tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7921444866727220945..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 2 / 8 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79091339471194631112016-03-22T17:34:27.344+05:302016-03-22T17:34:27.344+05:30ஸ்ரத்தா, ஸபுரி... March 22, 2016 at 1:42 PM
வாங்க...ஸ்ரத்தா, ஸபுரி... March 22, 2016 at 1:42 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஆபீசிலிருந்து வரும்போதே முன்ஜாக்கிரதையாக விளக்குமாறு வாங்கி வந்தாரே. அந்த பொல்லாத எலி விளக்கு மாத்துக்கெல்லாம் டேக்கா கொடுத்துவிடுமே.//<br /><br />எதற்கும் ஒரு தற்காப்புக்காக (வீராதி வீரன் போல) அத்துடன் வீட்டுக்குள் பயந்துகொண்டே நுழைந்துள்ளார்.<br /><br />//நண்பர் பட்டாபி சொன்ன யோசனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். ஆனாலும் பூனை வளர்ப்பதெல்லாம் அடுக்குமாடி குடியிருப்பில் சாத்தியப்படாதே.//<br /><br />ஆமாம். ஒன்றும் சாத்தியப்படாதுதான். மேலும் அவரின் மனைவி பூனை வளர்ப்பினை விரும்பவும் இல்லையே.<br /><br />//இரவு சாப்பாட்டுக்கு என்னபண்ண போறாங்க??? எலி பயத்துல கட்டில் விட்டு கீழயே இறங்காமல் ஹோட்டலில் ஆர்டர் பண்ணி இருப்பாங்களோ.???? படிக்குறவங்களையும் எப்படியெல்லாம் யோசிக்க வைக்குறீங்க???//<br /><br />இரவு சாப்பாடு பற்றிய நகைச்சுவைக் காட்சிகள் இந்தக்கதையில் இரவினிலும் தொடரும்.<br /><br />தங்களின் அன்பு வருகைக்கும், ஒவ்வொன்றையும் ஈடுபாட்டுடன் படித்து, ஆராய்ந்து பார்த்துச் சொல்லும் நகைச்சுவையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13006520187360854932016-03-22T13:42:52.105+05:302016-03-22T13:42:52.105+05:30ஆபீசிலிருந்து வரும்போதே முன்ஜாக்கிரதையாக விளக்குமா...ஆபீசிலிருந்து வரும்போதே முன்ஜாக்கிரதையாக விளக்குமாறு வாங்கி வந்தாரே. அந்த பொல்லாத எலி விளக்கு மாத்துக்கெல்லாம் டேக்கா கொடுத்துவிடுமே. நண்பர் பட்டாபி சொன்ன யோசனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். ஆனாலும் பூனை வளர்ப்பதெல்லாம் அடுக்குமாடி குடிநீர் இருப்பில் சாத்தியப்படாதே.இரவு சாப்பாட்டுக்கு என்னபண்ண போறாங்க??? எலி பயத்துல கட்டில் விட்டு கீழயே இறங்காமல் ஹோட்டலில் ஆர்டர் பண்ணி இருப்பாங்களோ.???? படிக்குறவங்களையும் எப்பிடில்லாம் யோசிக்கும் வைக்குறீங்க???ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4619210843693557792015-12-17T09:20:15.567+05:302015-12-17T09:20:15.567+05:30என் வீட்டில் இப்போது அனுபவிக்க நேர்ந்தது! இரசித்தே...என் வீட்டில் இப்போது அனுபவிக்க நேர்ந்தது! இரசித்தேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52205130427879361212015-11-27T21:00:18.946+05:302015-11-27T21:00:18.946+05:30செயலற்ற செயலாளர்...பக்கத்து வீட்டு பட்டாபி...என்ன ...செயலற்ற செயலாளர்...பக்கத்து வீட்டு பட்டாபி...என்ன ஒரு மோனை...? நகைச்சுவை அதிலும் இழையோடுகிறதே...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16711754001243148312015-11-15T18:14:43.342+05:302015-11-15T18:14:43.342+05:30எலி பத்தி எலி அடிக்க பிடிக்கலாம் ஏகப்பட்ட ஆராய்ச்...எலி பத்தி எலி அடிக்க பிடிக்கலாம் ஏகப்பட்ட ஆராய்ச்சிலாம் பண்ணிஇருக்கீங்க போல இருக்கே. படிக்கிற எங்களுக்கெல்லாம் ஜாலி.வாய்விட்டு சிரிச்சுண்டே இருக்கலாமில்லயா????சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43501746557606944862015-10-10T11:46:57.295+05:302015-10-10T11:46:57.295+05:30ஹா ஹா எங்கூட்ல கூட எலி தொல்ல தாங்கல எலி அடிக்க இவு...ஹா ஹா எங்கூட்ல கூட எலி தொல்ல தாங்கல எலி அடிக்க இவுகல்ல யாராச்சும் வருவாகளா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33100051167277106012015-04-29T12:54:23.026+05:302015-04-29T12:54:23.026+05:30ஹா ஹூ எலி பிடிக்க என்னல்லாம ஐடியா கொடுக்குராங்கப்...ஹா ஹூ எலி பிடிக்க என்னல்லாம ஐடியா கொடுக்குராங்கப்பா. ஒரு வேளை நமக்கும் உபயோகப்படலாம்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91992291492935447062015-04-22T22:08:28.997+05:302015-04-22T22:08:28.997+05:30ராத்திரி தான் இந்த எலிகளின் அட்டகாசம் துவங்கும். ...ராத்திரி தான் இந்த எலிகளின் அட்டகாசம் துவங்கும். ஆனால் பாவம் ராமசுப்புவின் துரதிர்ஷ்டம் பகலிலேயே வாத்தியாராகாமலேயே அவர்கள் மூவரையும் கட்டில் மேல் ஏற்றி விட்டதே. ‘ம் ஏறு கட்டில் மேல்’ என்று அதட்டாத குறை தானோ? <br /><br />என்ன பொல்லாத்தனம் இந்த எலிக்கு. பாவம் அம்புஜம் மாமியை சமைக்க கூட விடலையே. மாமி எலியைத் தாண்டிப் போய் சமைச்சாளா இல்லையா?ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59270766120144853942015-04-19T04:32:09.831+05:302015-04-19T04:32:09.831+05:30எலிக்குப் பயந்து வீட்டையே கொளுத்தினானாம் ஒருத்தன்....எலிக்குப் பயந்து வீட்டையே கொளுத்தினானாம் ஒருத்தன். அந்த மாதிரி ஏதாவது செய்துடப்போகிறார்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37925724171112556322012-10-05T14:54:24.486+05:302012-10-05T14:54:24.486+05:30ராதா ராணி October 4, 2012 9:13 PM
//வீட்டுக்குள்ள...ராதா ராணி October 4, 2012 9:13 PM<br />//வீட்டுக்குள்ளே எலி புகுந்ததை ஐ.நா பிரச்சினையா நினைசிட்டார் ராமசுப்பு..ஹ ஹ ஹா ...//<br /><br />ஐ.நா. பிரச்சனையாவது பேசித்தீர்க்கலாம். எதிர்க்கலாம். வெளிநடப்பு செய்யலாம். மீட்டிங்கை ஒத்தி வைக்கலாம்.....<br /><br />வீட்டுக்குள் எலி புகுந்துவிட்டால் போச்சே. <br />அது பேச்சு வார்த்தைக்கெல்லாம் ஒத்துழைப்பு தராதே. <br />வெளி ந்டப்பும் செய்யாதே! <br />எல்லாவற்றையும் குடைந்தெடுத்து விடுமெ. <br />குட்டி போட்டு குடுத்தனம் நடத்த ஆரம்பித்து விடுமே! ;)))))<br /><br />//இவர் போலவே எங்க தெருவில் ஒருத்தர் இருக்கார்... நாய்க்கு பயப்படுகிறவர்.வளர்ப்பு நாய்,இவர் அதை பார்த்தாலே ஒதுங்கிப்போவார்.அது என்னவோ இவரை பார்த்தால் மட்டும் பாசத்தோடு தாவும்.வேறு எதுவும் செய்யாது.அதனால் வாக்கிங் போகும் பொழுது நாய் கட்டி போட்டுள்ளதா..என்று உறுதி செய்து வாசலை விட்டு இறங்குவார்.//<br /><br />நானும் கூட அவரைப்போலவே தான். எந்த ஜந்துக்களையும், வளர்ப்புப் பிராணிகளையும் எனக்குப்பிடிக்காது. சிறுவயதில் ஓர் நாய் துரத்திவந்து நான் கீழே விழுந்து நல்ல ரத்தக்காயம் பட்ட அனுபவமும் உண்டு. அதனால் நானும் நாயைக் கண்டால் சற்றே பயப்படுவேன். <br /><br />// அப்பறம்......//<br /><br />அடுத்த பகுதியில்.<br /><br />அன்புடன்<br />VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22812446570550264422012-10-05T09:43:13.161+05:302012-10-05T09:43:13.161+05:30வீட்டுக்குள்ளே எலி புகுந்ததை ஐ.நா பிரச்சினையா நின...வீட்டுக்குள்ளே எலி புகுந்ததை ஐ.நா பிரச்சினையா நினைசிட்டார் ராமசுப்பு..ஹ ஹ ஹா ...இவர் போலவே எங்க தெருவில் ஒருத்தர் இருக்கார்... நாய்க்கு பயப்படுகிறவர்.வளர்ப்பு நாய்,இவர் அதை பார்த்தாலே ஒதுங்கிப்போவார்.அது என்னவோ இவரை பார்த்தால் மட்டும் பாசத்தோடு தாவும்.வேறு எதுவும் செய்யாது.அதனால் வாக்கிங் போகும் பொழுது நாய் கட்டி போட்டுள்ளதா..என்று உறுதி செய்து வாசலை விட்டு இறங்குவார். அப்பறம்..<br />Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6703129866331889672012-10-03T21:49:55.273+05:302012-10-03T21:49:55.273+05:30angelin October 3, 2012 2:43 AM
****“பூனை ஒன்று வ...angelin October 3, 2012 2:43 AM<br />****“பூனை ஒன்று வாங்கி வளர்க்கலாம்”****<br /><br />//இங்கே லண்டன் டவ்னிங் ஸ்ட்ரீட் இல் உள்ள பிரதமர் இல்லத்திலேயே எலி பிரச்சினை இருக்கும்போது ராமசுப்பு எம்மாத்திரம்.//<br /><br />அதானே! இவைகளுக்கெல்லாம் பாஸ்போர்ட் விசா வெல்லாம் கிடையாதா நிர்மலா? <br /><br />நீங்களெல்லாம் இங்கு வந்து போகும் போது லக்கேஜுடன் தொத்திக்கொண்டு வந்தவையாக இருக்குமோ? <br /><br />அல்லது அங்கேயே பிறந்து வளர்ந்து பிரஜா உரிமை பெற்றதாக இருக்குமோ? <br /><br />//BTW டேவிட் காமருன் கூட ஒரு பூனையை வீட்டுக்கு கொண்டு வந்தாராம் ...:)ஆனா அது எலி பிடிப்பதை தவிர எல்லா வேலையும் செய்தது என்று பேப்பரில் படிச்சேன்.//<br /><br />வெளிநாட்டுப் பூனைகளுக்கு எலி பிடிக்கத்தெரியாதோ என்னவோ? மக்குப் பூனைகள். ;)))))<br /><br />அன்பான வருகைக்கும் நகைச்சுவையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள<br />கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39285243902428429842012-10-03T21:42:47.743+05:302012-10-03T21:42:47.743+05:30நிரஞ்சனா April 21, 2012 6:23 PM
என் வீட்ல எலிய அ...நிரஞ்சனா April 21, 2012 6:23 PM<br />என் வீட்ல எலிய அடிக்கணும்னா இந்த வீராங்கனையத்தான் கூப்பிடுவாங்க. ஏன்னா... பூனைன்னா எனக்கு அலர்ஜி. இதுல சொல்லியிருக்கற அதே காரணங்களை நான் வீட்ல சொல்லியிருக்கேன்.//<br /><br />வீராங்கனையின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />//யதார்த்தமா, அதே சமயம் Hilarious ஆ கதை நகர்றது நல்லாருக்கு Uncle!//<br /><br />மிகவும் சந்தோஷம். ;)<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47763011303077796862012-10-03T15:13:31.125+05:302012-10-03T15:13:31.125+05:30“பூனை ஒன்று வாங்கி வளர்க்கலாம்//
இங்கே லண்டன் டவ்...“பூனை ஒன்று வாங்கி வளர்க்கலாம்//<br /><br />இங்கே லண்டன் டவ்னிங் ஸ்ட்ரீட் இல் உள்ள பிரதமர் இல்லத்திலேயே எலி பிரச்சினை இருக்கும்போது ராமசுப்பு எம்மாத்திரம் .<br />BTW டேவிட் காமருன் கூட ஒரு பூனையை வீட்டுக்கு கொண்டு வந்தாராம் ...:)ஆனா அது எலி பிடிப்பதை தவிர எல்லா வேலையும் செய்தது என்று பேப்பரில் படிச்சேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69491286733275224462012-04-22T06:53:12.347+05:302012-04-22T06:53:12.347+05:30என் வீட்ல எலிய அடிக்கணும்னா இந்த வீராங்கனையத்தான்...என் வீட்ல எலிய அடிக்கணும்னா இந்த வீராங்கனையத்தான் கூப்பிடுவாங்க. ஏன்னா... பூனைன்னா எனக்கு அலர்ஜி. இதுல சொல்லியிருக்கற அதே காரணங்களை நான் வீட்ல சொல்லியிருக்கேன். யதார்த்தமா, அதே சமயம் Hilarious ஆ கதை நகர்றது நல்லாருக்கு Uncle!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32886276552080142942011-02-25T09:19:48.968+05:302011-02-25T09:19:48.968+05:30Blogger வேலன். said...
// அட ...எலி வீட்டில் இவ்வள...Blogger வேலன். said...<br />// அட ...எலி வீட்டில் இவ்வளவு ஆட்டமா போடுது..(இன்றைக்கும் ஹோட்டலில்தான் சாப்பாடா?)<br /> வாழ்க வளமுடன். <br /> வேலன்.//<br /><br />தங்களின் புதிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. பிரபல ஜோஸ்யராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது. அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல்லா வாங்க !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90012276395749060992011-02-25T06:42:41.964+05:302011-02-25T06:42:41.964+05:30அட ...எலி வீட்டில் இவ்வளவு ஆட்டமா போடுது..(இன்றைக்...அட ...எலி வீட்டில் இவ்வளவு ஆட்டமா போடுது..(இன்றைக்கும் ஹோட்டலில்தான் சாப்பாடா?)<br />வாழ்க வளமுடன்.<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43093000514286026242011-02-25T01:11:06.571+05:302011-02-25T01:11:06.571+05:30raji said...
//வீட்டில எலி புகுந்துட்டா
மனுஷனுக்கு...raji said...<br />//வீட்டில எலி புகுந்துட்டா<br />மனுஷனுக்கு என்னல்லாம் கஷ்டம் வந்துடறது! //<br /><br />ஆமாம். இன்னும் என்னவெல்லாம் கஷ்டப்படப் போகிறாரோ அந்த மனுஷன் !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32290862612619245732011-02-25T01:07:44.959+05:302011-02-25T01:07:44.959+05:30இராஜராஜேஸ்வரி said...
//ஒரு வீராதி வீரனின் போர்வாள...இராஜராஜேஸ்வரி said...<br />//ஒரு வீராதி வீரனின் போர்வாள் போல அதைக் கையில் பிடித்துக்கொண்டு, தன் வீட்டிற்குள் பயந்து கொண்டே நுழைந்தார். // ???????????????????<br /><br />தங்களின் ரசனை எனக்குப் பிடித்துள்ளது; நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24805152780387486012011-02-25T01:04:24.360+05:302011-02-25T01:04:24.360+05:30மோகன்ஜி said...
//சுவாரஸ்யமாய் நகர்கிறது கதை..//
...மோகன்ஜி said...<br />//சுவாரஸ்யமாய் நகர்கிறது கதை..//<br /><br />தங்களின் ”கொண்டே புடுவேன்” ஐ விடவா, இதில் சுவாரஸ்யம்? However Thanks to you.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32815399724354671362011-02-25T00:58:23.226+05:302011-02-25T00:58:23.226+05:30கோவை2தில்லி said...
//அப்புறம் சமையல் செய்தாங்களா?...கோவை2தில்லி said...<br />//அப்புறம் சமையல் செய்தாங்களா? இல்லையா? ஆவலுடன் காத்திருக்கிறேன்.//<br /><br />சமையல் பற்றி அடுத்த பகுதியின் முதல் பத்தியிலேயே அநேகமாகத் தெரிந்து விடும். நாளை வெள்ளிக்கிழமை காலை ராகு காலத்திற்குள் உங்கள் ஆவல் பூர்த்தியாகும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56823671107150776632011-02-25T00:54:36.407+05:302011-02-25T00:54:36.407+05:30வெங்கட் நாகராஜ் said...
//அட.... எலியை இவர் பார்த்...வெங்கட் நாகராஜ் said...<br />//அட.... எலியை இவர் பார்த்தாரா இல்லையா, தெரியலையே.... இந்த கதையிலும் ஒரு பட்டாபி! உங்களுக்கு மிகவும் பிடித்த பெயரா?//<br /><br />ஆமாம் வெங்கட், ஓடியதாகச் சொல்லும் அந்த எலியையே இவர் இன்னும் பார்க்காமலேயே 2 பகுதிகள் ஓடிவிட்டது பாருங்கள்.<br /><br />என் மற்றொரு கதையிலும் பட்டாபியே கதாநாயகனாக வருவார். அந்தக் கதையின் தலைப்பு: கொட்டாவி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43499608196998630472011-02-25T00:46:32.918+05:302011-02-25T00:46:32.918+05:30middleclassmadhavi said...
//எங்க வீட்டுக்குள்ள ஒர...middleclassmadhavi said...<br />//எங்க வீட்டுக்குள்ள ஒரு மூஞ்சூறு அட்டகாசம் பண்ணுது! சீக்கிரம் வழி சொல்லுங்கள்!//<br /><br />ரொம்பவும் அவசரப்படறேளே; ராமசுப்புவுக்குத் தான் முதல் ப்ரியாரிட்டி. மி.கி.மா க்கு பிறகு தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59555398416475917832011-02-24T12:45:59.428+05:302011-02-24T12:45:59.428+05:30வீட்டில எலி புகுந்துட்டா
மனுஷனுக்கு என்னல்லாம் கஷ்...வீட்டில எலி புகுந்துட்டா<br />மனுஷனுக்கு என்னல்லாம் கஷ்டம் வந்துடறது!!!rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40182089109438280152011-02-24T09:13:54.891+05:302011-02-24T09:13:54.891+05:30ஒரு வீராதி வீரனின் போர்வாள் போல அதைக் கையில் பிடித...ஒரு வீராதி வீரனின் போர்வாள் போல அதைக் கையில் பிடித்துக்கொண்டு, தன் வீட்டிற்குள் பயந்து கொண்டே நுழைந்தார். // ???????????????????இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com