tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7878776058682212399..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 60] குருவிடம் வந்து சேரும் பாபங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8743654259352552222018-07-04T19:10:00.381+05:302018-07-04T19:10:00.381+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (04.07.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:-<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=432759627226737 <br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41691053902511074032015-12-06T23:04:18.397+05:302015-12-06T23:04:18.397+05:30உன்னதமான படம்!!!! மகானால் மறுபிறவி பெற்றவர்...இன்ன...உன்னதமான படம்!!!! மகானால் மறுபிறவி பெற்றவர்...இன்னும் எத்தனை மனிதர்களோ!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37417605791518787292015-11-30T10:37:17.710+05:302015-11-30T10:37:17.710+05:30திரு சேட்டைக்காரன் சந்திப்பை கலகலப்பாக பகிர்ந்து க...திரு சேட்டைக்காரன் சந்திப்பை கலகலப்பாக பகிர்ந்து கொண்டது ஒரே கலகலப்பு மற்றவர்களுக்காக நாமே த்யானம் செய்து விடலாம்தான்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42708419224227706882015-10-26T18:03:21.886+05:302015-10-26T18:03:21.886+05:30மருக்காவும் பதிவரு சந்திப்பா. நடத்துங்க நடத்துங்க...மருக்காவும் பதிவரு சந்திப்பா. நடத்துங்க நடத்துங்க.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49979837618021138342015-09-09T22:39:56.596+05:302015-09-09T22:39:56.596+05:30வாங்கோ ஜெயா, வணக்கம்.
//நீங்களே ஒரு சேட்டைக்காரன்...வாங்கோ ஜெயா, வணக்கம்.<br /><br />//நீங்களே ஒரு சேட்டைக்காரன் (நகைச்சுவையாய் கதைகள் எழுதுவதை சொல்கிறேன்). சேட்டைக்காரனை இன்னொரு சேட்டைக்காரன் சந்தித்தாரா? அமர்க்களம் போங்கள். //<br /><br />:))))) சந்தோஷம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31911097663754302642015-09-09T08:48:42.004+05:302015-09-09T08:48:42.004+05:30//மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;//
பொதுவா ப...//மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;//<br /><br />பொதுவா பெண்கள் ரொம்ப பாபம் செய்ய மாட்டாங்கறதாலதான் இப்படி சொல்லி இருப்பாங்களோ? ஆனா இப்ப காலம் மாறிப் போச்சு. கலி முத்திப் போச்சு.<br /><br />மனைவியோ, கணவனோ, மக்களோ பாபம் செய்யாம இருந்தா நன்னா இருக்கும். <br /><br />//இதனால் தான் பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார். //<br /><br />பெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி.<br /><br />மகா பெரியவா சொன்னா..... <br />நம்ப நன்மைக்காக அவர் நிறைய சொல்லி இருக்கார். அதன்படி நடந்தா நமக்கு நல்லது.<br /><br />சுவாமிநாதனின் புற்று நோய் காணாமல் போனதில் என்ன அதிசயம். மகா பெரியவாளின் கடைக்கண் பார்வை பட்டால் எந்த நோயும் பறந்து போகுமே.<br /><br />நீங்களே ஒரு சேட்டைக்காரன் (நகைச்சுவையாய் கதைகள் எழுதுவதை சொல்கிறேன்). சேட்டைக்காரனை இன்னொரு சேட்டைக்காரன் சந்தித்தாரா? அமர்க்களம் போங்கள். <br /><br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23207495480081301322015-08-20T10:36:51.357+05:302015-08-20T10:36:51.357+05:30சாதாரண குரு என்றால் ஒருசில சிஷ்யர்கள் இருப்பார்கள்...சாதாரண குரு என்றால் ஒருசில சிஷ்யர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்கிற சிறிதளவு பாபம் குருவிடம் சேரும். <br /><br />ஒருவர் ’ஜகத்குரு’ என்றால் அவரிடம் எத்தனை பாபம் வந்து சேரும்? உலகின் அத்தனை பாபங்களும் வந்து சேரும்.<br /><br />பாபம் நீங்க ஒரே வழி பகவத் த்யானம் தான்.<br /><br />இதனால் தான் பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார். பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77784044621604149142015-05-15T05:50:45.142+05:302015-05-15T05:50:45.142+05:30பாபங்களை குரு ஏற்றுக்கொள்வார் என்பது எனக்கு ஒரு பு...பாபங்களை குரு ஏற்றுக்கொள்வார் என்பது எனக்கு ஒரு புதிய செய்தி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90441547174477644432013-11-06T19:28:14.508+05:302013-11-06T19:28:14.508+05:30கணவன் செய்யும் புண்னியத்தில் நல்ல மனைவிக்கு தானாகவ...கணவன் செய்யும் புண்னியத்தில் நல்ல மனைவிக்கு தானாகவே பாதிபோய்விடும் அதேசமயம் மனைவிசெய்யும் பாபங்களும் கணவனுக்கு முழுவதுமாக கிடைக்கும் என்று தர்மசாஸ்த்திரத்தில் கூறுகிறதாம்<br />என்னவோ சற்று பயமாகத்தான் இருக்கு பகிர்வுக்கு நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56006699449258362052013-10-26T12:19:29.934+05:302013-10-26T12:19:29.934+05:30பெரியவா பற்றிய சம்பவங்கள் மென்மேலும் பிரமிப்பைத் த...பெரியவா பற்றிய சம்பவங்கள் மென்மேலும் பிரமிப்பைத் தருகின்றன.<br />பதிவர் சந்திப்புகள் அருமை!<br />middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74557105666819229992013-10-10T10:53:51.161+05:302013-10-10T10:53:51.161+05:30வியப்பூட்டும் நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார...வியப்பூட்டும் நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.<br /><br />தங்கள் இல்லத்தில் பதிவர்களின் சந்திப்பு புகைப்படங்களின் வழியேயும் தங்கள் பதிவின் வாயிலாகவும் கண்டுகளித்தேன். அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49330304103360026842013-10-09T21:40:33.447+05:302013-10-09T21:40:33.447+05:30Very happy to read all the posts about Maha Periya...Very happy to read all the posts about Maha Periyavaa.....<br /><br />I too had the opportunity of meeting Mr. Settai twice - in Chennai..... <br /><br />[Sorry for commenting in English!]வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20371767978528248832013-10-09T19:39:31.445+05:302013-10-09T19:39:31.445+05:30அபயம் என்று அடி பணிந்தவரை காப்பாற்றும் சக்தி படைத்...அபயம் என்று அடி பணிந்தவரை காப்பாற்றும் சக்தி படைத்தவரே சத்குரு ஆவார். அவருக்கும் இறைவனுக்கும் வேறுபாடு கிடையாது. மற்றவரெல்லாம் ஆசிரியர்களே.<br /><br />பெரியவாவின் சரிதம் மனதிற்கு சாந்தியும், வாழ்வில் இன்பமும் ,வளமும் ஒருங்கே அளிக்கும் அமிர்தமாகும்<br />பாராட்டுக்கள் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76556612430435617602013-10-08T22:58:33.113+05:302013-10-08T22:58:33.113+05:30பெரியவரின் கருணை மெய்சிலிர்க்கிறது,எல்லோருக்கும் இ...பெரியவரின் கருணை மெய்சிலிர்க்கிறது,எல்லோருக்கும் இந்த மகா பாக்கியம் கிடைக்காது..<br /><br />ஆஹா மறுபடியும் பதிவர் சந்திப்பா,தொடரட்டும் ஐயா..மிக்க மகிழ்ச்சி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42610909650619136282013-10-08T17:29:24.706+05:302013-10-08T17:29:24.706+05:30பெரியவாளின் அமுதத்தில் நனைந்தோம்.
மகிழ்ச்சியான ச...பெரியவாளின் அமுதத்தில் நனைந்தோம்.<br /><br />மகிழ்ச்சியான சந்திப்புகள் தொடரட்டும். சேட்டைக்காரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50742590205122671162013-10-07T08:31:19.666+05:302013-10-07T08:31:19.666+05:30மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;/
மனைவி செய்யு...மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;/<br />மனைவி செய்யும் பாபத்தை தவிர்க்க முயற்சிக்க கணவனுக்கு அறிவுறுத்த தர்மசாஸ்திரம் வலியுறுத்துவதற்காக சொல்லிய்ருக்கிறது ..<br /><br />யார் சொல்லியும் கேட்காத மனைவி ஒருவேளை கணவன் சொல்லி திருந்தலாமே..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90088531192605341522013-10-07T08:27:48.458+05:302013-10-07T08:27:48.458+05:30கணவன் செய்த பாபம் கணவனையே சேரும் ..
அவரே அனுபவித்...கணவன் செய்த பாபம் கணவனையே சேரும் .. <br />அவரே அனுபவித்துக்கொள்ள வேண்டியதுதான் ..!<br /><br />ஆனால் கணவன் செய்யும் புண்ணியத்தில் மட்டும் மனைவிக்கு பங்கு உண்டு..!<br /><br />கணவனை புண்ணியங்கள் செய்ய ஊக்குவிக்க மனைவிக்கு உற்சாகமளிக்க முன்னோர்கள் இப்படி சொல்லியிருக்கலாம் ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74296871034240531612013-10-07T05:27:53.333+05:302013-10-07T05:27:53.333+05:30சந்திப்பு குட்டியூண்டு என்றாலும் மகிழ்ச்சிப் பெரிய...சந்திப்பு குட்டியூண்டு என்றாலும் மகிழ்ச்சிப் பெரியது. நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9232251939230106792013-10-07T03:25:32.475+05:302013-10-07T03:25:32.475+05:30Nanbarin varugaiyum, varaverpum pramadham, very ni...Nanbarin varugaiyum, varaverpum pramadham, very nice and lovely post sir. Thank you very much for sharing....Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27526428855545309992013-10-07T00:57:27.431+05:302013-10-07T00:57:27.431+05:30Great read as usual and congratz Sir :)Great read as usual and congratz Sir :)Harinihttps://www.blogger.com/profile/10467736438600844852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49471309760914333742013-10-06T23:17:51.986+05:302013-10-06T23:17:51.986+05:30//என் இல்லத்திற்கு அன்புடன் வருகை தந்து
மகிழ்வளித...//என் இல்லத்திற்கு அன்புடன் வருகை தந்து <br />மகிழ்வளித்த ’சேட்டைக்காரன்’ என்கிற<br />திரு R. வேணுகோபாலன் அவர்களுக்கு<br />என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். ///<br /><br />உங்கள் இல்லத்தில் நிகழ்ந்த இனிய சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.<br /><br />ஊசிக்குறிப்பு:<br />அந்தக் கணக்கெடுக்கும் கிளியாருக்குச் சொல்லிடுங்கோ.. என் பின்னூட்டங்களை ஒழுங்கா எடுக்கச் சொல்லி...:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47694184921675779982013-10-06T23:15:47.778+05:302013-10-06T23:15:47.778+05:30//“மொட்டைத்தலையும்
முழங்காலும்”//
ஹா..ஹா..ஹா.. க...//“மொட்டைத்தலையும் <br />முழங்காலும்”//<br /><br />ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணனுக்கு மொட்டத்தலை வரமுன்பே.. புத்தகம் தந்துவிட்டாரோ?:))... கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ:))<br /><br /><br />////அதிலும் அவர் நகைச்சுவையுடன்<br />எழுதிக்கொடுத்துள்ள வாசகம் இதோ:<br /><br />”வை.கோ. என்னும் <br />பாற்கடலுக்குப்<br />பரிசாக இந்த <br />பாக்கெட் பால்”//// பஞ் டயலாக் சூப்பர்ர்...:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23190508146859564682013-10-06T23:13:26.506+05:302013-10-06T23:13:26.506+05:30///[பொன்னாடை போத்தி வரவேற்றல்]
ச ந் தி த் த வேளை...///[பொன்னாடை போத்தி வரவேற்றல்]<br /><br />ச ந் தி த் த வேளையில் ....<br />சி ந் தி க் க வே இல்லை ....<br />த ந் து வி ட் டே ன் என்னை ..... ;)///<br /><br />சே..சே...சே... என்ன கொடுமை சாமீஈஈஈஈஈஈஈஈ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9481805243740264882013-10-06T23:12:36.225+05:302013-10-06T23:12:36.225+05:30அதிசயக் குட்டிக் கதை, சுவாமிநாதன் அவர்களின் 3 மாத ...அதிசயக் குட்டிக் கதை, சுவாமிநாதன் அவர்களின் 3 மாத காலக்கேடு நீங்கியது... நல்ல அனுபவமே.. ஒரு வகையில் இதுவும் ஒரு ஜோசியம்தான்ன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43010150231851364292013-10-06T23:07:22.213+05:302013-10-06T23:07:22.213+05:30//மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;//
நோ..நோ.....//மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;//<br /><br />நோ..நோ..நோஒ.. நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்ன்:) அதெப்பூடி?.. அதிலயும்.. இந்த பந்தியில் கணவன் செய்யும் பாவம் என , ஒரு வரி இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ ஆண்கள் பாவம் செய்வதில்லையா?... கூப்பிடுங்கோ நாட்டாமையை.. தீர்ப்பை மாத்தச் சொல்லுங்கோ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com