tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8079441282022238771..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 10 / 03 / 04 THIRD PRIZE WINNER - ’மறக்க மனம் கூடுதில்லையே !’வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69120984093888332192018-03-28T18:18:31.217+05:302018-03-28T18:18:31.217+05:30இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகத...இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காகத் தான் 26.03.2014 அன்று அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகளும் 48 மணி நேரங்களும் கழித்து இன்று (28.03.2018) தன் வலைத்தளத்தினில் ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.<br /><br />அவரின் விமர்சனத்தைப்படிக்க இதோ இணைப்பு:<br />http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk10.html<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57397360046161383982015-12-19T21:27:11.906+05:302015-12-19T21:27:11.906+05:30//மூன்றாம் பரிசினை வென்றுள்ள சகோதரி ஞா. கலையரசி அவ...//மூன்றாம் பரிசினை வென்றுள்ள சகோதரி ஞா. கலையரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81945613341993586142015-12-08T18:27:43.050+05:302015-12-08T18:27:43.050+05:30 தான் விரும்பியவனை மணந்திருந்தால், வறுமையில் உழலாம... தான் விரும்பியவனை மணந்திருந்தால், வறுமையில் உழலாமல் செல்வச்செழிப்பில் மிதந்திருக்கலாம் என்று எண்ணாமல், நல்லவேளை தன்னைத் திருமணம் செய்திருந்தால் தன் துரதிஷ்டம், இவனைச் சுகப்பட வைக்காமல் கஷ்டப்பட வைத்திருக்கும்; இவன் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணும் ஈரோட்டுக்காரியின் பாத்திரப்படைப்பு தான் எல்லாவற்றையும் விட மிகவும் உன்னதமானது. // ரசித்தேன். வெற்றிக்கு வாழ்த்துகள்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40164780588603208482015-12-02T11:41:34.907+05:302015-12-02T11:41:34.907+05:30திருமதி கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள். இளமையில்...திருமதி கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள். இளமையில் நம் கண்களுக்கு தென்படுவது அழகுதான் பெற்றோரும் இளவயதை வாழ்ந்து அநுபவித்தவர்கள்தானே வரும் பெண்ணிடம் அவர்கள் மேலும் சில விஷயங்களை எதிர்பார்ப்பது சரியான கண்ணோட்டம்தான் என்று சொல்கிறார்கள்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64521399640338624142015-10-30T16:02:48.439+05:302015-10-30T16:02:48.439+05:30பரிசு பெற்ற கலயரசியவங்களுக்கு வாழ்த்துகள்.ஊவ்வொரு ...பரிசு பெற்ற கலயரசியவங்களுக்கு வாழ்த்துகள்.ஊவ்வொரு வரியயும் ரசிச்சு விமரிசனம் எளுதிஇருக்காங்கோ.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11633684916798571502015-09-28T10:39:11.459+05:302015-09-28T10:39:11.459+05:30Jayanthi Jaya September 28, 2015 at 9:30 AM
//பர...Jayanthi Jaya September 28, 2015 at 9:30 AM<br /><br />//பரிசு மழையில் விமர்சகர்களை நனைய வைக்கும் கோபு அண்ணாவுக்கு ஜே,//<br /><br />அடடா ! நாம் எல்லோருமே ’ஜே’ போடும் ’ஜெ’ மூலம் எனக்கொரு ‘ஜே’ யா? மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />//பரிசு பெற்ற திருமதி ஞா கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//<br /><br />:)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-67300846682901628522015-09-28T09:30:25.573+05:302015-09-28T09:30:25.573+05:30பரிசு மழையில் விமர்சகர்களை நனைய வைக்கும் கோபு அண்ண...பரிசு மழையில் விமர்சகர்களை நனைய வைக்கும் கோபு அண்ணாவுக்கு ஜே,<br /><br />பரிசு பெற்ற திருமதி ஞா கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82095008622315503742015-08-26T09:43:12.869+05:302015-08-26T09:43:12.869+05:30பரிசு பெற்ற கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள.பரிசு பெற்ற கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47002478505734182062015-06-17T04:36:28.034+05:302015-06-17T04:36:28.034+05:30பரிசு பெற்ற கலையரசிக்கு வாழ்த்துகள்.பரிசு பெற்ற கலையரசிக்கு வாழ்த்துகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10564172819910590012014-11-05T23:36:01.166+05:302014-11-05T23:36:01.166+05:30'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'...'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014' <br /><br />’VGK-10 மறக்க மனம் கூடுதில்லையெ’<br /><br />இந்த சிறுகதைக்கு திருமதி. ஞா. கலையரசி அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, பரிசுக்குத் தேர்வான விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. <br /><br />அதற்கான இணைப்பு இதோ:<br /><br />http://unjal.blogspot.in/2014/11/4.html<br /><br />இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />அன்புடன் கோபு [VGK]<br />ooooooooooooooooooooooooooo<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28303641372440307772014-04-06T18:13:05.139+05:302014-04-06T18:13:05.139+05:30நல்ல விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்று திருமதி கலை...நல்ல விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்று திருமதி கலையரசி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2975608520866225082014-04-06T16:38:56.297+05:302014-04-06T16:38:56.297+05:30நல்லதொரு விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்ற திருமதி க...நல்லதொரு விமர்சனம். மூன்றாம் பரிசு பெற்ற திருமதி கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். <br /><br />போனஸ் பரிசினை அறிவித்து புதிய உற்சாகத்தை எழுப்பியுள்ள கோபுசாருக்கு மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10720453983360084472014-04-06T08:33:48.415+05:302014-04-06T08:33:48.415+05:30திருமதி ஞா. கலையரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...திருமதி ஞா. கலையரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56672976036399224312014-04-06T00:10:35.489+05:302014-04-06T00:10:35.489+05:30மூன்றாம் பரிசு பெற்ற திருமதி. ஞா. கலையரசி அவர்களுக...மூன்றாம் பரிசு பெற்ற திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் ! Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84111965565325085132014-04-05T23:34:56.754+05:302014-04-05T23:34:56.754+05:30Kalayarassy G April 5, 2014 at 11:11 PM
வாங்கோ, ...Kalayarassy G April 5, 2014 at 11:11 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//மூன்றாம் பரிசுக்கு என் விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் திரு கோபு சார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன்.//<br /><br />உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் தங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />நாளுக்கு நாள் மெருகூட்டப்பட்டு ஜொலித்துவரும், தங்களின் மாறுபட்ட ரசனையுடன் கூடிய எழுத்துக்களுக்கு, இதே போட்டியில் மேலும் மேலும் நிறைய பரிசுகள் கிடைக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆசை. ;)))))<br /><br />அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49745922416350449742014-04-05T23:15:53.718+05:302014-04-05T23:15:53.718+05:30தங்களது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!...தங்களது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69781570781409216962014-04-05T23:14:50.537+05:302014-04-05T23:14:50.537+05:30உங்களது பாராட்டு என்னை மேலும் எழுத ஊக்குவிக்கிறது....உங்களது பாராட்டு என்னை மேலும் எழுத ஊக்குவிக்கிறது. மிக்க நன்றி நிஜாமுத்தீன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85791205201768139462014-04-05T23:14:36.348+05:302014-04-05T23:14:36.348+05:30உங்களது பாராட்டு என்னை மேலும் எழுத ஊக்குவிக்கிறது....உங்களது பாராட்டு என்னை மேலும் எழுத ஊக்குவிக்கிறது. மிக்க நன்றி நிஜாமுத்தீன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41036510549486498702014-04-05T23:13:55.748+05:302014-04-05T23:13:55.748+05:30தங்களது நல்வாழ்த்துக்களுக்கு என் நன்றி! தங்களது நல்வாழ்த்துக்களுக்கு என் நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72207313932825717272014-04-05T23:13:33.507+05:302014-04-05T23:13:33.507+05:30வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்!வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-34909890356243526612014-04-05T23:13:02.252+05:302014-04-05T23:13:02.252+05:30வாழ்த்துக்களோடு மேலும் பல பரிசுகளை வெல்ல ஊக்கமும் ...வாழ்த்துக்களோடு மேலும் பல பரிசுகளை வெல்ல ஊக்கமும் ஆக்கமும் தந்துதவும் திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87210282497103688342014-04-05T23:11:39.210+05:302014-04-05T23:11:39.210+05:30மூன்றாம் பரிசுக்கு என் விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்த...மூன்றாம் பரிசுக்கு என் விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் திரு கோபு சார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறேன். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44499734853784775242014-04-05T19:49:56.971+05:302014-04-05T19:49:56.971+05:30அருமையான கருத்துக்களடங்கிய விமர்சனம்.
பரிசு பெ...அருமையான கருத்துக்களடங்கிய விமர்சனம். <br />பரிசு பெற்ற திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு <br />பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27460208453317535412014-04-05T19:03:28.207+05:302014-04-05T19:03:28.207+05:30சிறந்த விமரிசனம்! பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்...சிறந்த விமரிசனம்! பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64453159496619175082014-04-05T18:59:55.889+05:302014-04-05T18:59:55.889+05:303-ஆம் -பரிசு விமர்சனத்தில் திருமதி. கலையரசி அவர்கள...3-ஆம் -பரிசு விமர்சனத்தில் திருமதி. கலையரசி அவர்கள் தனது கருத்துக்களைத் தெளிவாக, அழகாக தந்துள்ளார்கள். பாராட்டுக்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com