<br /><br />ஆஹா .... சந்தோஷம்.<br /><br />//கதை கேட்ட மழலைகளில் உங்கள் மருமகள்களும் இருந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.//<br /><br />ஏதோ அதுபோல ஒரு பாக்யம் எதிர்பாராமலேயே அமைந்துள்ளது.<br /><br />//அருமையானப் பதிவு.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான பதிவு என்ற அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24212879651618760312016-06-13T15:58:10.737+05:302016-06-13T15:58:10.737+05:30குசேலர் கதை தெரிந்த கதை தான் என்றாலும், உங்கள் எழு...குசேலர் கதை தெரிந்த கதை தான் என்றாலும், உங்கள் எழுத்து நடை அதை மேலும் சுவாரஸ்யமாக்கியது என்றே சொல்ல வேண்டும்.<br />அங்கங்கே திருக்குறள், இனியவை நாற்பது,புறநாநூறு என்று மேற்கோள்களுடன் படிக்கும் போது, குசெலோபாக்கியாயணம் உபன்யாசம் கேட்ட திருப்தி உண்டாகிறது.<br /><br />கதை கேட்ட மழலைகளில் உங்கள் மருமகள்களும் இருந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.<br />அருமையானப் பதிவு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9712308947212364792016-06-13T09:50:58.384+05:302016-06-13T09:50:58.384+05:30தி.தமிழ் இளங்கோ June 13, 2016 at 7:39 AM
வாங்கோ ...தி.தமிழ் இளங்கோ June 13, 2016 at 7:39 AM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம் ......... அம்மட்டோ இவ்வாழ்வு என்று கண்ணீர் வந்து விட்டது. //<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான மனதுக்கு ஆறுதலான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26682540687831393492016-06-13T07:39:07.053+05:302016-06-13T07:39:07.053+05:30அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நீங்கள் எப்படி...அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரிக்க, நானே உங்களுக்கு போன் செய்யலாம் என்று இருந்தேன். நீங்களே எனது பதிவிற்கு வந்து இந்த பதிவின் சுட்டியினை எனது வலைத்தளத்தில் தந்து விட்டீர்கள்.<br /> <br />நீங்கள் இங்கு சுட்டிக் காட்டிய ”மழலைகள் உலகம் மகத்தானது” என்ற http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html உங்களுடைய பதிவினைப் படித்தேன். திருக்குறள் வரிகளுடன் சுவாரஸ்யமான செய்திகள். நீங்கள் சொன்ன குசேலர் கதையைக் கேட்டவுடன், பள்ளிப் பருவத்தில் நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் இந்த கதையினைச் சொன்ன ஆசிரியர் (பெயர் நினைவில் இல்லை) முகம் நினைவுக்கு வந்தது. குசேலருக்கு 27 குழந்தைகள் என்பதனைக் காட்ட 3 x 9 = 27 குழந்தைகள் படங்கள். இதுபோல் புதுமையான சிந்தனை வலைப்பதிவர்களில் உங்கள் ஒருவருக்கே தோன்றும். உங்களிடம் கதை கேட்ட குழந்தைகளே, உங்களது மருமகள்கள் என்பது மகிழ்வான செய்தி. <br /><br />சாந்தி மாரியப்பன் (ஆமைதிச் சாரல்), ஆன்மீகப் பதிவர் ராஜேஸ்வரி (மணிராஜ்), மனோசாமிநாதன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்பதிவு என்றதும் அன்றைய இவர்களது பழைய பதிவுகள் நினைவுக்கு வந்தன. அதிலும் மறைந்த சகோதரி ராஜேஸ்வரி (மணிராஜ்) அவர்களது பெயரைக் கண்டதும், அம்மட்டோ இவ்வாழ்வு என்று கண்ணீர் வந்து விட்டது. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61412587751350214012015-12-18T09:12:27.148+05:302015-12-18T09:12:27.148+05:30மேற்கோள்களுடன் கூடிய பதிவு அருமை ஐயா!மேற்கோள்களுடன் கூடிய பதிவு அருமை ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67264898278142540842015-12-01T20:18:07.221+05:302015-12-01T20:18:07.221+05:30இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் என்னிடம் அன...இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் என்னிடம் அன்று சிறுவயதில் கதை கேட்டு மகிழ்ந்த இரண்டு பெண் குழந்தைகளே,பிற்காலத்தில், எனக்கு மருமகள்களாக வாய்த்தது தான்.//என்ன ஒரு கொடுப்பினை...இரு பக்கமும்... <br />எல்லாம் கடவுள் செயல்! //மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18150680274320681342015-11-19T17:40:41.662+05:302015-11-19T17:40:41.662+05:30மழலையர் உலகம் மகத்தானதுதான் சந்தேகமே இல்ல.படங்கள் ...மழலையர் உலகம் மகத்தானதுதான் சந்தேகமே இல்ல.படங்கள் கொள்ளை அழகு பதிவோ அழகோ அழகு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29080359553533972622015-10-14T13:08:43.092+05:302015-10-14T13:08:43.092+05:30கொளந்தக போட்டோ படங்க பதிவு அல்லாமே சூப்பராகீதுஙுக....கொளந்தக போட்டோ படங்க பதிவு அல்லாமே சூப்பராகீதுஙுக. mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36489160563139707342015-07-15T12:36:09.708+05:302015-07-15T12:36:09.708+05:30பழனி. கந்தசாமி April 23, 2015 at 6:37 PM
வாங்கோ ...பழனி. கந்தசாமி April 23, 2015 at 6:37 PM<br /><br />வாங்கோ சார், வணக்கம் சார்.<br /><br />//மழலைகளைப் பற்றிப் பேசினால் நேரம் போவதே தெரியாது என்பது முழு உண்மைதான்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22052747810853962312015-06-15T14:00:11.018+05:302015-06-15T14:00:11.018+05:30:))))))))))))))):)))))))))))))))ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11879402582360812222015-05-21T10:34:23.093+05:302015-05-21T10:34:23.093+05:30பூந்தளிர் May 21, 2015 at 10:19 AM
//குழந்தைகளின...பூந்தளிர் May 21, 2015 at 10:19 AM<br /><br />//குழந்தைகளின் படங்களும் பதிவும் கொள்ளை அழகு. //<br /><br />சந்தோஷம். மிக்க நன்றி.<br /><br />//அந்த வரத்துக்கு ஆண்டவன் அருள் வேணும். ”ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா. நீ நடத்தும் நாடகத்தில் .........” //<br /><br />அருமையான பாடல். :) <br /><br />நான் நடத்தும் நாடகமா ? என்ன சொல்றீங்கோ? :)<br /><br />//இதுக்கு மேல எழுத முடியல.//<br /><br />சரி, சரி, ஓக்கே. <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்ம்மா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17963846014124059042015-05-21T10:19:18.396+05:302015-05-21T10:19:18.396+05:30குழந்தைகளின் படங்களும் பதிவும் கொள்ளை அழகு. அந்த ...குழந்தைகளின் படங்களும் பதிவும் கொள்ளை அழகு. அந்த வரத்துக்கு ஆண்டவன் அருள் வேணும் ஊட்டுவித்தால் யாரொருவர் ஊடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டிலிலே ஆடூதாரே கண்ணா. நீ நடத்தும் நாடகத்தில் <br />இதுக்கு மேல எழுத முடியல.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73943935104139748002015-05-05T21:19:49.383+05:302015-05-05T21:19:49.383+05:30mageswari balachandran May 5, 2015 at 4:29 PM
வா...mageswari balachandran May 5, 2015 at 4:29 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஒவ்வொரு குழந்தைப் படமும் அருமை. மனதைக்கொள்ளைக் கொள்கிறது. அதிலும் அந்த குறள் சிறு கை அளாவிய கூழ், மழலையர் உலகம் மகத்தானது தான். எல்லா கவலையும் போக்கும் உலகம்.மொத்தத்தில் முத்தம் தரும் பதிவு.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பிரத்யேகமான ரசனைகளுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />// 26 குழந்தை குசேலருக்கு சூப்பர்.//<br /><br />ஆஹா, குசேலரின் 27 குழந்தைகளில் ஒன்றைக் காணோமே எனத் தேடிக்கொண்டு இருந்தேன். தாங்கள்தான் தூக்கிக்கொண்டு சென்றுள்ளீர்கள் என இப்போதுதான் தெரிந்துகொண்டேன். :) சந்தோஷம். அந்த 27வது குழந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோங்கோ, ப்ளீஸ்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61200350695146863472015-05-05T16:29:27.872+05:302015-05-05T16:29:27.872+05:30ஒவ்வொரு குழந்தைப் படமும் அருமை. மனதைக்கொள்ளைக் கொள...ஒவ்வொரு குழந்தைப் படமும் அருமை. மனதைக்கொள்ளைக் கொள்கிறது. அதிலும் அந்த குறள் சிறு கை அளாவிய கூழ், <br />மழலையர் உலகம் மகத்தானது தான். எல்லா கவலையும் போக்கும் உலகம்.மொத்தத்தில் முத்தம் தரும் பதிவு. 26 குழந்தை குசேலருக்கு சூப்பர்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29708320716168358352015-04-23T18:37:51.777+05:302015-04-23T18:37:51.777+05:30மழலைகளைப் பற்றிப் பேசினால் நேரம் போவதே தெரியாது என...மழலைகளைப் பற்றிப் பேசினால் நேரம் போவதே தெரியாது என்பது முழு உண்மைதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1328857466651796822013-05-07T18:20:46.421+05:302013-05-07T18:20:46.421+05:30கோபு >>>>> Mr. Pattabi Raman Sir [3...கோபு >>>>> Mr. Pattabi Raman Sir [3]<br /><br />//இறைவனே நம்மிடையே கண்ணனாக வந்தான் குழந்தையாக <br /><br />திகட்டாத இன்பங்களை அள்ளித்தான். கண்ணெதிரே அன்று அனைவருக்கும் அதை படிப்போர்க்கு இன்றும் இன்பம் தருகிறது <br /><br />நினைத்தாலே இன்பம் தரும் ஆயர்பாடியில் அவதரித்து <br />ஆயர்களோடு கூடி ஆவினம் மேய்த்து அவன் செய்த லீலைகள். //<br /><br />ஆமாம் ஸார், குட்டிக்கிருஷ்ணனின் பால்ய லீலைகளை, படித்தாலும் கேட்டாலும் ருசியோ ருசியாகத்தான் உள்ளன. அதைப்பற்றி அழகானதொரு பதிவு எழுதி வெளியிடணும்ன்னு ரொம்ப நாளா நானும் ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.<br /><br />பிராப்தம் சரியாக அமையவில்லை.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸார்.<br /><br />இந்தக்கீழ்க்கண்ட பதிவினையும் படியுங்கோ ஸார். உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அதை வைத்தே நீங்க உங்க பாணியில் ஏதாவது சொல்லி ஓர் பதிவிடவும் வசதியாக இருக்கும், ஸார். http://gopu1949.blogspot.in/2012/04/17.html<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4367701145223606572013-05-07T18:10:44.466+05:302013-05-07T18:10:44.466+05:30கோபு >>>>> Mr. Pattabi Raman Sir [2...கோபு >>>>> Mr. Pattabi Raman Sir [2]<br /><br />//குழந்தையின் முகத்தை கண்டால்<br />கோடி துக்கம் தொலையும் என்பார்கள்.//<br /><br />மிகவும் கரெக்ட் ஸார். அதே அதே ! <br /><br />//மழலை உலகத்திற்குள் நுழைந்தேன்<br />மலரும் நினைவுகளோடு வெளி வந்தேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.<br /><br />//கொண்டாடினால் குதூகலிக்கும் <br />குழந்தைகள் ,தானும் இன்புற்று <br />நமக்கும் இன்பத்தை அள்ளித்தரும் <br />கற்பக விருஷங்கள். //<br /><br />ஆமாம் ஸார், ;)))))<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-861911755756639692013-05-07T18:04:56.889+05:302013-05-07T18:04:56.889+05:30Pattabi Raman May 7, 2013 at 2:44 AM
வாங்கோ வாங்...Pattabi Raman May 7, 2013 at 2:44 AM<br /><br />வாங்கோ வாங்கோ வணக்கம் / நமஸ்காரம் அண்ணா.<br /> <br />//பாராட்டுக்கள். அருமையான பதிவு. நன்றாக அனுபவித்து எழுதப்பட்ட பதிவு. அதனால் அதில் உயிரோட்டம் உள்ளத்தில் வியப்பில்லை. //<br /><br />மிகவும் சந்தோஷம், ஸார். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11920208203656878142013-05-07T15:14:10.123+05:302013-05-07T15:14:10.123+05:30பாராட்டுக்கள்
அருமையான் பதிவு.
நன்றாக அனுபவித்த...பாராட்டுக்கள் <br /><br />அருமையான் பதிவு. <br />நன்றாக அனுபவித்து எழுதப்பட்ட பதிவு.<br />அதனால் அதில் உயிரோட்டம் உள்ளத்தில் வியப்பில்லை. <br /><br /><br />குழந்தையின் முகத்தை கண்டால்<br />கோடி துக்கம் தொலையும் என்பார்கள். <br /><br />மழலை உலகத்திற்குள் நுழைந்தேன்<br />மலரும் நினைவுகளோடு வெளி வந்தேன்.<br /><br />கொண்டாடினால் குதூகலிக்கும் <br />குழந்தைகள் ,தானும் இன்புற்று <br />நமக்கும் இன்பத்தை அள்ளித்தரும் <br />கற்பக விருஷங்கள். <br /><br />இறைவனே நம்மிடையே <br />கண்ணனாக வந்தான் குழந்தையாக <br /><br />திகட்டாத இன்பங்களை அள்ளித்தான் <br />கண்ணெதிரே அன்று அனைவருக்கும் <br />அதை படிப்போர்க்கு இன்றும் இன்பம் தருகிறது <br /><br />நினைத்தாலே இன்பம் தரும் <br />ஆயர்பாடியில் அவதரித்து <br />ஆயர்களோடு கூடி ஆவினம் மேய்த்து <br />அவன் செய்த லீலைகள். <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47844292390164202992013-01-02T16:33:02.636+05:302013-01-02T16:33:02.636+05:30கோபு To திருமதி ஜயந்தி ரமணி [2]
//அப்புறம் நான் ஒ...கோபு To திருமதி ஜயந்தி ரமணி [2]<br /><br />//அப்புறம் நான் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். (விவரம் மெயிலில் சொல்லுகிறேன்) அதுல உங்க கட்டுரையில இருந்து கொஞ்சம் திருடிக்கப் போறேன்,// <br /><br />கொஞ்சம் என்ன நிறையவே திருடிக்கோங்கோ. <br /><br />பதிவுலகில் தங்களின் தங்கமான எழுத்துக்களாலும், எனக்கு அளித்த பல அழகான சுவையான பின்னூட்டங்களாலும் என் மனதைத் திருடியவர்கள் சிலர் உண்டு.<br /><br />அதில் நீங்களும் ஒருவர் என்று தான் நான் நினைத்துக் கொள்கிறேன்.<br /><br />//அனுமதி கொடுக்காவிட்டாலும், கொடுத்தாலும்.//<br /><br />தங்களுக்கு என் அனுமதி தேவையே இல்லை. <br /><br />நேற்றே எனக்கு எல்லாமே சொல்லிப் புரிய வெச்சுட்டீங்க. <br /><br />அதனால் தயங்காமல் தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். <br /><br />No objection at all for me.<br /><br />பிரியமுள்ள<br />கோபு <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17351660357561487562013-01-02T16:24:21.298+05:302013-01-02T16:24:21.298+05:30JAYANTHI RAMANI January 2, 2013 2:13 AM
வாங்கோ தி...JAYANTHI RAMANI January 2, 2013 2:13 AM<br /><br />வாங்கோ திருமதி ஜயந்தி ரமணி மேடம். வணக்கம்.<br /><br />//நீங்க ரொம்ப ரொம்ப மோசம் கோபு சார்//<br /><br />ஏன்?????? என்னாச்சு??????<br /><br />//ஏற்கனவே நான் ரொம்ப லேட்டா உங்களுக்கு அறிமுகம் ஆகி இருக்கேனே. இவ்வளவு நாட்களா ப்ளாக் ஆரம்பிக்காமப் போனோமேன்னு வருத்தத்துல இருக்கேன். இதெல்லாம் படிக்கப் படிக்க எவ்வளவோ மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தமா இருக்கு.//<br /><br />ஓஹோ அப்படியா? <br /><br />நான் என்னவோ ஏதோன்னு ஒரு நிமிஷம் பயந்தே பூட்டேன். <br /><br />//சரி பரவாயில்லை. ரஜினி மாதிரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தேன்னு நினைச்சுக்கறேன்.//<br /><br />சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்க லேடஸ்டே தான், எனக்கும்.<br /><br />கடைசியாக வந்து பின்னூட்டம் இடுபவர்கள் எப்போதுமே லேடஸ்டு தானே! ;)))))<br /><br />>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com