tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8290693906609056599..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ”ஐ ம் ப தா வ து பிரஸவம்”வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20888593493786563992016-04-28T14:03:43.108+05:302016-04-28T14:03:43.108+05:30ஸ்ரத்தா, ஸபுரி... April 22, 2016 at 7:04 PM
வாங்...ஸ்ரத்தா, ஸபுரி... April 22, 2016 at 7:04 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஐம்பது பிரசவங்களுமே....சுகப்பிரசவம்தானா.... ஸிஸேரியன்கேஸ் ஏதும் கிடையாதா....//<br /><br />எல்லாமே மிகச்சுலபமான சுகப்பிரஸவங்கள் மட்டுமே. <br /><br />//20..... மாதங்களுக்கு தொடக்கூடா...//<br /><br />20 நிமிடங்களுக்குக்கூட என்னால் தொடாமல் இருக்க முடியாதே :)<br /> <br />//விடாதவங்களை சரியாகவே பழி வாங்கிட்டீங்களே.. உடம்பு தாங்கிச்சா.... அவங்களுக்கு....//<br /><br />சூப்பரான .... நாட்டுக்கட்டை .... நல்லா தாங்கிச்சு. <br />இருவருக்கும் ஒரே ஜாலி மூட் அல்லவா ! அதனால் ஒரு பிரச்சனைகளுமே இல்லை எங்களுக்குள். எல்லாமே சுபமே<br /><br />//மாமியார்...மாமனார்லாம் உங்கள் ஏதும் கண்டிக்காமல் விட்டாங்களா.......தாலிகட்டி... திருமணமோ... பதிவு திருமணமோ....மேற்கொண்டு நடக்கவேண்டியதெல்லாம்...... அமர்க்களமாக நடந்திருக்கே.... அதுதானே முக்கியம்..... //<br /><br />அதெல்லாம் .... தாலி கட்டாமலேயே, பதிவுத் திருமணம் செய்யாமலேயேகூட அமர்க்களமாக நடத்திக்கொள்ளலாம். இது விஷயத்தில் இருவர் மனதும் இணங்கி வந்தால் போதுமே. :) <br /><br />மாமியார் + மாமனார் இருவரும் இதுபோலவே அவர்கள் ஜோலியைக் கவனிக்கப்போய் இருப்பார்களாக இருக்கும். :)<br /><br />//தாலி கதையும் ஷார்ட் & ஸ்வீட்.... பின்னூட்டங்களில் எல்லாருமே...... குறிப்பாக அதிரா.....அவங்க செம கெத்து.....உங்க ரிப்ளை கமெண்டோ.... கேக்கவே வேண்டாம்... செம..... ஜாலியான பதிவு.....//<br /><br />அதிரடி அதிரா நம் மின்னலு முருகுவுக்கு அக்கா மாதிரி. சும்மா புகுந்து விளாசிடுவாள். மிகவும் ஜாலி டைப் அவங்க. இப்போதெல்லாம் பதிவுப் பக்கமே காணும். ஃபேஸ்புக்கம் பக்கம் போயிட்டாங்க எனக் கேள்விப்படுகிறேன்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76319960641855476922016-04-22T19:04:59.757+05:302016-04-22T19:04:59.757+05:30ஐம்பது பிரசவங்களுமே....சுகப்பிரசவம்தானா.... ஸிஸேர...ஐம்பது பிரசவங்களுமே....சுகப்பிரசவம்தானா.... ஸிஸேரியன்கேஸ் ஏதும் கிடையாதா.... 20..... மாதங்களுக்கு தொடக்கூடா...<br />விடாதவங்களை சரியாகவே பழி வாங்கிட்டீங்களே.. உடம்பு தாங்கிச்சா.... அவங்களுக்கு.... மாமியார்...மாமனார்லாம் உங்கள் ஏதும் கண்டிக்காமல் விட்டாங்களா.......தாலிகட்டி... திருமணமோ... பதிவு திருமணமோ....மேற்கொண்டு நடக்கவேண்டியதெல்லாம்...... அமர்க்களமாக நடந்திருக்கே.... அதுதானே முக்கியம்..... தாலி கதையும் ஷார்ட்& ஸ்வீட்.... பின்னூட்டங்களில் எல்லாருமே...... குறிப்பாக அதிரா.....அவங்க செம கெத்து.....உங்க ரிப்ளை கமெண்டோ.... கேக்கவே வேண்டாம்... செம..... ஜாலியான பதிவு.....ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64581236067844859592015-12-17T12:29:03.614+05:302015-12-17T12:29:03.614+05:30//
மிகக்குறுகிய காலத்தில் நான் இப்போது அபார சம்சா...//<br /><br />மிகக்குறுகிய காலத்தில் நான் இப்போது அபார சம்சாரியாகி விட்டேன்.<br /><br /><br /><br /><br />இந்த ஐம்பதாவது பிரஸவத்தை மட்டும் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று, இதுவரை என்னிடமும் என் பிளாக்கியிடமும், ஒரே கோபமாக இருந்த என் மாமியார் மாமனாராகிய இன்ட்லியும், தமிழ்மணமும், எங்கள் வீட்டுக்கு முதன் முதலாக, ஒரு வாரம் முன்பு வந்து இறங்கியதில், எங்கள் இருவருக்குமே ஒரு மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />இந்த எங்களின் வெற்றி எல்லாவற்றிற்குமே உங்கள் அன்பான (பின்னூட்டம் என்கிற) ஆசீர்வாத அக்ஷதைகளே காரணம் என்பதை நானும் என் ப்ளாக்கியும் நன்கு அறிவோம். அதற்காக எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள் ..... அதுவும் இதை வாசிக்கும் உங்களுக்கு மட்டுமே!.//<br />நன்றி! நன்றி! நன்றி! ஐயாகாரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46028795598230251932015-11-27T21:58:13.832+05:302015-11-27T21:58:13.832+05:30பிளாக்கியும் ஒரு குடும்ப உறுப்பினர்தானே...அதுக்கும...பிளாக்கியும் ஒரு குடும்ப உறுப்பினர்தானே...அதுக்கும் நம்ம வாத்யாரோட சிச்சுவேஷனல் சாங்கா...ஓக்கேமாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46984821714143365432015-11-16T10:07:25.763+05:302015-11-16T10:07:25.763+05:30ப்ளாக்கருக்கு பெண்பால் ப்ளாக்கியா. சூப்பர். தாலிக...ப்ளாக்கருக்கு பெண்பால் ப்ளாக்கியா. சூப்பர். தாலிகட்டாம பின்ன லிவிங்க் டுகெதரா. அதுலயும்50---வது பிரசவமா. அப்போ தாலி கட்டினவங்களுக்கு எவ்வளவு பிரசவ வேதனை கொடுத்தீங்க? .<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23211042256301826182015-10-10T13:07:26.252+05:302015-10-10T13:07:26.252+05:30mru October 10, 2015 at 1:04 PM
//ஐய்யோடா 50--வதா...mru October 10, 2015 at 1:04 PM<br />//ஐய்யோடா 50--வதா. தாங்காதய்யா தாங்காது.//<br /><br />:)))))))))) :)))))))))) :)))))))))) :)))))))))) :)))))))))) 50 SMILY ! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91224500851057001762015-10-10T13:04:05.021+05:302015-10-10T13:04:05.021+05:30ஐய்யோடா 50--வதா. தாங்காதய்யா தாங்காது. ஐய்யோடா 50--வதா. தாங்காதய்யா தாங்காது. mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79623517192323030082015-06-30T12:22:18.228+05:302015-06-30T12:22:18.228+05:30mehrun niza June 30, 2015 at 11:13 AM
வாங்கோ, வண...mehrun niza June 30, 2015 at 11:13 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//சார் என் முதல் பின்னூட்டம் உங்க பதிவுக்குத்தான். என்னமாஆஆஆஆஆஆ எழுதுறீங்க. ரொம்பவே ரசிச்சு படிச்சேன்.//<br /><br />என் வலைத்தளத்தினில் தங்களின் இன்றைய முதல் வருகைக்கும், ’மிகவும் ரசித்துப் படிச்சேன்’ என்று சொல்வதற்கும் மிக்க மகிழ்ச்சி மேடம். மிக்க நன்றி மேடம்.<br /><br />//வரிக்கு வரி பின்னூட்டம் போட ஆசைதான். ஏதாவது அதிகபிரசங்கிதனமா ஆயிடுமோன்னு ஒரு பயம்.//<br /><br />அதனால் பரவாயில்லை மேடம். புரிந்து கொண்டேன். இதுபோன்ற பொது இடங்களில், பலரின் பார்வைகளில், எப்போதும் நாம் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே, என்றைக்கும் நமக்கு நல்லது. <br /><br />மீண்டும் தங்களுக்கு என் நன்றிகள். <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48983207062558239732015-06-30T11:13:05.796+05:302015-06-30T11:13:05.796+05:30சார் என் முதல் பின்னூட்டம் உங்க பதிவுக்குத்தான்...சார் என் முதல் பின்னூட்டம் உங்க பதிவுக்குத்தான்.என்னமாஆஆஆஆஆஆ எழுதுறீங்க.ரொம்பவே ரசிச்சு படிச்சேன். வரிக்கு வரி பின்னூட்டம் போட ஆசைதான். ஏதாவது அதிகபிரசங்கிதனமா ஆயிடுமோன்னு ஒரு பயம்.Anonymoushttps://www.blogger.com/profile/01561581006189515323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21707395035193244152015-06-01T11:31:56.939+05:302015-06-01T11:31:56.939+05:30பெண்களுக்கு ப்ளாக்கர் இஷ்டம் என்றால் ஆணுக்கு ப்ளாக...பெண்களுக்கு ப்ளாக்கர் இஷ்டம் என்றால் ஆணுக்கு ப்ளாக்கி இஷ்டம். ஆரம்பமே அசத்தல்.. ப்ளாக்கி – நாமகரணம் ரசனை. வரிக்கு வரி நகைச்சுவைத் தூவல். புதிதாய் திருமண பந்தத்தில் இணைந்த அப்பாவி கணவனுக்கும் அம்மாஞ்சி மனைவிக்குள்ளும் எழும் அத்தனை ரசாபாசங்களையும் மிக அழகாக ப்ளாக்கியோடு ஒப்பிட்டு எழுதியது தங்கள் கற்பனைத் திறத்துக்கும் நகைச்சுவைக்கும் நல்ல சான்று. ஐம்பதாவது பிரசவம் படு அபாரம். பாராட்டுகள் கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11473476842272496902015-04-30T11:14:39.670+05:302015-04-30T11:14:39.670+05:30ஏற்கனவே என் பின்னூட்டம் இருக்கு. அப்படியும் மறுப...ஏற்கனவே என் பின்னூட்டம் இருக்கு. அப்படியும் மறுபடியும் வந்துட்டேன் உங்க நகைச்சுவை உணர்வை பின்னூட்டம் போடுர எல்லாருக்குமே கடத்திட்டீங்க. உங்க பதிவு கூடவே பின்னூட்டங்களையும் படிச்சுடுவேனாக்கும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74838820339363656642015-04-23T19:37:54.222+05:302015-04-23T19:37:54.222+05:30Jayanthi Jaya April 23, 2015 at 7:16 PM
//மன்னிக...Jayanthi Jaya April 23, 2015 at 7:16 PM<br /><br />//மன்னிக்கு போட்டியா? இதை அனுமதிக்கவே முடியாது. சின்ன வீடே கதின்னு இருக்காம சமத்தா இருங்கோ//<br /><br />OK .... JAYA ! :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61394288142188577892015-04-23T19:16:18.991+05:302015-04-23T19:16:18.991+05:30//நாளையே கூட மீண்டும் நம் எலி வேட்டைத் தொடரலாம் !
...//நாளையே கூட மீண்டும் நம் எலி வேட்டைத் தொடரலாம் !<br />ஜாக்கிரதை! <br />இப்போதே சிரிக்கத் தயாராகி விடுங்கள் ! //<br /><br />இப்ப இதுக்கு சிரிக்கறதா, இல்ல அதுக்கு சிரிக்கறதா?<br /><br />ஐம்பதாவது (இல்லை, இல்லை) ஐம்பது பிரசவங்களும் சுகப்பிரசவமானதுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />வாலாம்பா மன்னிக்கு போட்டியா? இதை அனுமதிக்கவே முடியாது. சின்ன வீடே கதின்னு இருக்காம சமத்தா இருங்கோஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29979031700033619392015-04-19T09:57:59.163+05:302015-04-19T09:57:59.163+05:30தாலி கட்டாத மனைவி பேர்லயே இவ்வளவு பாசம்னா............தாலி கட்டாத மனைவி பேர்லயே இவ்வளவு பாசம்னா.........ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62494973790156662492013-07-21T20:45:24.469+05:302013-07-21T20:45:24.469+05:30//ஸ்ரீராம்.July 21, 2013 at 8:10 AM
ஐம்பதாவது பிரச...//ஸ்ரீராம்.July 21, 2013 at 8:10 AM<br />ஐம்பதாவது பிரசவத்தைப் படித்தேன், ரசித்தேன்.//<br /><br />வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ‘படித்தேன், ரசித்தேன்’ என்ற அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88866820019657416332013-07-21T20:40:44.752+05:302013-07-21T20:40:44.752+05:30ஐம்பதாவது பிரசவத்தைப் படித்தேன், ரசித்தேன்.ஐம்பதாவது பிரசவத்தைப் படித்தேன், ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13541474891424087452013-01-16T16:52:42.216+05:302013-01-16T16:52:42.216+05:30பூந்தளிர் January 15, 2013 at 9:18 PM
//உங்க பதிவ...பூந்தளிர் January 15, 2013 at 9:18 PM<br /><br />//உங்க பதிவு மனைவி ப்ளாக்கி உங்களை எப்படி சமாளிச்சுக்கராங்க.//<br /><br />’பழகப்பழக பாலும் புளிக்கும்’ன்னு சொல்லுவாங்களே! அதுபோல இப்போதெல்லாம், ஏதோ நான் தான் அவளை, தட்டிக்கொடுத்து ஒரு வழிய சமாளிச்சிட்டு வருகிறேன்.<br /><br />//அவங்களுக்கு சிரிச்சு சிரிச்சு பல்லெல்லாம் சுளிக்கிக்க போகுது.//<br /><br />சிரிப்பா? அப்படின்னா கிலோ என்ன விலை? என்று கேட்கும் சுபாவம் அவளுக்கு.<br /><br />//தாலி வேற சிரிச்சு சிரிச்சு முடியல்லே.//<br /><br />நன்றி, ”நீ சிரிச்சா தீபாவளி”ன்னு ஒரு பாட்டு உண்டு. அது மாதிரி நீங்க சிரிச்சதும் தீபாவளி தான். மகிழ்ச்சி. ;) <br /><br />//மாமியார் மாமனார் சூப்பர் செலக்ஷன்.//<br /><br />இப்போ அவங்க ரெண்டு பேரும் போய்ச்சேர்ந்துட்டாங்கோ.<br />மண்டையப்போட்டுட்டாங்கோ.<br /><br />அதைப்பற்றி விரிவாக 13 பின்னூட்டங்கள் இன்று காலை ஒருவருக்கு கொடுத்துள்ளேன். <br /><br />இணைப்பு:<br /><br />http://tthamizhelango.blogspot.com/2013/01/1-100-traffic-rank-2012.html<br /><br />அவசியமா நீங்க அதைப்போய் படிச்சுப்பாருங்கோ. வலையுலகுக்குப் புதியவராகிய உங்களுக்கும் அப்போதுதான் சில விஷயங்கள்/மர்மங்கள் நன்றாகப்புரியவரும். <br /><br />//வரிக்கு வரி இப்படியா சிரிக்க வைப்பீங்க.//<br /><br />நான் உங்களை சிரிக்க வைத்தேனா? நான் உங்களை இன்னும் பார்த்ததே இல்லைங்கோ. அநியாயமாக என் மீது அபாண்டமாகப் பழி போடுவதே உங்கள் வேலையாப்போச்சு.;)<br /><br />//வயித்துவலி மாத்திரை பார்சல் ப்ளீஸ்?//<br /><br />http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html <br /><br />இந்த என் மேற்படி பதிவிலே ஒரு ஆஸ்பத்தரி உள்ளது; அங்கே போங்கோ! உடனே மாத்திரை தருவாங்கோ.<br /><br />பிரியமுள்ள<br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65636057064946189032013-01-16T10:48:23.941+05:302013-01-16T10:48:23.941+05:30உங்க பதிவு மனைவி ப்ளாக்கி உங்களை எப்படி சமாளிச்சுக...உங்க பதிவு மனைவி ப்ளாக்கி உங்களை எப்படி சமாளிச்சுக்கராங்க. அவங்களுக்கு சிரிச்சு சிரிச்சு பல்லெல்லாம் சுளிக்கிக்க போகுது. தாலி வேற சிரிச்சு சிரிச்சு முடியல்லே. மாமியார் மாமனார் சூப்பர் செலக்ஷன். வரிக்கு வரி இப்படியா சிரிக்க வைப்பீங்க. வயித்துவலி மாத்திரை பார்சல் ப்ளீஸ்?பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71775004097736395102012-10-24T18:47:01.039+05:302012-10-24T18:47:01.039+05:30//ஹையோ ஏன் எனக்கு இப்பூடிக் கை ரைப்படிக்குது:))..
...//ஹையோ ஏன் எனக்கு இப்பூடிக் கை ரைப்படிக்குது:))..<br /> <br />எனக்கும் அப்படியே தான் .... ஏன்னே தெரியலைங்கோ. <br /><br />//சே..சே.. அது குளிரிலதான் வேறொன்றுமில்லை:).//<br /><br />அதே அதே சபாபதே (அதிரபதே!) ;)))))) ததாஸ்து.<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78333889282901724382012-10-24T18:38:07.853+05:302012-10-24T18:38:07.853+05:30//ஆன்ரியின் மொபைல் நம்பரை தாங்கோ:)).. ஐ மீன் 1972 ...//ஆன்ரியின் மொபைல் நம்பரை தாங்கோ:)).. ஐ மீன் 1972 இல சுவீட் 17 இல் இருந்தவவின்:) நம்பரைக் கேட்டேன்:)... //<br /><br />ஆஹா, அங்கு போய் இங்கு போய் கடைசியில் என் அடிமடியிலேயே கை வைக்கப்பார்க்கிறீங்களே!<br /> <br />NO .. NO ;( அது மட்டும் நடக்கவே நடக்காது. <br /><br />அதை மட்டும் நான் தரவே மாட்டேன். <br /><br />[ஐ மீன் .... அடிமடியை அல்ல, <br />ஆன்ரியின் மொபைல் நம்பரைத்தான் சொல்றேன்]<br /><br />தொடரும்.....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19584820573936070012012-10-24T18:16:23.025+05:302012-10-24T18:16:23.025+05:30//athira October 24, 2012 5:10 AM
ஹா..ஹா..ஹா........//athira October 24, 2012 5:10 AM<br />ஹா..ஹா..ஹா..... மீண்டும் மீண்டும் படித்துச் சிரிக்கத் தூண்டுது.. பின்னூட்டங்கள்...//<br /><br />எனக்கும் அப்படியே தான். இங்கும் உங்கள் பதிவுகளிலும்.<br />பதிலுக்கு பதில் எழுதிக்கொண்டே போகணும்னு தான் எனக்கும் ஆசையாக இருக்கும்.<br /><br />இருப்பினும் எதற்கு வீண் வம்பு என என்னை நானே மிகவும் கட்டுப்படுத்திக்கொள்வேன். <br /><br />//ஆனா என்ன சொன்னாலும்.. நான் வழக்குப் போடுறது போடுறதுதான்..//<br /><br />ஆஹா! நான் என்ன சொல்லித்தடுத்தாலும், அதை வைரத்தோடுபோல நினைத்து காதில் போட்டுக்கொள்ளாமல், நீங்களே ’போ டு ற து ன் னு’ முடிவு செய்துட்டீங்க. போச்சு, போச்சு, நான் மாட்டினேன் ..... ஜாமீஈஈஈஈ<br /><br />தொடரும்.....வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69292058956045526782012-10-24T17:40:04.954+05:302012-10-24T17:40:04.954+05:30ஹா..ஹா..ஹா..... மீண்டும் மீண்டும் படித்துச் சிரிக்...ஹா..ஹா..ஹா..... மீண்டும் மீண்டும் படித்துச் சிரிக்கத் தூண்டுது.. பின்னூட்டங்கள்... ஆனா என்ன சொன்னாலும்.. நான் வழக்குப் போடுறது போடுறதுதான்.. ஆன்ரியின் மொபைல் நம்பரை தாங்கோ:)).. ஐ மீன் 1972 இல சுவீட் 17 இல் இருந்தவவின்:) நம்பரைக் கேட்டேன்:)... ஹையோ ஏன் எனக்கு இப்பூடிக் கை ரைப்படிக்குது:)).. சே..சே.. அது குளிரிலதான் வேறொன்றுமில்லை:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33990283591144995422012-10-23T14:34:11.295+05:302012-10-23T14:34:11.295+05:30athira October 22, 2012 3:24 PM
//மொத்தத்தில பிளா...athira October 22, 2012 3:24 PM<br />//மொத்தத்தில பிளாக்கியும் சூப்பர்.... தாலியும்.. சூப்பர்.//<br /><br />அன்பின் அதிரா,<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நகைச்சுவையான கருத்துக்களுக்கும், இந்த என் பதிவினை மேலும் கலக்லப்பாக்கி சிறப்பித்துள்ளதற்கும், என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17748848742596431562012-10-23T14:30:50.171+05:302012-10-23T14:30:50.171+05:30athira October 22, 2012 3:22 PM
*****நான் என் ப்ள...athira October 22, 2012 3:22 PM<br />*****நான் என் ப்ளாக்கியைத் தொட்டுத் தாலி கட்டாமல் பதிவுத் திருமணமல்லவா செய்து கொண்டுள்ளேன். அதில் என்னைவிட என் மை டியர் ப்ளாக்கிக்கு ரொம்பவுமே வருத்தம் உண்டு.***** <br /><br />//அப்போ 12 பவுனில ஒரு தாலியைக் கட்டலாமே:)).. <br />பூஸ் எஸ்ஸ்:))//<br /><br />12 பவுனிலா? கழுத்து வலிக்குமே! <br /><br />[மேலும் அது ஒரெயடியாகத் தொங்கி கீழே பள்ளத்தாக்கில் புண்ணாக்கி தொல்லை கொடுக்காதா ? வேண்டாம். இந்த ஆலோசனைகள் இப்போது கொடுக்காதீங்கோ! ப்ளீஸ் ]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27738207465656914412012-10-23T14:25:07.326+05:302012-10-23T14:25:07.326+05:30athira October 22, 2012 3:13 PM
*****என்னை, எங்கா...athira October 22, 2012 3:13 PM<br />*****என்னை, எங்காவது தற்செயலாகப் பார்க்கும் போதெல்லாம், நண்பர் ரிஷபன் அவர்கள் ”என்னாச்சு ... ஏதாவது விசேஷமுண்டா, எப்போ உங்களின் புது ரிலீஸ்” என்று கேட்பார்கள்.<br /><br />புதிதாகக் கல்யாணம் ஆனவர்களைப் பார்த்து, எல்லோருமே அப்படித் தானே கேட்பார்கள்?*****<br /><br />//ஹா..ஹா..ஹா.. என்ன கொடுமை முருகா?:)//<br /><br />ரொம்பக்கொடுமைதான் அதிரா ? <br />[வள்ளி+தெய்வானையுடன் முருகன் இங்கு எதற்கூஊஊ ] <br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com