tag:blogger.com,1999:blog-1496264753268103215.post7956468393370983406..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நகரப் பேருந்தில் ஒரு கிழவிவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41853562911285703562015-12-18T08:46:21.118+05:302015-12-18T08:46:21.118+05:30கிழவி பாத்திரம் நெஞ்சம் நிறைத்தது!கிழவி பாத்திரம் நெஞ்சம் நிறைத்தது!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6544901978648908592015-11-30T23:48:32.968+05:302015-11-30T23:48:32.968+05:30கதைக்குள் நானும் ஒரு பாத்திரமாக உணர்ந்தேன்...இன்னா...கதைக்குள் நானும் ஒரு பாத்திரமாக உணர்ந்தேன்...இன்னா செய்ய நினைத்தாரை ஒருத்த கிழவி...நெஞ்சில் நிற்கும் பாத்திரம்!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30096824319787486932015-11-19T11:33:22.972+05:302015-11-19T11:33:22.972+05:30கிழவியின் வேண்டுதல் அம்மன் காதுல விழுந்துவிட்டது ப...கிழவியின் வேண்டுதல் அம்மன் காதுல விழுந்துவிட்டது போல அவ இறங்க வேண்டிய இடத்திலேயே இறங்க முடிந்ததே. நடத்துனர் ஓட்டுனரையும் தவறாக எண்ணாமல் உபசரிக்க முடிந்ததே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39679622452143966402015-10-14T11:10:24.735+05:302015-10-14T11:10:24.735+05:30வயசாளி என்னக்குமே வெவரமானவங்கதா. அவமா படுத்திட்டாங...வயசாளி என்னக்குமே வெவரமானவங்கதா. அவமா படுத்திட்டாங்களேன்னு மனசுல வெச்சுகிடாம ஒதவி பண்ணி போட்டுது.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52613038106871820252015-07-20T10:18:54.662+05:302015-07-20T10:18:54.662+05:30மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20.07.2015) கிடைத்த...மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />சூட்சுமத்தை பிடித்துக் கொண்டு கதையை எழுதி இருக்கும் விதம் அருமை. சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு பேருந்து நிகழ்வு. அதில் அசாதாரண கற்பனையைக் கலந்து, லட்டு பிடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் என்பதை நிரூபித்த கதை. <br /><br />தலைமுறை இடைவெளியில் தவறி விழுந்து விட்டது மனித நேயம் என்பதையும் அழகாய் சொல்ல வேண்டிய இடத்தில் காட்சி படுத்திய விதம் இதம்.<br /><br />கிழவி..... அந்த நடத்துனர் இதயத்தைக் கடந்து வந்து படிப்பவர் அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்திருப்பார்.<br /><br />-=-=-=-=-=-=-<br /><br />இப்படிக்கு,<br />தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56399171134313603692015-06-14T15:05:47.267+05:302015-06-14T15:05:47.267+05:30நகரப் பேருந்து நகராப் பேருந்தாய் ஆனதால் அந்தக் கிழ...நகரப் பேருந்து நகராப் பேருந்தாய் ஆனதால் அந்தக் கிழவிக்கு நல்லதாய் போயிற்று.<br /><br />அந்தக்காலத்து மனுஷங்க போல ஆகுமா? <br /><br />வாய்ப்பு கிடைக்கும் பொழுது மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதுவும் இந்த மாதிரி சேவை துறைகளில் இருப்பவர்கள் கண்டிப்பாக சேவை மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்.<br /><br />அந்தக் கிழவிக்கு ஒரு ஓ போட்டுட்டேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44679963250133700632015-05-20T12:07:33.179+05:302015-05-20T12:07:33.179+05:30பூந்தளிர் May 20, 2015 at 10:34 AM
//அகழ்வாரைத் ...பூந்தளிர் May 20, 2015 at 10:34 AM<br /><br />//அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தன்னை அவமான படுத்தியவர்களுக்கும் உபசாரம் பண்ணறாங்க.//<br /><br />மிக அழகான உதாரணம் கொடுத்து, அசத்திட்டீங்கோ :) நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40392697813821419702015-05-20T10:34:28.004+05:302015-05-20T10:34:28.004+05:30அகழ்வாரைத் தாங்கும் நிலமு போல தன்னை அவமான படுத்தி...அகழ்வாரைத் தாங்கும் நிலமு போல தன்னை அவமான படுத்தியவர்களுக்கும் உபசாரம் பண்ண றாங்க.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64132779772201970532015-05-18T15:21:41.134+05:302015-05-18T15:21:41.134+05:30mageswari balachandran May 18, 2015 at 2:54 PM
வ...mageswari balachandran May 18, 2015 at 2:54 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஐ யா, கதையா இது? உண்மைச் சம்பவம் போல் உள்ளது. பழுத்த மரம் தான் அனைத்தையும் ஈர்க்கும். ஆதரிக்கும். இந்த கதையைப் படித்தவுடன் எனக்கு தற்போது ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. சரி பதிவிடலாம் என்று நினைத்துவிட்டேன். அடுத்த பதிவிற்கு களம் அமைத்து கொடுத்த கதை. எப்படி நன்றி சொல்வேன்?//<br /><br />மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />தங்கள் அனுபவத்தையும் பதிவிடுங்கள். மறக்காமல் எனக்கு அதன் இணைப்பினை மெயில் மூலம் அனுப்பி வையுங்கோ. என் மெயில் முகவரி: valambal@gmail.com சில சமயங்கள் என் டேஷ் போர்டில் எந்தப் புதுப்பதிவுகளும் காட்சியளிப்பது இல்லை. அதனால் தகவல் + இணைப்பு மெயில் மூலம் அனுப்பினால் நல்லது. Just LINK மட்டும் அனுப்புங்கோ போதும். உடனே வருகை தந்து கருத்தளிக்க முயற்சிப்பேன்.<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89935754353290565782015-05-18T14:54:08.109+05:302015-05-18T14:54:08.109+05:30அய்யா கதையா இது? உண்மைச் சம்பவம் போல் உள்ளது. பழுத...அய்யா கதையா இது? உண்மைச் சம்பவம் போல் உள்ளது. பழுத்த மரம் தான் அனைத்தையும் ஈர்க்கும். ஆதரிக்கும். இந்த கதையைப் படித்தவுடன் எனக்கு தற்போது ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. சரி பதிவிடலாம் என்று நினைத்துவிட்டேன். அடுத்த பதிவிற்கு களம் அமைத்து கொடுத்த கதை. எப்படி.நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4383794593172031022015-04-23T11:08:30.604+05:302015-04-23T11:08:30.604+05:30:):)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87938581086574123462013-10-08T19:28:02.370+05:302013-10-08T19:28:02.370+05:30வேல் October 8, 2013 at 6:53 AM
வாங்கோ ’வேல் வேல்...வேல் October 8, 2013 at 6:53 AM<br /><br />வாங்கோ ’வேல் வேல் வெற்றிவேல்’ அவர்களே, வணக்கம்.<br /><br />//சிறப்பான சிறுகதை ஐயா. அருமை! அருமை!//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40787900207278633172013-10-08T19:23:30.291+05:302013-10-08T19:23:30.291+05:30சிறப்பான சிறுகதை ஐயா. அருமை! அருமை!சிறப்பான சிறுகதை ஐயா. அருமை! அருமை!வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87381491815103286592013-02-02T23:26:52.317+05:302013-02-02T23:26:52.317+05:30உஷா அன்பரசு February 2, 2013 at 9:05 AM
வாங்கோ, வ...உஷா அன்பரசு February 2, 2013 at 9:05 AM<br /><br />வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம் டீச்சர். <br /><br />//மோர்கொடுத்த பாட்டி என் மனதிலும் நிற்கிறாள். பெரும்பாலும் பேருந்தில் நடத்துனர்கள் முதியோர்கள், ஏழ்மை மிக்கவர்களை அலட்சியமாகதான் பேசுகிறார்கள். அவர்கள் ஸ்டாப்பிங்கில் இறங்க அவகாசம் தராமல் தள்ளிவிடுவது போல் கூச்சல் போட்டு வந்து தொலையுதுங்க பாரு என்று கத்துவதை நிறைய முறை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கும் வயதாகும் போதுதான் புரியும்.//<br /><br />ஆமாம் மேடம். பழுத்த இலையைப்பார்த்து பச்சை இலைகள் சிரிக்கின்றன. <br /><br />அவர்களுக்கும் வயதாகும் போது தான் இது புரியும். சரியாகவே உணர்ந்து சொல்லுகிறீர்கள்.<br /><br />//நல்ல சிறுகதை சார்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70870597195364495782013-02-02T22:35:47.324+05:302013-02-02T22:35:47.324+05:30மோர்கொடுத்த பாட்டி என் மனதிலும் நிற்கிறாள். பெரும...மோர்கொடுத்த பாட்டி என் மனதிலும் நிற்கிறாள். பெரும்பாலும் பேருந்தில் நடத்துனர்கள் முதியோர்கள், ஏழ்மை மிக்கவர்களை அலட்சியமாகதான் பேசுகிறார்கள். அவர்கள் ஸ்டாப்பிங்கில் இறங்க அவகாசம் தராமல் தள்ளிவிடுவது போல் கூச்சல் போட்டு வந்து தொலையுதுங்க பாரு என்று கத்துவதை நிறைய முறை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கும் வயதாகும் போதுதான் புரியும். நல்ல சிறுகதை சார். உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59176796781849722532012-05-24T14:58:02.457+05:302012-05-24T14:58:02.457+05:30இராஜராஜேஸ்வரி said...
புனர்பூசம் நக்ஷத்திரத்தில் ப...இராஜராஜேஸ்வரி said...<br />புனர்பூசம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் <br />சென்று வழிபட வேண்டிய கோயில்:அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் <br /><br />[பெரியநாயகி அம்மன்]<br /><br />மிகவும் பயனுள்ள தகவல்..//<br /><br />இது என் ஜன்ம நக்ஷத்திரம்.<br /><br />மிகவும் பயனுள்ள தகவல் என்று அந்த பெரியநாயகி அம்மனே நேரில் வந்து சொன்னதாக உணர்கிறேன். மகிழ்கிறேன். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5816424142885866702012-05-24T14:55:46.292+05:302012-05-24T14:55:46.292+05:30இராஜராஜேஸ்வரி said...
மனித நேயமும் தாயுள்ளமும் கொண...இராஜராஜேஸ்வரி said...<br />மனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போய் கண்டபடி பேசி விட்டோமே என வெட்கி, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார், அந்த நடத்துனர்.<br /><br />உண்மை தெரிந்த மகிழ்ச்சி !//<br /><br />”மகிழ்ச்சி தெரிந்த உண்மை” -<br />உங்களின் இந்தப்பின்னூட்டம்.<br /><br />மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3965237847549565512012-05-24T09:17:47.639+05:302012-05-24T09:17:47.639+05:30புனர்பூசம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
சென்று வழ...புனர்பூசம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் <br />சென்று வழிபட வேண்டிய கோயில்:அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் <br />[பெரியநாயகி அம்மன்]<br /><br />மிகவும் பயனுள்ள தகவல்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38222698592904050342012-05-24T09:17:02.178+05:302012-05-24T09:17:02.178+05:30மனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போ...மனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போய் கண்டபடி பேசி விட்டோமே என வெட்கி, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார், அந்த நடத்துனர்.<br /><br />உண்மை தெரிந்த மகிழ்ச்சி !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54247397640876567992011-11-20T00:10:17.190+05:302011-11-20T00:10:17.190+05:30உங்களின் ஒவ்வொரு கதையும் பல சுவாரஸ்யமான மனிதர்களைய...உங்களின் ஒவ்வொரு கதையும் பல சுவாரஸ்யமான மனிதர்களையும் சூழ்நிலைகளையும் அறிமுகப்படுத்துகிறது!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63988827936387157582011-11-09T08:47:35.609+05:302011-11-09T08:47:35.609+05:30தாய் அன்புக்கு தன் மக்கள், பிறர் மக்கள் என்ற வித்ய...தாய் அன்புக்கு தன் மக்கள், பிறர் மக்கள் என்ற வித்யாசம் கிடையாது.<br />அழகான கதை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87136667955018517102011-11-09T06:54:38.772+05:302011-11-09T06:54:38.772+05:30குணமெனும் குன்றேறி நிற்க சில சந்தர்ப்பங்கள் தேவைப்...குணமெனும் குன்றேறி நிற்க சில சந்தர்ப்பங்கள் தேவைப்படுகின்றன. நல்ல கதை.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43264320333173552592011-11-09T06:18:34.535+05:302011-11-09T06:18:34.535+05:30என்னுடைய பாணியில் இது "நச் கதை".வயதானவர்...என்னுடைய பாணியில் இது "நச் கதை".வயதானவர்களை நாம் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.த.ம 6விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56943263560039669822011-11-09T03:30:44.860+05:302011-11-09T03:30:44.860+05:30எங்கள் மனதிலும் நீங்காமல் இடம் பிடித்து விட்டார் ம...எங்கள் மனதிலும் நீங்காமல் இடம் பிடித்து விட்டார் மூதாட்டி .<br />ஒருவரையும் ஏழ்மை கண்டு இகழக்கூடாது என்பதற்கு இக்கதை சான்று Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86213568655456463722011-11-08T20:59:16.264+05:302011-11-08T20:59:16.264+05:30உங்களுக்கே உரிய பாணியில்
அருமையான கதை வை கோ
...உங்களுக்கே உரிய பாணியில்<br /> அருமையான கதை வை கோ<br /> வாழ்துக்கள்!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com