tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8176774402104398911..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78544795347202358342015-12-18T19:48:25.047+05:302015-12-18T19:48:25.047+05:30பயனுள்ள பதுவ்! மிக்க நன்றி!பயனுள்ள பதுவ்! மிக்க நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-52913887818294218972015-12-02T20:05:09.625+05:302015-12-02T20:05:09.625+05:30மிக உன்னதமான விஷயங்களை உள்ளடக்கிய பதிவு...நீங்கள் ...மிக உன்னதமான விஷயங்களை உள்ளடக்கிய பதிவு...நீங்கள் கூறியவற்றில் பலவற்றை எனது பாட்டி- அம்மம்மா கடைபிடித்துவந்தார்கள்...நானும் முயற்சிக்கிறேன்.மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87967003839204948942015-11-21T10:16:08.335+05:302015-11-21T10:16:08.335+05:30ஆன்மீகத்துடன் ஆரோக்கிய விஷயங்களும் சொல்லி இருக்கிற...ஆன்மீகத்துடன் ஆரோக்கிய விஷயங்களும் சொல்லி இருக்கிறீர்கள் எல்லாருமே கடைப்படிக்கும்படி சுலபமானதும்கூட. குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே இது போல நல்ல விஷயங்களை எல்லாருமே சொல்லிக்கொடுக்கலாம் சாப்பாடு விஷயத்தில் தான் வயிறும் மனதும் நிறம்பி போதும் என்று திருப்தி அடலகிறது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60535603820058908472015-10-18T20:06:03.246+05:302015-10-18T20:06:03.246+05:30mru October 17, 2015 at 12:55 PM
வாங்கோ முருகு, ...mru October 17, 2015 at 12:55 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்.<br /><br />//நாங்க கூட சாப்பிடும்முன்ன குரரானிலிருந்து சில வரிகள் ஓதுவோம். நல்ல வெசயம்தானே.//<br /><br />நல்ல விஷயம்தான். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78522515375001421102015-10-17T12:55:55.408+05:302015-10-17T12:55:55.408+05:30நாங்க கூட சாப்பிடும்முன்ன குரரானிலிருந்து சில விகள...நாங்க கூட சாப்பிடும்முன்ன குரரானிலிருந்து சில விகள் ஓதுவோம். நல்ல வெசயம்தானே.<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21017816315287268222015-06-17T13:46:14.635+05:302015-06-17T13:46:14.635+05:30உணவு பற்றிய விஷயங்கள் அருமை.
வாசனை அவனுக்கு
உணவு ...உணவு பற்றிய விஷயங்கள் அருமை.<br /><br />வாசனை அவனுக்கு<br />உணவு நமக்கு.<br /><br />வாசனை அந்தப் பரந்தாமனை அடைவதாலேயே நம் உணவு மிகவும் சுத்தமாகி விடுகிறது.<br /><br />இந்தப் பதிவில் உள்ள ஒவ்வொரு வரியும் பொன்னேட்டில் பொறிக்கப் பட வேண்டியவை.<br /><br />வருங்கால சந்ததியினருக்கு உங்கள் வலைத்தளம் ஒரு பொக்கிஷம்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2656579260202617412015-05-28T14:09:46.803+05:302015-05-28T14:09:46.803+05:30பூந்தளிர் May 28, 2015 at 10:50 AM
//நம் அடிப்பட...பூந்தளிர் May 28, 2015 at 10:50 AM<br /><br />//நம் அடிப்படை தேவைகள் அனைத்தையும் தருவது இறைவனே அவர் கொடுப்பதை அவருக்கு நிவேதனம் செய்து பிறகு நாம் உண்ண வேண்டும்.//<br /><br />ஓக்கே, சந்தோஷம், அப்படியே செய்யுங்கோ ! :)<br /><br />நிவேதனம் ஆன பிறகு மறக்காமல் என்னையும் கூப்பிடுங்கோ ! :) நானும் பிரஸாதம் உண்ண வேண்டும்! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37825371443846896232015-05-28T10:50:25.482+05:302015-05-28T10:50:25.482+05:30நம் அடிப்படை தேவைகளூ அனைத்தயும் தருவது இறைவனே...நம் அடிப்படை தேவைகளூ அனைத்தயும் தருவது இறைவனே அவர் கொடுப்பதை அவருக்கு நிவேதனம் செய்து பிறகு நாம் உண்ண வேண்டும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-10896466008672046872015-04-26T04:46:15.714+05:302015-04-26T04:46:15.714+05:30அன்னம் பிரம்மம் என்று சொல்வார்கள். அதை பக்தியுடன் ...அன்னம் பிரம்மம் என்று சொல்வார்கள். அதை பக்தியுடன் வழிபடுவது நன்மை பயக்கும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21703339756847114752012-02-13T08:05:17.943+05:302012-02-13T08:05:17.943+05:30viji said...
//Sir,
We the older generation peopl...viji said...<br />//Sir,<br /><br />We the older generation people somewhat observing all these, since we had time to hear what our elders told.<br /><br />But unfortunately this present generation people do not have time to observe any formalities which are told by our forefathers.<br /><br />You are doing a very good job sir.<br /><br />By reading this through computer,let the younger generation know things and adopt.<br /><br />If so I am the first person to be happy.<br /><br />Thanks for the nice post sir.<br />viji//<br /><br />THANK YOU VERY MUCH, FOR YOUR KIND ENTRY AND VALUABLE COMMENTS, MADAM.vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68562382810136239412012-02-13T07:19:23.060+05:302012-02-13T07:19:23.060+05:30Sir,
We the older generation people somewhat obser...Sir,<br />We the older generation people somewhat observing all these since we had time to here what our elders told.<br />But unfortunately this present generation people doesnot have time to observe any formalities which are told by our forefathers.<br />You are doing a very good job sir.<br />By reading this through computer,let the younger generation know things and adopt.<br />If so I am the first person to be happy.<br />Thanks for the nice post sir.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28815141241641778012012-02-11T14:01:48.020+05:302012-02-11T14:01:48.020+05:30Jaleela Kamal said...
//அக்கறையான அறிவுரைகள்//
Th...Jaleela Kamal said...<br />//அக்கறையான அறிவுரைகள்//<br /><br />Thanks a Lot. <br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3147871780536737822012-02-11T14:00:29.195+05:302012-02-11T14:00:29.195+05:30நம்பிக்கைபாண்டியன் said...
//பயணுள்ள கருத்துக்கள்!...நம்பிக்கைபாண்டியன் said...<br />//பயணுள்ள கருத்துக்கள்!//<br /><br />Thank you very much, Sir.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64513833090774937862012-02-11T13:50:34.915+05:302012-02-11T13:50:34.915+05:30அக்கறையான அறிவுரைகள்அக்கறையான அறிவுரைகள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79629838439693796492012-02-11T02:20:24.078+05:302012-02-11T02:20:24.078+05:30பயணுள்ள கருத்துக்கள்!பயணுள்ள கருத்துக்கள்!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2165455545293755222012-02-10T19:15:34.317+05:302012-02-10T19:15:34.317+05:30சந்திர வம்சம் said...
//நமது இல்லத்தில் வற்றாது தா...சந்திர வம்சம் said...<br />//நமது இல்லத்தில் வற்றாது தானியங்கள் பெருக ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசியை இட்டு, அதில் சிறிய அன்னபூரணி விக்கிரத்தினை வைத்து பூஜை அறையில் வைக்கவேண்டும். நல்ல பதிவு. <br />நன்றி.//<br /><br />நல்ல தகவல். அன்பான தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61213019468150044002012-02-10T18:45:18.500+05:302012-02-10T18:45:18.500+05:30நமது இல்லத்தில் வற்றாது தானியங்கள் பெருக ஒரு சிறிய...நமது இல்லத்தில் வற்றாது தானியங்கள் பெருக ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசியை இட்டு, அதில் சிறிய அன்னபூரணி விக்கிரத்தினை வைத்து பூஜை அறையில் வைக்கவேண்டும். நல்ல பதிவு. நன்றி.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53903772811765913252012-02-10T15:54:05.314+05:302012-02-10T15:54:05.314+05:30இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து அரிய பெரிய கர...இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து அரிய பெரிய கருத்துக்களைக்கூறீயுள்ள<br /><br />திருவாளர்கள்:<br /><br />K.s.Rajh<br />வெங்கட் நாகராஜ்<br />பழனி கந்தசாமி ஐயா<br /><br />திருமதிகள்:<br /><br />திருமதி பி.எஸ்.ஸ்ரீதர்<br />மீரா<br />ராம்வி<br />உஷா ஸ்ரீகுமார்<br />இராஜராஜேஸ்வரி <br />கீதமஞ்சரி<br />ஷக்திப்ரபா<br />கோவை2தில்லி<br /><br />ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89485176037570605472012-02-10T15:41:10.175+05:302012-02-10T15:41:10.175+05:30ஸாதிகா said...
//அருமையான குறிப்புகளய்யா.இஸ்லாமிய ...ஸாதிகா said...<br />//அருமையான குறிப்புகளய்யா.இஸ்லாமிய மதத்திலும் சாப்பிடும் முன்னர் இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன் என்று கூறியே சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.<br /><br />சாப்பிடும் முறைகளையும்,பழக்கவழக்கங்களையும் எப்படி பேண வேண்டும் என்பதையும் இஸ்லாம் கூறுகின்றது.<br /><br />இதெல்லாம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உகந்தது என்பதில் ஐயமில்லை.//<br /><br />எனக்கு நிறைய முகமதிய நண்பர்களுடன் பழக்கம் உண்டு. அவர்களில் பலர் என்னிடம் மிகுந்த பாசத்துடனும் மரியாதையுடனும் இன்றும் பழகி வருபவர்களே.<br /><br />உங்கள் இஸ்லாமிய மதத்தில் தினம் ஐந்து வேளை தொழுகை செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.<br /><br />வேறொரு பாதிக்கப்பட்ட நபருக்குத் துணையாக ஏழு நாட்கள் ஒரு மசூதிக்குச்சென்று, தினம் ஒரு மணி நேரம் ஒரு முகமதிய நண்பர் வெகு ஸ்ரத்தையாக குரானிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை ஓதி பாதிக்கப்பட்டவருக்காக சிகித்சை அளித்ததை நான் அருகில் இருந்து ஈடுபாட்டுடன் கேட்டவன். <br /><br />எங்கள் அதர்வண வேதத்தில் உள்ள பலவிஷயங்கள், இன்னும் தீவிரமாக சீக்கிரமாக வேலைசெய்யக்கூடிய வகையில் குரானின் அந்தப்பகுதியில் உள்ளதாக ஒருவர் [ஹிந்துமத காளி உபாசகர்] கூறக்கேட்டுள்ளேன்.<br /><br />ஓர் ஊரைச்சென்றடைய பல வழிகள் இருப்பது போல, அந்த ஒரே பரம்பொருளை அடைய பல மதங்கள் <br />ஏற்பட்டுள்ளன என்பதே உண்மை.<br /><br />எல்லா மதமுமே அன்பையும், மனித நேயத்தையுமே தான் போதிக்கின்றன.<br /><br />இதை எல்லோருமே உணர்ந்து கொண்டால் ஜாதி மத இன நிற மொழிக் கலவரங்களுக்கோ, சண்டை சச்சரவுகளுக்கோ இடமே இல்லை. <br /><br />தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43369941350091975002012-02-10T15:34:39.708+05:302012-02-10T15:34:39.708+05:30பயனுள்ள பதிவு சார். அனைவரும் கடைபிடிக்க வேண்டிய தக...பயனுள்ள பதிவு சார். அனைவரும் கடைபிடிக்க வேண்டிய தகவல்கள் தான்....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73737863448440363022012-02-10T12:27:56.075+05:302012-02-10T12:27:56.075+05:30மிகவும் அவசியமான பதிவு. பிடியரிசி அலோசனை பற்றி பகி...மிகவும் அவசியமான பதிவு. பிடியரிசி அலோசனை பற்றி பகிர்ந்தது ரொம்பவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். நிச்சயம் இது மனதில் கொண்டு இனி சிலதேனும் செய்யும் பழக்கம் நம்மிடையே வரும். "அன்னபூர்ணே" ஸ்லோகம், ப்ரியமானது, சுலபமானது, அர்த்தம் புரிந்து அழகாய் சொல்ல நினைவூட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73634127850909009662012-02-10T06:32:10.238+05:302012-02-10T06:32:10.238+05:30\\சாப்பாடு ஒன்றை மட்டுமே நம்மால் பிறருக்கு, அவர் வ...\\சாப்பாடு ஒன்றை மட்டுமே நம்மால் பிறருக்கு, அவர் வயிறு முட்டப்போட்டு, அவர் வாயாலேயே மனம் திறந்து ”போதும் போதும்” என்று சொல்லும் அளவுக்கு அளிக்க முடியும். <br /><br /><br />வேறு எந்த தான தர்மங்கள் செய்தாலும் “போதும்” என்ற வார்த்தையை, நாம், தானம் பெற்றுக் கொள்பவரிடமிருந்து மனப்பூர்வமாகச் சொல்ல வைக்க முடியாது. \\<br /><br />எவரும் மறுக்க முடியாத உண்மையினை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.<br /><br />\\எனவே கூடுமான வரை நமக்குத் தேவையான உணவுகளை, நம் வீட்டிலேயே, நம் மீது நலம் விரும்பிகளாக இருப்பவர்கள் மூலமாகவோ அல்லது நமக்கு நாமேவோ[சுயம்பாகம்] தயாரித்து உண்பதே சாலச்சிறந்தது.<br /> நின்று கொண்டோ, நடந்து கொண்டோ, பேசிக்கொண்டோ, தொலைகாட்சிகள், கணினி போன்றவற்றில் கவனம் செலுத்திக்கொண்டோ, காலில் காலணி அணிந்து கொண்டோ உணவு சாப்பிடுவதை தயவுசெய்து தவிர்த்து விடுங்கள்.\\ <br /> <br />உண்ணும் உணவை மதிக்கவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதன் காரணத்தை உணர்ந்து பிள்ளைகளும் பின்பற்ற வேண்டும். இந்நாளில் பெரியவர்களே தொலைக்காட்சி முன் அமர்ந்துகொண்டு என்ன உண்கிறோம் என்று தெரியாமலேயே உண்கிறார்கள். உணவுப்பழக்கம் மாறவேண்டும். <br /><br />ஆன்மீகத்தோடு ஆரோக்கியத்திற்கும் வழிகாட்டும் நல்லதொரு பதிவு. பாராட்டுகள் வை.கோ. சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23248762966465834292012-02-10T03:45:54.389+05:302012-02-10T03:45:54.389+05:30நல்ல, அவசியமான கருத்துக்கள்.நல்ல, அவசியமான கருத்துக்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66784890328061386792012-02-09T22:56:07.129+05:302012-02-09T22:56:07.129+05:30”பிடியரிசித்திட்டம்”
எத்தனை அருமையான திட்டம்!”பிடியரிசித்திட்டம்” <br /><br />எத்தனை அருமையான திட்டம்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17925486109721326282012-02-09T22:56:06.086+05:302012-02-09T22:56:06.086+05:30”பிடியரிசித்திட்டம்”
எத்தனை அருமையான திட்டம்!”பிடியரிசித்திட்டம்” <br /><br />எத்தனை அருமையான திட்டம்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com