tag:blogger.com,1999:blog-1496264753268103215.post804124274300778617..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-6வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31328721034442213082018-01-26T21:19:30.990+05:302018-01-26T21:19:30.990+05:30நெல்லைத் தமிழன் January 26, 2018 at 8:45 PM
//எப...நெல்லைத் தமிழன் January 26, 2018 at 8:45 PM<br /><br />//எப்போதும்போல், 'காக்காபிலிட்டி' போன்ற சொல் நயத்தையும், உண்மையாக எழுதுவதையும் (பேராவலும்...) ரசித்தேன். நன்றி.//<br /><br />எங்கும் எதிலும் ’காக்காபிலிட்டி’க்கு மட்டுமே அதிக செல்வாக்கு உள்ளதாக நான் பலமுறை என் அலுவலக அனுபவங்களால் உணர்ந்துள்ளேன். <br /><br />சிலர் நம் வாயைக்கிளறி, நாம் மனம் திறந்து சொல்லும் சில உண்மைகளை, மேலிடத்தின் கவனத்திற்கு காது மூக்கு வைத்துக் கொண்டுபோய், நம்மைப்பற்றி போட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். <br /><br />உண்மையாக ஆபீஸ் வேலைகளை சின்ஸியராகப் பார்ப்பவர்களைவிட KKTK வேலை செய்து பிழைப்பவர்களே அதிகம். <br /><br />வெளியில் நம்முடன் மேல் அதிகாரிகளைப் பற்றி தரக்குறைவாகப் பேசுபவன் கூட, அங்கு உள்ளே போனதும், அவரிடம் KKTK வேலை செய்து விடுவான்.<br /><br />KKTK என்றால் ’காலைக் கழுவி தண்ணீர் குடித்தல்’ என்பதாகும். <br /><br />எதற்கெடுத்தாலும் அதிகாரியின் காலைக் கழுவி அந்தத் தண்ணீரை குடிக்கத் தயாராக இருக்கும் மிகக்கேவலமான ஜன்மங்கள், இவர்கள்.<br /><br />இவன்களுக்கெல்லாம் எந்தப் பிரமோஷனும் தங்கு தடையின்றி, உரிய நேரத்தில் கிடைத்து விடுவது உண்டு.<br /><br />’நன்கு வேலை செய்பவனுக்கு வேலையைக்கொடு ... வேலை செய்யாமல் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டு OB அடிப்பவனுக்கு பிரமோஷனைக்கொடு’ என்பது சில அலுவலங்களில் உள்ள எழுதப்படாத சட்டமும் கொள்கையுமாகும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36158960446639383112018-01-26T20:45:54.014+05:302018-01-26T20:45:54.014+05:30“அந்த பேனாவை அவன் டிராயரிலிருந்து கிளப்பியதே நான் ...“அந்த பேனாவை அவன் டிராயரிலிருந்து கிளப்பியதே நான் தான்” - இது நிஜமா நடந்த நிகழ்ச்சி போலிருக்கு. நீங்க 'கதை'னு ஆரம்பிச்சிருக்கீங்களே. எப்போதுமே, தெரியுமோ தெரியாதோ, ஒருவர் கையில் ரேகையைப் பார்த்து சும்மா ஒன்று ரெண்டு அடிச்சுவிட்டா, பார்க்கிறவங்கள்லாம் அவங்க கையைக் காட்ட ஆரம்பிச்சுடுவாங்க (என் உறவினன், பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, இப்படிச் செய்து எல்லாப் பெண்களும் கையைக் கொடுத்துடுவாங்கன்னு சொல்லியிருக்கான்).<br /><br />எப்போதும்போல், 'காக்காபிலிட்டி' போன்ற சொல் நயத்தையும், உண்மையாக எழுதுவதையும் (பேராவலும்...) ரசித்தேன். நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17327063697141727542018-01-26T03:18:26.618+05:302018-01-26T03:18:26.618+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (6)
//...கோபு >>>>> நெல்லைத் தமிழன் (6)<br /><br /><br />//உங்கள் கான்டாக்ட் செமினார் அனுபவமும், படிப்பு அனுபவமும் மிகவும் ரசனையா எழுதியிருக்கீங்க. அதுவும், கல்யாணமாகி,பெரிய குழந்தைகள்லாம் இருக்கறவர், இப்படி மாங்கு மாங்கென்று செமினார்லாம் அட்டென்ட் செய்து, தொடர்ந்து இரண்டு பரீட்சைகள் ஒரு நாளில் என்று 3-4 நாட்கள் எழுதியது அதிசயம்தான்.//<br /><br />காண்டாக்ட் செமினார் க்ளாஸ் அட்டெண்ட் செய்வதற்காகவே திருச்சியிலிருந்து, விடியற்காலம் 4 மணிக்குள் புறப்பட்டு, மதுரை வரை போய், நான் சனி + ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள், அண்ணா பேருந்து நிலையம் அருகில் இருந்த, இராஜராஜேஸ்வரி லாட்ஜில் ரூம் போட்டு தங்கின நாட்களும் பல உண்டு. <br /><br />ஒன்ஸ் படிக்க என்று இறங்கிவிட்டால், இதுபோலெல்லாம் செய்து, எப்படியாவது பாஸ் செய்வதே நம் நோக்கமாக இருக்கணும். <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68187114676141039872018-01-26T03:16:27.025+05:302018-01-26T03:16:27.025+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (5) ...<br />கோபு >>>>> நெல்லைத் தமிழன் (5) <br /><br />//இதை எழுதும்போது 89ல் நடந்த சம்பவம் ஞாபகம் வருது. அப்போ சென்னையில் ஒரு ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். மதிய உணவு நேரம். ரிசப்ஷனில் ரொம்பப் பெரிய பணக்காரப் பையன், ஆனால் படிப்பு அதிகமில்லை, சும்மா வீட்டுல இருக்கவேண்டாம்னு வேலைக்குச் செல்பவன், ரிசப்ஷனிஸ்டா இருந்தான். நான் மற்றும் என் நண்பன். அப்போ ஒரு ஜோசியக்காரப் பையன் உள்ளே நுழைந்தான். (தெலுகு). எங்க மூணு பேர்ட்டயும், ஒரு பூவை மனசுல நினைச்சுக்கோங்க, பழத்தை நினைங்க போன்று பலவற்றைச் சொல்லி, சட் சட் என்று எங்ககிட்ட சொல்லிட்டான். நாங்க அதீத ஆச்சர்யம். அப்போ அவன்ட, இது என்ன சித்து வேலையா என்று கேட்டோம் (மனத்தைப் படிச்சுச் சொல்றயா என்று). அவனிடம், சரி.. நாங்கள் என்ன படித்திருக்கிறோம், எவ்வளவு படிப்போம் எதிர்காலத்தில் என்று கேட்டோம். அதற்கு அவன், ரிசெப்ஷனிஸ்ட் முகத்தைப் பார்த்து, 'இவருக்கு சரஸ்வதி கடாட்சம் இல்லவே இல்லை. இவர் நல்ல படிப்பு படித்திருக்கவே முடியாது' என்றான் (ரிசெப்ஷனிஸ்ட் செக்கச் செவேல்னு நடிகர் மாதிரி, கைல தங்க வாட்ச், செயின் எல்லாம் போட்டிருப்பார்). அப்புறம் என்னைப் பார்த்து, நீங்க, 'இன்னும் படிக்கணும், இன்னும் படிக்கணும்'னு ஒவ்வொரு சமயமும் ஆரம்பிப்பீங்க, ஆனால் உங்களால் இப்போது உள்ளதைவிட அதிகமாகப் படிக்கமுடியாது என்று சொன்னான். இந்த மாதிரி அவன் சொன்னது எங்களுக்கு ரொம்ப அதிசயமா இருந்தது. (அதுக்கேத்தபடி நான் வேறு அதிக குவாலிபிகேஷன் படிக்கவே இல்லை.. ஆரம்பித்ததும் முடிந்ததில்லை).//<br /><br />இதைப்படிதத்தும் எனக்கு ஓர் மிகச்சிறிய கதை நினைவுக்கு வந்தது. எனது நண்பன் ஒருவன் வேறு ஓர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தான். அவன் ஒருநாள், திடீரென்று, தன் சக ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும், அருள் வாக்கு சொல்ல ஆரம்பித்து விட்டான். அவனிடம் பலரும் அருள் வாக்கு சொல்லச் சொல்லி அவனை நாடி அவன் வீட்டுக்கே வந்து போய்க்கொண்டு இருந்தனர். <br /><br />ஒரு நாள் காலையில் அவனுடன் வேலை பார்க்கும் ஒருவன் அவனை நாடி வந்தான். நானும் அப்போது அங்கு அமர்ந்திருந்தேன். வந்தவன் “ஸ்வாமி என் ஆபீஸ் மேஜை டிராயரில் ஓர் ஒஸத்தியான பேனா வைத்திருந்தேன். அதைக் காணோம். அது எனக்குத் திரும்பக்கிடைக்குமா?” என்று கேட்டான். <br /><br />தன் கண்களை உருட்டியபடி அவனைப்பார்த்த அந்த அருள் வாக்கு சொல்லும் நண்பன் “அது உனக்குக் கிடைக்காது; நீ வேறு பேனா வாங்கிக்கொள்” என்றான். இவனிடம் வந்து அருள் வாக்கு கேட்ட அவனும், “சரி” என்று சொல்லிப் புறப்பட்டுப் போய் விட்டான். <br /><br />பிறகு நான் என் நண்பனிடம் “எப்படி அவ்வளவு உறுதியாக அந்தப் பேனா கிடைக்காது” என்று அவனிடம் சொன்னாய் எனக் கேட்டேன்.<br /><br />அதற்கு அவன் என் காதருகே வந்து “அந்த பேனாவை அவன் டிராயரிலிருந்து கிளப்பியதே நான் தான்” என்றான். <br /><br />இது எப்படி இருக்கு ! :)))))<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81569248952452569712018-01-26T03:13:05.320+05:302018-01-26T03:13:05.320+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)
//ந...<br />கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)<br /><br />//நீங்கள் படிப்பில் ஆர்வம் கொண்டு பி.காம், எம்.ஏ, பி.ஜி டிப்ளமா இவற்றைப் படித்ததை நினைத்து எனக்கு ஆச்சர்யம். இதனால் உங்களுக்கு, வேலையில் பிரயோசனம்-ப்ரொமோஷன் போன்றவை, என்று நினைத்துச் செய்தீர்களா இல்லைனா, மற்ற பொழுதுபோக்கு இல்லாத காலம் என்பதால், நாம படிச்சா, நம்ம பசங்களும் படிப்பாங்க என்று நினைத்துப் படித்தீங்களா?//<br /><br />பள்ளிப்படிப்புடன் தடைபட்டு விட்ட என் படிப்பைத் தொடர்ந்து, நான் படிக்க வேண்டும் என்ற ஏதோவொரு உந்துதலுடன் கூடிய ஆர்வம் + சமூக அந்தஸ்து வேண்டி + என் நலம் விரும்பிகள் சிலரின் தூண்டுதல் + ஒருவேளை, என் பணி ஓய்வுக்கு முன்பாவது ஆபீஸர் ஆவதற்கானதொரு வாய்ப்பு ஏற்படலாம் என்றதொரு சின்னதொரு சபலம் + நம்பிக்கை .... இவையெல்லாம் சேர்ந்து என்னை மேற்கொண்டு படிக்க வைத்தன. <br /><br />அதனால் எனக்கு எந்தவொரு மானிடரி பெனிஃபிட்ஸ்ஸும் இல்லாமல், ஒரு பெருமைக்காக மட்டுமே, மிகுந்த போட்டாப் போட்டிகளுக்கு இடையே, பணி ஓய்வுக்கு ஓராண்டுக்கு முன்பு OFFICER POST எனக்கு அளிக்கப்பட்டது. 25.07.2007 அன்று கிடைக்கும் என மிகவும் நான் எதிர்பார்த்தேன். கடைசி நேரத்தில் ஓர் மஹானுபாவர் செய்த கிரிமுரி வேலைகளால், ஏதோ ஒருவித DIRTY POLITICS ஆல், அந்த ஆண்டு, அந்த நாளில் எனக்குக் கிடைக்காமல் போனது. <br /><br />எல்லாம் நன்மைக்கே என நானும் நினைத்துக்கொண்டேன். இருப்பினும் 25.07.2008 அன்று சற்றும் நான் எதிர்பாராமலேயே எனக்கு ACCOUNTS OFFICER / FINANCE (CASH) என்ற பதவி உயர்வு அளிக்கப்பட்டு கெளரவிக்கபட்டேன். ஒரு லோயர் டிவிஷன் கிளர்க் ஆக சேர்ந்து 20 ஆண்டுகளில் ஓர் சூப்பர்வைஸர் ஆகி, அடுத்த 15 ஆண்டுகளில் சீஃப் சூப்பர்வைஸரும் ஆகி கடைசி ஓர் ஆண்டு மட்டும் EXECUTIVE ஆக, எனக்குப் பிராப்தம் கிடைத்தது. இதற்கு மேல் எனக்கும் எந்தவொரு பெரிய எதிர்பார்ப்புகளும் கிடையாது. <br /><br />என் அலுவலகத்தில் சூப்பர்வைஸர் ஆவதும், பிறகு எக்ஸிக்யூடிவ் ஆவதும் மிக மிக கஷ்டமான கண்டங்கள். கிடைக்க வேண்டிய DUE உள்ளவர்களில் மிகவும் வடிகட்டி 5 to 10% மட்டுமே தருவார்கள். <br /><br />இதற்கு வெறும் QUALIFICATION மட்டுமே போதாது. ஆனால் பல்வேறு Higher Qualifications களும் நிச்சயமாகத் தேவைப்படும். நாம் மாங்கு மாங்குன்னு வேலை செய்தால் மட்டும் போதாது. Interview Performance, நம் Marks in Confidential Reports, Capability, Seniority, Our Special Achievements, Suitability, காக்காபிலிடி போன்ற பல Factors, HOD’s Recommendations, Political Pressure, Caste feelings, Quota Systems என பலவும் விளையாடி நம்மை மிகவும் வெறுக்கடித்துக்கொண்டே இருக்கும். நாம் நம் பிரமோஷன் விஷயமாக எந்தவொரு எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ளவும் முடியாது. ஒவ்வொரு வருஷமும் July 24 விடிய விடிய தூங்காமல் Final List of Promotions இறுதி முடிவு எடுப்பார்கள். July 25 காலையில் Promotion Orders கொடுப்பார்கள். இவை கடைசி நிமிடம் வரை பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டவைகளாகவே இருக்கும். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30655528931596164112018-01-26T03:09:01.358+05:302018-01-26T03:09:01.358+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)
//வ...<br />கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)<br /><br />//வேலைக்குப் போய், திருமணமாகி, அப்புறம் மூத்த பையனே ஒரு வேலைக்குப் போனப்பறம் (40க்குள்ளேயா அல்லது 45ஆ)//<br /><br />1974 மார்ச்சில் பிறந்த என் மூத்தபிள்ளை தன் 18-19 வது வயதிலேயே, முதலில் சென்னை, பிறகு பெங்களூர், பிறகு துபாய் என வேலைக்குப் போய் விட்டான். <br /><br />அவனுக்கும் நான் சிறு வயதிலேயே (03.05.1998) திருமணம் செய்து வைத்து விட்டேன். அதனால் என் 49+ வயதில் எனக்கு முதல் பேத்தி (18.07.1999 இல்) பிறந்து, நான் தாத்தா என்ற பிரமோஷனும் வாங்கிவிட்டேன். <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12014554730795210102018-01-26T03:07:34.385+05:302018-01-26T03:07:34.385+05:30கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)
//ப...<br />கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)<br /><br />//பணத்தை அப்பாவிடம் கொடுத்துவிட்டு செலவுக்கு கேட்பீங்களா இல்லை அப்பா ரொம்ப நாள் உங்களோட இல்லையா?)//<br /><br />நான் BHEL இல் L.D.C. யாக வேலைக்குச் சேர்ந்த போது எனக்கு முதன் முதலாக அடிப்படைச் சம்பளம் ரூ. 140 மட்டுமே. வருட இன்க்ரீமெண்ட் ரூ. 4 மட்டுமே. Scale of Pay 140-4-160. இதர பஞ்சப்படி, வீட்டுவாடகைப்படி எல்லாம் சேர்த்து ரூ. 100 மட்டும் கிடைத்தது. ஓவர் டைம் பணமாக மாதம் ரூ. 50 க்கு மேல் 100க்குள் கிடைக்கும். எல்லாம் சேர்த்து மாதம் சுமார் 300 to 325 கிடைத்து வந்தது.<br /><br />அப்போது ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 20 மட்டுமே. ஒரு பவுன் (8 கிராம்) ரூ.160 மட்டுமே.<br /><br />நான் சேர்ந்த பிறகே, BHEL இல் வருடம் ஒருமுறை போனஸாக ரூ. 1800 வரை கொடுக்கத் துவங்கியிருந்தார்கள். இரண்டாம் வருடம் முதல் எனக்கும் முழு போனஸ் கிடைக்க ஆரம்பித்தது.<br /><br />என் தினப்படி பஸ் சார்ஜ் + கேண்டீன் டோக்கன் முதலியவற்றிற்கு மட்டும் தனியாக ஒரு 100-150 எடுத்து வைத்துக்கொண்டு மீதியை அப்பாவிடம் கொடுத்து விடுவேன். <br /><br />நான் BHEL வேலைக்குச் சேர்ந்த பிறகு என் அப்பா நாலரை ஆண்டுகள் மட்டுமே இருந்தார். எனக்குக் கல்யாணம் ஆகி சுமார் 34 மாதங்கள் மட்டுமே இருந்தார். என் மூத்த பிள்ளை பிறந்து அவன் 10 மாதக்குழந்தையாய் நடப்பதையும் பார்த்து விட்டார். என் அப்பா காலமான நாள்: 30.04.1975 அப்போது என் வயது 25+ மட்டுமே. நான் என் பெற்றோருக்கு கடைசி பிள்ளை ஆனதால், எனக்கு நினைவு தெரிந்து என் அப்பாவுடன், நான் சேர்ந்து இருந்த நாட்கள் மிகவும் கம்மியே. சுமார் 15 வருடங்கள் [1961--1975] மட்டுமே இருக்கலாம்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26522256979984342902018-01-26T03:03:01.461+05:302018-01-26T03:03:01.461+05:30நெல்லைத் தமிழன் January 25, 2018 at 4:43 PM
வாங்...நெல்லைத் தமிழன் January 25, 2018 at 4:43 PM<br /><br />வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.<br /><br />//உங்கள் அக்கா, உங்களோட 1-ம் வகுப்பு சினேகிதனை அடையாளம் கண்டுகொண்டது ரொம்ப ஆச்சர்யம்தான். அவங்க வயசு, 50+ வருஷத்துக்கு முன்ன பார்த்த ஆளை ஞாபகம் வச்சுக்கணும்னா... வாவ்.. (அவங்க இப்போ 80+ல இருப்பாங்களே)//<br /><br />என் பெரிய அக்காவான அவளுக்கு ஞாபக சக்தி என்னைவிட மிகவும் அதிகம். இப்போது அவங்களுக்கு வயது 78+ ஆகிறது. என்னோடு 1-ம் கிளாஸ் படித்த பூபதி என்பவன், என் பணி ஓய்வின் போது (24.02.2009) நான் கொடுத்திருந்த இரவு விருந்துக்கு வருகை தந்திருந்தான். அப்போது என் பெரிய அக்கா அவனை சந்தித்துப்பேச நானே ஏற்பாடு செய்தேன்.<br /><br />//உங்கள் பால்ய நண்பர்கள் ஸ்ரீனிவாசன், செல்லமணி, ராமனாதன் போன்றோர்கள் அப்புறம் தொடர்பு கொண்டாங்களா?//<br /><br />இல்லை. அவர்கள் இப்போது எந்தெந்த ஊர்களில் உள்ளார்களோ, தெரியவில்லை.<br /><br />//எஸ் எஸ் எல் சிக்கு அப்புறம் நீங்க படிக்க முடியாமல் (பணத்தின் காரணமா), சிலபல ஆரம்ப வேலைகளைச் செய்து கடைசியில் BHEL நிறுவனத்துல சேர்ந்துட்டேன்னு சொல்லியிருக்கீங்க. நீங்க ஒரு வேலைல சேர்ந்தது உங்க அப்பாவுக்கு நிம்மதியாயிருந்திருக்கும். (இதனைப் படிக்கும்போது உங்களுக்கு சிறு வயதிலேயே திருமணமாகிவிட்ட உணர்வு தோணுது. 25-27 வயதுலயே. எப்படி உங்களுக்கு அதுக்குள்ள மெச்சூரிட்டி வந்தது? அதைப்பற்றி ஏதாகிலும் எழுதியிருக்கீங்களா?// <br /><br />நான் BHEL வேலைக்குச் சேர்ந்த தேதி: 04.11.1970. அப்போது என் வயது 19+ <br /><br />எனக்கு 22+ வயது ஆகும் போதே திருமணம் ஆகிவிட்டது. என் திருமண நாள்: 03.07.1972. என்னவளுக்கு அப்போது 18+ வயது மட்டுமே. <br /><br />எனக்கு முழு மெச்சூரிடி வராவிட்டாலும், எனக்கு 20 வயதுக்குள்ளாகவே, நிறைய சபலங்களும், ஆசைகளும், பேரெழுச்சியும், அந்த இன்பங்களைக் காண வேண்டும் என்ற பேராவலும் ஏற்பட்டு விட்டன. :))))) <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77670461251197958852018-01-25T16:43:58.673+05:302018-01-25T16:43:58.673+05:30உங்கள் அக்கா, உங்களோட 1ம் வகுப்பு சினேகிதனை அடையாள...உங்கள் அக்கா, உங்களோட 1ம் வகுப்பு சினேகிதனை அடையாளம் கண்டுகொண்டது ரொம்ப ஆச்சர்யம்தான். அவங்க வயசு, 50+ வருஷத்துக்கு முன்ன பார்த்த ஆளை ஞாபகம் வச்சுக்கணும்னா... வாவ்.. (அவங்க இப்போ 80+ல இருப்பாங்களே)<br /><br />உங்கள் பால்ய நண்பர்கள் ஸ்ரீனிவாசன், செல்லமணி, ராமனாதம் போன்றோர்கள் அப்புறம் தொடர்பு கொண்டாங்களா?<br /><br />எஸ் எஸ் எல் சிக்கு அப்புறம் நீங்க படிக்க முடியாமல் (பணத்தின் காரணமா), சிலபல ஆரம்ப வேலைகளைச் செய்து கடைசியில் BHEL நிறுவனத்துல சேர்ந்துட்டேன்னு சொல்லியிருக்கீங்க. நீங்க ஒரு வேலைல சேர்ந்தது உங்க அப்பாவுக்கு நிம்மதியாயிருந்திருக்கும். (இதனைப் படிக்கும்போது உங்களுக்கு சிறு வயதிலேயே திருமணமாகிவிட்ட உணர்வு தோணுது. 25-27 வயதுலயே. எப்படி உங்களுக்கு அதுக்குள்ள மெச்சூரிட்டி வந்தது? அதைப்பற்றி ஏதாகிலும் எழுதியிருக்கீங்களா? பணத்தை அப்பாவிடம் கொடுத்துவிட்டு செலவுக்கு கேட்பீங்களா இல்லை அப்பா ரொம்ப நாள் உங்களோட இல்லையா?)<br /><br />வேலைக்குப் போய், திருமணமாகி, அப்புறம் மூத்த பையனே ஒரு வேலைக்குப் போனப்பறம் (40க்குள்ளேயா அல்லது 45ஆ) நீங்கள் படிப்பில் ஆர்வம் கொண்டு பி.காம், எம்.ஏ, பி.ஜி டிப்ளமா இவற்றைப் படித்ததை நினைத்து எனக்கு ஆச்சர்யம். இதனால் உங்களுக்கு, வேலையில் பிரயோசனம்-ப்ரொமோஷன் போன்றவை, என்று நினைத்துச் செய்தீர்களா இல்லைனா, மற்ற பொழுதுபோக்கு இல்லாத காலம் என்பதால், நாம படிச்சா, நம்ம பசங்களும் படிப்பாங்க என்று நினைத்துப் படித்தீங்களா?<br /><br />இதை எழுதும்போது 89ல் நடந்த சம்பவம் ஞாபகம் வருது. அப்போ சென்னையில் ஒரு ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். மதிய உணவு நேரம். ரிசப்ஷனில் ரொம்பப் பெரிய பணக்காரப் பையன், ஆனால் படிப்பு அதிகமில்லை, சும்மா வீட்டுல இருக்கவேண்டாம்னு வேலைக்குச் செல்பவன், ரிசப்ஷனிஸ்டா இருந்தான். நான் மற்றும் என் நண்பன். அப்போ ஒரு ஜோசியக்காரப் பையன் உள்ளே நுழைந்தான். (தெலுகு). எங்க மூணு பேர்ட்டயும், ஒரு பூவை மனசுல நினைச்சுக்கோங்க, பழத்தை நினைங்க போன்று பலவற்றைச் சொல்லி, சட் சட் என்று எங்ககிட்ட சொல்லிட்டான். நாங்க அதீத ஆச்சர்யம். அப்போ அவன்ட, இது என்ன சித்து வேலையா என்று கேட்டோம் (மனத்தைப் படிச்சுச் சொல்றயா என்று). அவனிடம், சரி.. நாங்கள் என்ன படித்திருக்கிறோம், எவ்வளவு படிப்போம் எதிர்காலத்தில் என்று கேட்டோம். அதற்கு அவன், ரிசெப்ஷனிஸ்ட் முகத்தைப் பார்த்து, 'இவருக்கு சரஸ்வதி கடாட்சம் இல்லவே இல்லை. இவர் நல்ல படிப்பு படித்திருக்கவே முடியாது' என்றான் (ரிசெப்ஷனிஸ்ட் செக்கச் செவேல்னு நடிகர் மாதிரி, கைல தங்க வாட்ச், செயின் எல்லாம் போட்டிருப்பார்). அப்புறம் என்னைப் பார்த்து, நீங்க, 'இன்னும் படிக்கணும், இன்னும் படிக்கணும்'னு ஒவ்வொரு சமயமும் ஆரம்பிப்பீங்க, ஆனால் உங்களால் இப்போது உள்ளதைவிட அதிகமாகப் படிக்கமுடியாது என்று சொன்னான். இந்த மாதிரி அவன் சொன்னது எங்களுக்கு ரொம்ப அதிசயமா இருந்தது. (அதுக்கேத்தபடி நான் வேறு அதிக குவாலிபிகேஷன் படிக்கவே இல்லை.. ஆரம்பித்ததும் முடிந்ததில்லை).<br /><br />உங்கள் கான்டாக்ட் செமினார் அனுபவமும், படிப்பு அனுபவமும் மிகவும் ரசனையா எழுதியிருக்கீங்க. அதுவும், கல்யாணமாகி,பெரிய குழந்தைகள்லாம் இருக்கறவர், இப்படி மாங்கு மாங்கென்று செமினார்லாம் அட்டென்ட் செய்து, தொடர்ந்து இரண்டு பரீட்சைகள் ஒரு நாளில் என்று 3-4 நாட்கள் எழுதியது அதிசயம்தான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13238311653110142532015-12-18T21:29:31.789+05:302015-12-18T21:29:31.789+05:30அருமையான அனுபவப் பகிர்வுகள்!அருமையான அனுபவப் பகிர்வுகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78467221376325734532015-12-02T23:53:03.114+05:302015-12-02T23:53:03.114+05:30ஒரு மரத்தில் குடியிருந்த பல விதப் பறவைகள்...பரந்த ...ஒரு மரத்தில் குடியிருந்த பல விதப் பறவைகள்...பரந்த அனுபவம்தான் உங்களுடையது...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17287081397882412632015-11-23T10:28:31.315+05:302015-11-23T10:28:31.315+05:30எல்லா வாத்தியார்களின் பெயர்கள் நண்பர்களின் பெயர்கள...எல்லா வாத்தியார்களின் பெயர்கள் நண்பர்களின் பெயர்களையும் நினைவில் வைத்திருந்து நீங்கள் சொல்வதுபோல எங்களுடய பள்ளி நினைவுகளை நினைவில் கொண்டு வரவே முடியலயே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76946345885730872532015-10-19T23:27:41.496+05:302015-10-19T23:27:41.496+05:30mru October 19, 2015 at 4:13 PM
வாங்கோ முருகு, வ...mru October 19, 2015 at 4:13 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//நண்பர்களதான் நெனப்புல வச்சிருக்கீங்கனு பாத்தா அவங்க போட்டுகிட்டு வார டிரஸ் கூடவா நெனப்பில வச்செக்க மிடியும்.//<br /><br />அந்த அளவுக்கு அவனுடன் (என்னுடன் 9th + 10th மட்டும் படித்த ஸ்ரீநிவாஸன் என்பவனுடன்) நான் அன்று மிகவும் பாசத்துடன் பழகி வந்தேன்.<br /><br />//படிப்பிலயும் செமயா ஸ்கோரு பண்ணிருக்கீங்க.//<br /><br />:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71027743616000354222015-10-19T16:13:42.309+05:302015-10-19T16:13:42.309+05:30நண்பர்களதான் நெனப்புல வச்சிருக்கீங்கனு பாத்தா அவங்...நண்பர்களதான் நெனப்புல வச்சிருக்கீங்கனு பாத்தா அவங்க போட்டுகிட்டு வார டிரஸ் கூடவா நெனப்பில வச்செக்க மிடியும். படிப்பிலயும் செமயா ஸ்கோரு பண்ணிருக்கீங்க.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23874954153599536182015-06-18T15:42:01.802+05:302015-06-18T15:42:01.802+05:30எப்படித்தான் இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வெச்சுண்டு இ...எப்படித்தான் இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வெச்சுண்டு இருக்கேளோ தெரியலை.<br /><br />என்னால இவ்வளவு கோர்வையா எழுத முடியமான்னு சந்தேகமா இருக்கு.<br /><br />உங்களுக்கும், எனக்கும் நிறைய ஒத்துமை இருக்கு. நானும் உங்கள மாதிரி 45 வயசுலதான் எம்.ஏ தமிழ் மற்றும் எம்.பில் படித்தேன். வழக்கம் போல் ஆபீஸ், வீட்டு வேலை எல்லாவற்றையும் செய்து கொண்டு.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52248491931005015112015-06-05T11:14:17.964+05:302015-06-05T11:14:17.964+05:30:)))):))))பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43415339239511688872015-04-29T02:35:54.297+05:302015-04-29T02:35:54.297+05:30உங்களுடைய அபார நினைவுத் திறன் மலைக்க வைக்கிறது. தா...உங்களுடைய அபார நினைவுத் திறன் மலைக்க வைக்கிறது. தாங்கள் பகுதி நேரப் படிப்பில் மூன்று பட்டங்களை பெற்றது பெரிய சாதனை. பாராட்டுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42449523963393404222013-04-03T23:03:21.845+05:302013-04-03T23:03:21.845+05:30பூந்தளிர் April 3, 2013 at 8:18 AM
வாங்கோ பூந்தள...பூந்தளிர் April 3, 2013 at 8:18 AM<br /><br />வாங்கோ பூந்தளிர், வணக்கம்.<br /><br />//ஒரு நண்பரைக்கூட மறக்காமல் நினைவு கூறியிருந்தவிதம் நெகிழ்ச்சி.//<br /><br />ஒருசிலரை எவ்வளவு நாட்கள் ஆனாலும் மறக்கத்தான் முடிவது இல்லை.<br /><br />//40 வயசுக்கு மேலும் குடுப்பச்சுமைகள் கூடியிருந்த சமயத்தில் கூட சிறப்பாக படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்கீங்க.//<br /><br />படிப்பின் மேல் இருந்த ஆர்வமும் வெறியும் மட்டுமே காரணம்.<br /><br />/ இதெல்லாம் படிக்கும் பலருக்கும் ஒரு பாடமாகவே இருக்கும்.ரொம்ப நல்லா சொல்லிட்டு வரீங்க.//<br /><br />சந்தோஷம்.<br /><br />//நான் ரொம்ப ரசிச்சுப்படிச்சுட்டு வறேனாக்கும்.//<br /><br />என் எழுத்துக்களில் தங்களுக்கு உள்ள் ரஸனை + ஈடுபாடு பற்றி எனக்குத்தெரியாதா பூந்தளிர். <br /><br />கொடுக்கப்படும் பின்னூட்டங்களிலிருந்தே ஒருவர் எவ்வளவு தூரம் ஈடுபாட்டுடன் படித்துள்ளார் என்பதை என்னால் துல்லியமாக உணரமுடியும்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ரஸித்துப்படித்துக் கருத்துக்கள் சொல்லியிருப்பதற்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள், பூந்தளிர்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52724653009871129502013-04-03T20:48:01.663+05:302013-04-03T20:48:01.663+05:30ஒரு நண்பரைக்கூட மறக்காமல் நினைவு கூறியிருந்தவிதம் ...ஒரு நண்பரைக்கூட மறக்காமல் நினைவு கூறியிருந்தவிதம் நெகிழ்ச்சி. 40 வயசுக்குமேலும் குடுப்பச்சுமைகள் கூடியிருந்த சமயத்தில் கூட சிறப்பாக படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்கீங்க. இதெல்லாம் படிக்கும் பலருக்கும் ஒரு பாடமாக வே இருக்கும்.ரொம்ப நல்லா சொல்லிட்டு வரீங்க. நான் ரொம்ப ரசிச்சுப்படிச்சுட்டு வறேனாக்கும்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67957111416608366852012-12-18T00:25:04.977+05:302012-12-18T00:25:04.977+05:30Ranjani Narayanan December 17, 2012 1:46 AM
வாங்க...Ranjani Narayanan December 17, 2012 1:46 AM<br /><br />வாங்கோ, திருமதி ரஞ்ஜனி மேடம், வணக்கம்.<br /><br />//எப்படி அத்தனை நண்பர்களின் பெயரையும் நினைவு வைத்துக் கொண்டுள்ளீர்கள்? உங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.//<br /><br />ஏதோ ஓரளவு நினைவாற்றல் இன்றுவரை நீடிக்கிறது.அவர்கள் என்னுடனோ அல்லது நான் அவர்களுடனோ நெருங்கிப் பழகியுள்ளதால் இன்றும் அவர்களை என்னால் மறக்க முடியவில்லை. அவர்கள் நினைவினில் இன்னும் நான் இருப்பேனா என எனக்குத்தெரியாது.<br /><br />//காலத்தில் படிக்க முடியாமல் பிறகு குழந்தைகள் பிறந்த பிறகு படித்து பட்டம் பெற்றது என் சொந்தக் கதையை நினைவு படுத்தியது.//<br /><br />காலத்தில் படிக்காமல் விட்டதால் நான் இழந்தவை ஏராளம் மேடம். ஏதோ ஓர் ஆத்ம திருப்திக்காகப் படித்தேனே தவிர அதற்கான முழுப்பலன்களை என்னால் அனுபவிக்க முடியாமல் போனது.<br /><br />//பலருக்கும் உங்கள் அனுபவங்கள் பாடங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.//<br /><br />அதில் எனக்கும் ஓர் சிறிய சந்தோஷமே.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />அன்புடன்<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72351844293179145702012-12-17T15:16:08.171+05:302012-12-17T15:16:08.171+05:30எப்படி அத்தனை நண்பர்களின் பெயரையும் நினைவு வைத்துக...எப்படி அத்தனை நண்பர்களின் பெயரையும் நினைவு வைத்துக் கொண்டுள்ளீர்கள்? உங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.<br /><br />காலத்தில் படிக்க முடியாமல் பிறகு குழந்தைகள் பிறந்த பிறகு படித்து பட்டம் பெற்றது என் சொந்தக் கதையை நினைவு படுத்தியது.<br /><br />பலருக்கும் உங்கள் அனுபவங்கள் பாடங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66355751125110322342012-05-08T23:02:37.995+05:302012-05-08T23:02:37.995+05:30angelin said...
*****எங்கள் குடும்பத்திற்கே வழிகாட...angelin said...<br />*****எங்கள் குடும்பத்திற்கே வழிகாட்டியும், ஆலோசகரும், இன்றும் கூட அவளே தான்*****<br /><br />//ஆண்டவனின் அனுக்ரகாம் தான் சார் <br /><br />நீங்க ரியல்லி blessed person//<br /><br />ஆமாம். என்னிடம் இன்றுவரை மிகவும் பாசத்துடன் உள்ளவர்கள்.<br /><br />என் அக்காவுக்கு <br />6 பிள்ளைகள் + 6 நாட்டுப்பெண்கள், <br />2 பெண்கள் + 2 மாப்பிள்ளைகள்,<br />5 பேரன்கள் + 9 பேத்திகள் + <br />1 கொள்ளுப்பேரன்<br /><br />இருப்பினும் இன்றும் நானே அவர்களுக்கு முதல் குழந்தை போல.<br /><br />அபார சம்சாரி. ஒரு நாள்கிழமைகளையும் குறைக்காமல் மிகச்சிறப்பாகக் கொண்டாடுவார்கள். <br /><br />லக்ஷக்கணக்கில் பணமாகவே எடுத்துக்கொண்டு, தனியாகவே ஜவுளிக்கடைக்கும், நகைக்கடைகளுக்கும் சென்று, சூப்பராக எல்லாம் வாங்கி வருவார்கள். சாமர்த்தியசாலி, புத்திசாலி, அதிர்ஷ்டசாலி, அதிகம் படிக்காவிட்டாலும், கணக்கு வழக்குகளிலும், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் திறமைசாலியான குடும்ப நிர்வாகி.<br /> <br />angelin said...<br />//ஒவ்வொரு நண்பரையும் பெயருடன் நினைவு கூர்ந்து அவர்களை வாழ்த்திய விதம் மிக அருமை//<br /><br />அன்புள்ள நிர்மலா,<br /><br />ஒரே மூச்சில் ஒரே நாளில் இந்தத்தொடரின் அனைத்து ஏழு பகுதிகளையும் மிகவும் ரசித்துப்படித்து விட்டு, அன்புடன் வருகை புரிந்து, அழகாகக் கருத்துக்கள் கூறியுள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள,<br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60583090167696252202012-05-08T02:16:46.931+05:302012-05-08T02:16:46.931+05:30ஒவ்வொரு நண்பரையும் பெயருடன் நினைவு கூர்ந்து அவர்கள...ஒவ்வொரு நண்பரையும் பெயருடன் நினைவு கூர்ந்து அவர்களை வாழ்த்திய விதம் மிக அருமை . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25161348334456475952012-05-08T02:15:36.506+05:302012-05-08T02:15:36.506+05:30//எங்கள் குடும்பத்திற்கே வழிகாட்டியும், ஆலோசகரும்,...//எங்கள் குடும்பத்திற்கே வழிகாட்டியும், ஆலோசகரும், இன்றும் கூட அவளே தான்//<br /><br />ஆண்டவனின் அனுக்ரகாம் தான் சார் .நீங்க ரியல்லி blessed person Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70359073877485044982012-05-02T01:33:49.220+05:302012-05-02T01:33:49.220+05:30//RAMVI said...
நண்பர்களைப்பற்றி, அவர்கள் பெயர் உட...//RAMVI said...<br />நண்பர்களைப்பற்றி, அவர்கள் பெயர் உட்பட, நினைவு வைத்துக்கொண்டு சுவாரசியமாக எழுதியிருக்கீங்க.<br /><br />40 வயதாகிவிட்டதே என்று இல்லாமல் முயன்று படித்து இத்தனை பட்டங்கள் வாங்கியது மிகவும் பாராட்டபடவேண்டிய விஷயம்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும்,<br />பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். <br /><br />இன்று 01.05.2012 ஒரே நாளில் இந்தத் தொடர் முழுவதையும் மட்டுமல்லாமல், மேலும் சில பதிவுகளையும் தாங்கள் படித்து கருத்துக்கள் கூறவில்லையா, அதே போலத்தான், நான் படித்ததும். <br /><br />உங்களுக்கும் என் பாராட்டுக்கள்.<br />நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com