tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7900910496538595241..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: வ டி கா ல் [ பகுதி 2 of 4 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5750759417857133162016-09-09T10:28:44.181+05:302016-09-09T10:28:44.181+05:30ஸ்ரத்தா, ஸபுரி... September 9, 2016 at 10:21 AM
...ஸ்ரத்தா, ஸபுரி... September 9, 2016 at 10:21 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//வயசானவங்களுக்கு தன் பேச்சை காது கொடுத்து கேட்பதற்கு ஒரு துணை தேவை.//<br /><br />இன்று, பெரும்பாலானவர்களுக்கு இது நிச்சயமாகத் தேவைப்படத்தான் செய்கிறது.<br /><br />//வீட்டில் சொல்லி பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களைக்கூட தனக்கு நெருக்கமான நட்பு கிடைத்து விட்டால் எல்லாவற்றையுமே பகிர்ந்து கொள்ள தோணுது.//<br /><br />கரெக்ட். இன்று என்னுடன் சிலர் இதுபோல தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகள் பலவற்றை பகிர்ந்து கொண்டு, ஓர் வடிகாலும் ஆறுதலும் தேடி வருகிறார்கள்.<br /><br />//அதை இந்த கதையில் அழகாக சொல்லி இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32617259243952967262016-09-09T10:21:15.456+05:302016-09-09T10:21:15.456+05:30வயசானவங்களுக்கு தன் பேச்சை காது கொடுத்து கேட்பதற்க...வயசானவங்களுக்கு தன் பேச்சை காது கொடுத்து கேட்பதற்கு ஒரு துணை தேவை. வீட்டில் சொல்லி பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களைக்கூட தனக்கு நெருக்கமான நட்பு கிடைத்து விட்டால் எல்லாவற்றையுமே பகிர்ந்து கொள்ள தோணுது.அதை இந்த கதையில் அழகாக சொல்லி இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48271211681807315442015-12-17T15:11:56.014+05:302015-12-17T15:11:56.014+05:30//என்னைப் பொருத்தவரை என் வீடே எனக்கு உலகம். அவரைப்...//என்னைப் பொருத்தவரை என் வீடே எனக்கு உலகம். அவரைப் பொருத்தவரை, அவருக்கு இந்த உலகமே வீடு என்பதை அறிந்து கொண்டேன். ஏனென்றால் பாவம், அவருக்கு மனைவி இல்லை.// <br />விறுவிறுப்பு கூடுகிறது!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18727637962911099332015-11-29T15:06:59.471+05:302015-11-29T15:06:59.471+05:30// அவரிடம் நீணட நேரம் பேசிக்கொண்டிருந்ததில், ஒருசி...// அவரிடம் நீணட நேரம் பேசிக்கொண்டிருந்ததில், ஒருசில விஷயங்களை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது என்னைப் பொருத்தவரை என் வீடே எனக்கு உலகம். அவரைப் பொருத்தவரை, அவருக்கு இந்த உலகமே வீடு என்பதை அறிந்து கொண்டேன். ஏனென்றால் பாவம், அவருக்கு மனைவி இல்லை.// சரிதான்...தலைப்ப டச் பண்றாப்புல இருக்கு... <br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34389866795191671102015-11-17T11:25:07.180+05:302015-11-17T11:25:07.180+05:30இளமை பருவத்தில் வீடு நிறைய குழந்தைகள் மனிதர்களுடன...இளமை பருவத்தில் வீடு நிறைய குழந்தைகள் மனிதர்களுடன் இருந்தவா வயசான பின்னர் அவங்க பேச்சைக் கேட்பதற்கு கூட யாருமில்லாதப்போ தனிமையாதான் உணருவாங்க. அதான் நடு இரவு நேரம் என்று கூட பார்க்காமல் அந்த எழுத்தாளர் வீட்டு கதவை தட்டி இருக்கார்போல.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67689726053972752772015-10-11T11:22:51.671+05:302015-10-11T11:22:51.671+05:30அடேங்கப்பாடியோ 7--பொட்டபுள்ளிக 4 ஆம்புள புள்ளிகளா ...அடேங்கப்பாடியோ 7--பொட்டபுள்ளிக 4 ஆம்புள புள்ளிகளா அதுமில்லாத மவுத்தானது கொஞசமா? இந்த வயசாளிகளுக்கே அவங்க பேச்ச யாராச்சும் கேக்கோனும்னு நெனப்பாகதா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90567220014885432912015-06-04T15:41:47.973+05:302015-06-04T15:41:47.973+05:30//மனைவி என்ற ஒருத்தி இல்லாதவன் பாடு, அதுவும் வயதான...//மனைவி என்ற ஒருத்தி இல்லாதவன் பாடு, அதுவும் வயதான காலத்தில் ரொம்ப ரொம்பக் கஷ்டம் தான். அவள் ஒருத்தி இருந்தால் தானே இவனுக்கு, இவனுடைய எண்ணங்களுக்கு, இவனுடைய தேவைகளுக்கு, ஒரு வடிகாலாக இருந்து செயல்பட முடியும். அவள் இல்லாத நிலையில் வடிகால் தேடி இவர் வெளியே பலரிடம் செல்ல வேண்டியுள்ளது.//<br /><br />நூத்துக்கு நூறு உண்மை. ஒரு சர்வே சொல்கிறது. கணவனை இழந்த மனைவி எப்படியோ வீட்டு வேலைகளை செய்து கொண்டு, பேரன், பேத்திகளை அரவணைத்துத் தன் வாழ்நாளை கடத்தி விடுவாளாம். ஆனால் ஆணுக்கு அது கஷ்டம்தான்.<br /><br />எழு பெண்கள், நாலு பையன்கள். என் மாமியார் வீட்டில் 6 பையன்கள், இரண்டு பெண்கள். அதுவே மலைப்பாக இருக்கு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நம்ப பேரன், பேத்திகள் போல் அந்தக் காலக் குழந்தைகள் இருந்திருக்க மாட்டார்கள். அண்ணாக்களும், அக்காக்களும், தம்பி, தங்கைகளை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.<br /><br />ஆனால் இன்னும் பல வருடங்களுக்குப் பின் மாமா, மாமி, அத்தை உறவெல்லாம் இருக்குமா என்றே தெரியவில்லை. பக்கத்து வீட்டுல இருக்கறவங்களை தான் UNCLE, AUNTY என்று கூப்பிடணும்.<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24291773492044979702015-05-03T18:26:22.924+05:302015-05-03T18:26:22.924+05:30இது போல வயசானவஙக ளுக்கு பேச்சு துணைக்கு ஒரு ஆள் தே...இது போல வயசானவஙக ளுக்கு பேச்சு துணைக்கு ஒரு ஆள் தேவை..இரவோ பகலோ நேரம்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை போல..பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59008201257404691892015-04-22T08:59:10.044+05:302015-04-22T08:59:10.044+05:30நாலு பையன்கள், ஏழு பெண்கள், அவர்களெல்லாம் சிறு வயத...நாலு பையன்கள், ஏழு பெண்கள், அவர்களெல்லாம் சிறு வயதில் இருக்கும்போது அவர்கள் வீடு எப்படி இருந்திருக்கும்? கற்பனை பண்ணவே முடியவில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10383538395612109442011-06-13T09:45:47.120+05:302011-06-13T09:45:47.120+05:30இந்தத் தொடரின் இரண்டாம் பகுதிக்கு அன்புடன் வருகை த...இந்தத் தொடரின் இரண்டாம் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடரைப்பெரிதும் உற்சாகத்துடன் வரவேற்று பாராட்டியுள்ள, அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.<br /><br />தொடர்ந்து வாருங்கள். <br /><br />உற்சாகம் தாருங்கள்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38941492569720471502011-06-11T23:47:18.539+05:302011-06-11T23:47:18.539+05:30தனிமை என்றுமே கொடியது தான். அதுவும் மனைவியை இழந்த ...தனிமை என்றுமே கொடியது தான். அதுவும் மனைவியை இழந்த கணவனுக்கும் கணவரை இழந்த மனைவிக்கும் அது இன்னும் கொடுமையான விஷயம். முதுமையெய்திய ஆண்களின் இன்றைய நிலையை மிக அழகாக அலசியிருக்கிறீர்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79947812692710033972011-06-11T18:34:52.421+05:302011-06-11T18:34:52.421+05:30பெரும் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய திருமதி லக...பெரும் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய திருமதி லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு,<br /><br />அநேக நமஸ்காரங்கள்.<br /><br />இந்த வயதான காலத்திலும், மிகவும் ஆர்வமுடனும், பேரெழுச்சியுடனும், வலைச்சர ஆசிரியர் என்னும் மிகப்பெரிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டு, மிகச்சிறப்பாக பணியாற்றி, புதுமையான முறையில் தினமும் காலையிலும், மாலையிலும், ஏராளமான சிறந்த எழுத்தாளர்களையும், அவர்களின் அற்புதப் படைப்பு ஆற்றல்களையும், அனைவரும் அறியும் வண்ணம் தாங்கள் கடந்த ஒரு வாரமாக செயல்பட்டு வருவது எனக்கு மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது.<br /><br />இதன் நடுவே இன்று மாலை அடியேன் பெயரையும் நுழைத்து கெளரவித்துள்ளது எனக்கு தங்கள் ஆசிகள் என்றும் உண்டு என்பதை அறிவிப்பதாகவும், மேலும் பல சிறந்த படைப்புகள் தர வேண்டும் என உற்சாகம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.<br /><br />அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.<br /><br />தங்களுக்கும் என் பாராட்டுக்கள். <br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />வை கோபாலகிருஷ்ணன் [vgk]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68104300452989122272011-06-11T17:17:37.596+05:302011-06-11T17:17:37.596+05:30சார் உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்....சார் உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம்<br />கிடைக்கும் போது பாருங்கோ.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_9552.htmlகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16379427425148360102011-06-11T13:44:26.047+05:302011-06-11T13:44:26.047+05:30//"என்னை விட அவர் 16 வருடங்கள் சீனியர் என்று ...//"என்னை விட அவர் 16 வருடங்கள் சீனியர் என்று கணக்குப்போட்டுக்கொண்டேன். நான் ரிடயர்ட் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. அவர் ரிடயர்ட் ஆகி 18 வருடங்கள் ஆகின்றன"//<br /><br />ஒருவர் மாநில அரசாங்கத்திலிருந்தும் , இன்னொருவர் மத்திய அரசாங்கத்திலிருந்தும் ஓய்வு பெற்றிருந்தால் கணக்கு மாறும்!! :))<br /><br />//" ஒரு வடிகால் தேடித்தான், என்னிடம் இன்று வந்திருப்பாரோ!"//<br /><br />இப்படி நினைப்போம்...பார்த்தால் அவர்களிடம் பேசிய நேரம் போக நம்மிடம் வந்து நமக்கு பாடம் நடத்தி விட்டுப் போவார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91949999274747349642011-06-10T22:04:36.828+05:302011-06-10T22:04:36.828+05:30உண்மைக்கு மிக நெருக்கமான வரிகள்.உண்மைக்கு மிக நெருக்கமான வரிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77715275787437991512011-06-10T19:29:57.446+05:302011-06-10T19:29:57.446+05:30அந்தப் பெரியவர் இன்னும் உங்ககூட தான் உட்கார்ந்திரு...அந்தப் பெரியவர் இன்னும் உங்ககூட தான் உட்கார்ந்திருக்காரா? ரியலிஸ்டிக்கா நடக்கறா மாதிரி எழுதிருக்கீங்க.. நல்லா இருக்கு.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3593366695093845272011-06-10T18:54:55.668+05:302011-06-10T18:54:55.668+05:30//அவர்கள் நின்று இவர் பேச்சைக்கேட்க வேண்டுமே!// இத...//அவர்கள் நின்று இவர் பேச்சைக்கேட்க வேண்டுமே!// இதை நான் கண்கூடாக இங்கே முதியோர் இல்லத்தில் பார்த்திருக்கிறேன் .<br />நாங்கள் எல்லா கிறிஸ்மசுக்கும் கோயில் மூலம் அங்கே சென்று அவங்களுக்கு சின்ன சின்ன பரிசு கொடுப்போம் அங்கே ஒரு indoor plant இருக்கும் அதன் பேர் wish tree .அதில் எல்லா பெரியவங்களும் அவங்க என்ன ஆசைபடராங்களோ எழுதி வப்பாங்க .அதை படிச்சப்ப எனக்கு அழையே வந்தது ,அவளவும் சின்ன ஆசைகள் மகன் அல்லது மகளோடு பார்க்குக்கு போகணும் ,ஒரு மணிநேரமாவது ஒண்ணா உக்கார்ந்து பேசணும் ,கைய பிடிச்சிட்டு பேசணும் .... Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49036361104611948292011-06-10T18:28:11.170+05:302011-06-10T18:28:11.170+05:30ஒருவேளை இவர் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் காது கொடு...ஒருவேளை இவர் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலும் கேட்கலாம், காது அவர்களுக்குக் கேட்கும் பட்சத்தில். காது கேட்காவிட்டாலுமே கூட, இவர் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருக்கலாம், தன் மனைவிதானே, தான் சொல்லுவதை எப்படியும் புரிந்து கொள்வாள் என்ற எண்ணத்திலும், நம்பிக்கையிலும்.<br /><br />கதை சொல்லும் ஆற்றல் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.. அதுவும் சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களைக் கூட விட்டு விடாமல் சொல்லிப் போகிற ஆற்றல் உங்கள் ஸ்பெஷாலிட்டி.. ஜமாய்ங்க..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9122523562068987122011-06-10T16:55:04.491+05:302011-06-10T16:55:04.491+05:30வயதான காலத்தில்தான் துணை தேவை. உண்மையான கருத்து சா...வயதான காலத்தில்தான் துணை தேவை. உண்மையான கருத்து சார். பாட்டிகள்கூட சமாளித்துக் கொள்கிறார்கள் தாத்தாக்கள்தான் பாவம். முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு பெரியவரும் இதைத்தான் சொன்னார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76117457155345834832011-06-10T16:53:48.882+05:302011-06-10T16:53:48.882+05:30சரளமான நடையில் உங்கள் கதை சொல்லும் சாமர்த்தியம் அ...சரளமான நடையில் உங்கள் கதை சொல்லும் சாமர்த்தியம் அருமை, கோபு சார். தொடருங்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49887234037416048692011-06-10T16:02:27.546+05:302011-06-10T16:02:27.546+05:30கதை நிதானமாக அதே சமயம் அழகாக சென்று கொண்டிருக்கிறத...கதை நிதானமாக அதே சமயம் அழகாக சென்று கொண்டிருக்கிறது. அந்த பெரியவர் என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ள ஆவல்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90016001350650860562011-06-10T15:23:01.155+05:302011-06-10T15:23:01.155+05:30ஐயா வாசிகக வாசிக்க வாசிக்க தூண்டுகிறது உங்கள் படைப...ஐயா வாசிகக வாசிக்க வாசிக்க தூண்டுகிறது உங்கள் படைப்புக்கள்...<br />அருமையிங்க...<br /><br />நம்ம பக்கமும் காத்திருக்கிறேன்vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66254596470804143032011-06-10T14:44:30.686+05:302011-06-10T14:44:30.686+05:30புது டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது. மனைவியின் பிரிவ...புது டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது. மனைவியின் பிரிவு கஷ்டம்தான்... அதுவும் முதிர்வயதில் பிரிவு.... கதை மெல்ல நகர்ந்து முக்கிய பகுதிக்கு வந்திருப்பதாய் தோன்றுகிறது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32493688959405562332011-06-10T14:34:38.437+05:302011-06-10T14:34:38.437+05:30//////இன்று ஓரிரு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவோ, வள...//////இன்று ஓரிரு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவோ, வளர்க்கவோ. ஆளாக்கவோ திண்டாட்டமாக இருக்கும் நிலமையில், இவருக்கு பதினாறு குழந்தைகள் பிறந்து, அவர்களில் பதினோறு பேர்களை நன்கு வளர்த்து, படிக்க வைத்து, நல்ல நிலமைக்குக் கொண்டு வந்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, எவ்வளவு ஒரு பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை அவருக்கு இருக்க வேண்டும் என வியந்து போனேன்/// எனக்கும் அதே வியப்பு தான் ஐயா, ஆனாலும் அந்த காலத்தில் இதெல்லாம் சாதாரணமாக தான் இருந்துள்ளது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5856873757669461542011-06-10T14:30:03.056+05:302011-06-10T14:30:03.056+05:30பிள்ளையாண்டன் ஊர்லேருந்து வந்துட்டாரா? அல்லது உங்க...பிள்ளையாண்டன் ஊர்லேருந்து வந்துட்டாரா? அல்லது உங்க ப்ளாக் பாஸ்வேர்ட் அவர் கைலேயே இருக்கா? டெம்ப்ளேட் கண்ணுக்கு இதம் பழசை விட.<br /><br />புது டெம்ப்ளேட்டுடன் படிக்க படு பாந்தம்.<br /><br />பெருங்குடும்பம் பெருங்குற்றமாய்க் கருதப்படும் இன்றைய நாளில் பெரியவரின் பதினோரு குழந்தை வளர்ப்பு இன்றைய கால ஐந்து குடும்பங்களின் பொறுப்பு.<br /><br />சபாஷ் இந்தப் பதிவுக்கும்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com