tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8294258420359929963..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா [பகுதி 2]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12223352593899840972016-01-11T20:41:36.185+05:302016-01-11T20:41:36.185+05:30ஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2016 at 2:30 PM
வா...ஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2016 at 2:30 PM<br /><br />வாங்கோ .... வணக்கம்.<br /><br />//கதையை எழுதிய ஆசிரியரே கதையின் நாயகராகி பல் அவஸ்தைகளை உணர்ந்து ஃபீல் பண்ணி <br />ஒ வ் வொ ரு வார்த்தையும் எழுதி இருக்காங்க.//<br /><br />இந்த அளவுக்கு கதாசிரியர் பற்களுடன் ஒரேயடியாக அவஸ்தைப்பட்டது இல்லை என்றாலும், பல்லுடன் அவஸ்தைப் பட்ட உறவினர்களை அழைத்துக்கொண்டு (துணைக்காக) ஒருசில சமயங்களில் பல் டாக்டர்களிடம் போய் வந்த அனுபவம் உண்டு. <br /><br />//பின்னூட்டமிட்ட பலரும் பலவார்த்தைகளை ரசிச்சதை சொல்லி இருக்காங்க. நான் புதுசா எதச்சொல்றதுன்னு யோசிச்சு பார்க்கிறேன்.//<br /><br />ஆஹா, புதுமையாக ஏதாவது எடுத்துச்சொல்ல மிகவும் கடுமையாக உழைக்கிறீர்கள் எனத் தெரிகிறது. போட்டியில் பங்கேற்றவர்களில் சிலரும்கூட இது போலெல்லாம் அலட்டிக்கொள்ளவே இல்லை.<br /><br />//போன பதிவுல பஞ்சாமியோட பல்ல தேங்காதுருவி துணி துவைக்குற கல்லுனு கற்பனை பண்ணியாச்சி. இப்ப இனக்கலவரத்தில் மாட்டிக்கொண்ட அகதிகள்போல ( என்ன ஒரு கற்பனை)?? நடுக்கமாக ஆட ஆரம்பித்தன. வெத்தல போடாமலேயே வாய் சிவந்த பஞ்சாமி இன்னும் என்ன மாதிரிலாம் அவஸ்தைபட போகிறாறோன்னு தோணுது. பல்லு வலியும் தலவலியும் தனக்கு வந்தாதானே தெரியும்//<br /><br />ஆஹா, வெரிகுட். நன்றாகச் சொன்னீர்கள். அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-78096910982292324322016-01-11T14:30:34.796+05:302016-01-11T14:30:34.796+05:30கதையை எழுதிய ஆசிரியரே கதையின் நாயகராகி பல் அவஸ்தைக...கதையை எழுதிய ஆசிரியரே கதையின் நாயகராகி பல் அவஸ்தைகளை உணர்ந்துஃபீல் பண்ணி ஊவ்வொரு வார்த்தையும் எழுதி இருக்காங்க. பின்னூட்டமிட்ட பலரும் பலவார்த்தைகளை ரசிச்சதை சொல்லி இருக்காங்க. நான் புதுசா எதச்சொல்றதுன்னு யோசிச்சு பார்க்கிறேன். போன பதிவுல பஞ்சாமியோட பல்ல தேங்காதுருவி துணி துவைக்குற கல்லுனு கற்பனை பண்ணியாச்சி. இப்ப இனக்கலவரத்தில் மாட்டிக்கொண்ட அகதிகள்போல ( என்ன ஒரு கற்பனை)??நடுக்கமாக ஆட ஆரம்பித்தன. வெத்தல போடாமலேயே வாய் சிவந்த பஞ்சாமி இன்னும் என்ன மாதிரிலாம் அவஸ்தைபட போகிறாறோன்னு தோணுது. பல்லு வலியும் தலவலியும் தனக்கு வந்தாதானே தெரியும்<br />ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60214188328606180232015-12-17T06:24:28.175+05:302015-12-17T06:24:28.175+05:30//இனக்கலவரத்தில் சிக்கிய இலங்கை போல. விடுதலை விரும...//இனக்கலவரத்தில் சிக்கிய இலங்கை போல. விடுதலை விரும்பிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கருதப்பட்ட கறைகளும் காரைகளும் அடக்கி ஒடுக்கி அகற்றப்பட்டதால், தங்கள் ‘சொத்தை’ இழந்த அப்பாவி மக்கள் போல, பற்கள் யாவும் பலகீனமாகி ஒரு வித பாதுகாப்போ, ஒற்றுமையோ, பலமோ, அரவணைப்போ இல்லாமல் அகதிகள் போல ஒரு வித ஆட்டத்துடனும், நடுக்கத்துடனும் விளங்கின.<br />/இரசித்தேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17319214740107692642015-11-26T19:19:10.789+05:302015-11-26T19:19:10.789+05:30//பஞ்சாமியின் வாய் வெற்றிலை பாக்குப் போடாமலேயே நல்...//பஞ்சாமியின் வாய் வெற்றிலை பாக்குப் போடாமலேயே நல்ல சிவப்பாகிப் போனது, இனக்கலவரத்தில் சிக்கிய இலங்கை போல.// சரிதான்...ரத்தக்காவோட ஆரம்பம்...என்னாவுதுன்னு பாக்கலாம்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51903605976599941802015-11-15T13:24:14.353+05:302015-11-15T13:24:14.353+05:30எப்படில்லாம் உதாரணம் யோசிக்குறீங்க. இனக்கலவரத்தில...எப்படில்லாம் உதாரணம் யோசிக்குறீங்க. இனக்கலவரத்தில் சிக்கிய இலங்கையைப் போலவா??))))))) பல் டாக்டர் ரீமிற்குள் நாமே நுழைந்து அந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்து விட்ட உணர்வு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48174517645861584012015-10-16T21:10:24.462+05:302015-10-16T21:10:24.462+05:30வெற்றியோ, தோல்வியோ, இன்பமோ, துன்பமோ, நாற்றமோ, துர்...வெற்றியோ, தோல்வியோ, இன்பமோ, துன்பமோ, நாற்றமோ, துர்நாற்றமோ, மெஜாரிட்டி இருந்தாலே ஒரு வித நிம்மதி தானே!<br /><br />மிகச் சரியாக மெஜாரிட்டியான<br />மக்களின் மனோபாவத்தைச் சொல்லிவிட்டீர்கள்<br />சுவாரஸ்யம் தொடர்கிறது<br />நானும் தொடர்கிறேன்<br />வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54024621670465576222015-10-08T17:35:56.367+05:302015-10-08T17:35:56.367+05:30:))))):)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21568772753805843472015-10-08T16:19:04.997+05:302015-10-08T16:19:04.997+05:30பல்லு செட் வச்சிகிட போறாங்களோ? டாக்குடருகிட்ட வைத்...பல்லு செட் வச்சிகிட போறாங்களோ? டாக்குடருகிட்ட வைத்தியம் பாத்துகிடறத கூட என்ன ஜோரா சிரிப்பாணி வராப் போல சொல்லினிங்க.<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-92179568721675032172015-05-27T15:18:33.159+05:302015-05-27T15:18:33.159+05:30இந்த இரண்டாம் பகுதியிலும் ரசனைக்குரிய வரிகள் அநேகம...இந்த இரண்டாம் பகுதியிலும் ரசனைக்குரிய வரிகள் அநேகம். வரிக்கு வரி நகைச்சுவை மிளிர்கிறது. <br /><br />பல் டாக்டரைப் பார்க்க வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து பஞ்சாமிக்கு மன ஆறுதல் ஏற்படுவதாகக் காட்டியிருப்பது சராசரி மனித மனத்தின் பிரதிபலிப்பாகவே உள்ளது. <br /><br />இடையில் நாற்காலி அரசியல் வேறு. ஆனால் இந்த பல்டாக்டரிடம் சிக்கிக்கொண்ட பஞ்சாமியும் அவருடைய பற்கள் படும் பாட்டையும் பார்த்தால் பரிதாபம்தான் மிஞ்சுகிறது. <br /><br />பஞ்சாமியின் இல் (பல்) வாழ்க்கை பல் இல் வாழ்க்கையாகப் போகிறது என்பது பாவம் அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. <br /><br />சுவாரசியம் குறையாமல் தொடர்கிறது. நானும் தொடர்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84075107240068325222015-05-05T06:14:20.037+05:302015-05-05T06:14:20.037+05:30அன்பின் வை.கோ
பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா ...அன்பின் வை.கோ<br /><br />பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா - அருமை அருமை. பொறுமையாகப் படித்து மகிழ வேண்டிய ஒரு பதிவு. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39855615492062361442015-04-24T18:20:57.955+05:302015-04-24T18:20:57.955+05:30கத்தி கொரடா நோஸ் ப்ளேயர் எல்லாத்தையும பார்த்ததும ...கத்தி கொரடா நோஸ் ப்ளேயர் எல்லாத்தையும பார்த்ததும மனுஷன் பயந்து ஓடாம இருந்திருக்காரே. பரவால்ல தைரிய சாலி தான் போலபூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73736654302074462802015-04-19T09:58:48.247+05:302015-04-19T09:58:48.247+05:30பல் பலகண்டேன் சொல் ஒன்றும் கண்டேன்....பலபல பளபள பல...பல் பலகண்டேன் சொல் ஒன்றும் கண்டேன்....பலபல பளபள பல் கட்டி வெல் என்று வருவேன்.....பஞ்சாமி பாடுகின்றார்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31945939946632868662015-04-14T20:10:12.985+05:302015-04-14T20:10:12.985+05:30சும்மாவே எனக்குக் கூட இந்த பல் டாக்டர்ன்னா கொஞ்சம்...சும்மாவே எனக்குக் கூட இந்த பல் டாக்டர்ன்னா கொஞ்சம் பயம் தான். பல்லே இல்லாத பொக்க வாயா கூட இருக்கலாம். ஆனா இந்த பல் புடுங்கறது. அம்மாடி, தொல்லையோ தொல்லை. <br /><br />பாவம் பஞ்சாமி, தன்னுடைய பல் அழகா ஆயிடும்ன்னு அவர் கண்ட கனவு பஞ்சு, பஞ்சு பறக்கப் போறதுன்னு நினைக்கறேன். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51525548836457024592015-04-11T15:59:47.595+05:302015-04-11T15:59:47.595+05:30பஞ்சாமி தன் முத்துப் பல்லழகை நினைத்தே, இருக்கும் ப...பஞ்சாமி தன் முத்துப் பல்லழகை நினைத்தே, இருக்கும் பற்களையெல்லாம் பலி கொடுத்துக்கொண்டு இருக்கிறார். கடைசியில் என்ன ஆகிறது என்று பார்ப்போம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24517132022837220922012-09-25T14:51:37.275+05:302012-09-25T14:51:37.275+05:30அன்புச்சகோதரி,
//பந்திக்கு பந்திக்கு எத்தகையதொரு ...அன்புச்சகோதரி,<br /><br />//பந்திக்கு பந்திக்கு எத்தகையதொரு உவமானங்கள் பாராட்டவார்த்தைகளே இல்லை. சூப்பர் அண்ணா.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் மகிழ்ச்சி தரும் பாராட்டு வார்த்தைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />என்னுடைய அனைத்துப் படைப்புகளிலுமே நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது.<br /><br />தினமும் ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்துக் கருத்துக் கூறுங்கள்.<br /><br />என் e-mail ID : valambal@gmail.com<br /><br />பிரியமுள்ள<br />VGK <br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75487183838371227442012-09-25T13:14:11.350+05:302012-09-25T13:14:11.350+05:30பந்திக்கு பந்திக்கு எத்தகையதொரு உவமானங்கள் பாராட்ட...பந்திக்கு பந்திக்கு எத்தகையதொரு உவமானங்கள் பாராட்டவார்த்தைகளே இல்லை.சூப்பர் அண்ணா.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16354602857033585812012-05-24T13:23:15.781+05:302012-05-24T13:23:15.781+05:30இராஜராஜேஸ்வரி said...
முன் பக்கம் மேல் வரிசையில் த...இராஜராஜேஸ்வரி said...<br />முன் பக்கம் மேல் வரிசையில் தூக்கலாக இருந்த ஆறு பற்களையும் அகற்றி விட்டு, படிமானமான செயற்கைப் பற்கள், அளவெடுக்கபட்டு, இரண்டு நாட்கள் கழித்து கிளிப் மூலம் பொருத்துவது என்று பேசி முடிக்கப்பட்டது. கீழ்ப்புறமும் பக்கத்துக்கு தலா இரண்டு வீதம் நான்கு கடவாய்ப் பற்களும் சொத்தையாகி விட்டது என அகற்றப்பட்டிருந்தன. சிகிச்சைக்குப்பின் முகத்தில் பிரதிபலிக்க இருக்கும் அழகை உத்தேசித்து, பஞ்சாமி (இருக்கும்) பல்லைக் கடித்துக்கொண்டு டாக்டர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொண்டு/<br /><br />பஞ்சாமிக்கு அவர் பற்களையே மாலையாக்கிப் போட்டு பல்வேறு வாத்தியங்கள் பல்லிளிக்க வரவேற்பு அளிக்கப்படுகிறது !!!!//<br /><br />ஓஹோ, பல்செட் தான் மாலையா?<br />கரமுராவென்று கடிக்கும் ஒலி தான் வாத்தியங்களா? <br /><br />சுவையுடன் கூடிய தங்கள் கருத்துக்கள் சுகமகளிக்கிறது ;))))) .......vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66716115782504684282012-05-24T13:18:07.274+05:302012-05-24T13:18:07.274+05:30இராஜராஜேஸ்வரி said...
தன்னைப்போலவே பலருக்கும் பலவி...இராஜராஜேஸ்வரி said...<br />தன்னைப்போலவே பலருக்கும் பலவித பல் பிரச்சனைகள் உள்ளன என்பதை அங்கு பல்லைக் காட்டிக்கொண்டு நிற்கும் பலரைப் பார்த்ததும் அறிந்து கொண்ட பஞ்சாமிக்கு, பல்லில் பாலை வார்த்தது போல இருந்தது. யான் பெற்ற துன்பம் பெறுக இந்த வையகமும் என்ற நல்லெண்ணம். //<br /><br />பலவகைப் பல்லைப் பார்த்து பல்வேறு சிந்தனையில் பல்லெண்ணம் --நல்லெண்ணம் கொண்ட பஞ்சாமிக்கு பாராட்டுக்கள்..//<br /><br />ஆஹா! சூப்பரான சொல்லாடல். மகிழ்ச்சி..................vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12819048964653206282012-05-24T07:28:24.137+05:302012-05-24T07:28:24.137+05:30முன் பக்கம் மேல் வரிசையில் தூக்கலாக இருந்த ஆறு பற்...முன் பக்கம் மேல் வரிசையில் தூக்கலாக இருந்த ஆறு பற்களையும் அகற்றி விட்டு, படிமானமான செயற்கைப் பற்கள், அளவெடுக்கபட்டு, இரண்டு நாட்கள் கழித்து கிளிப் மூலம் பொருத்துவது என்று பேசி முடிக்கப்பட்டது. கீழ்ப்புறமும் பக்கத்துக்கு தலா இரண்டு வீதம் நான்கு கடவாய்ப் பற்களும் சொத்தையாகி விட்டது என அகற்றப்பட்டிருந்தன. சிகிச்சைக்குப்பின் முகத்தில் பிரதிபலிக்க இருக்கும் அழகை உத்தேசித்து, பஞ்சாமி (இருக்கும்) பல்லைக் கடித்துக்கொண்டு டாக்டர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொண்டு/<br /><br />பஞ்சாமிக்கு அவர் பற்களையே மாலையாக்கிப் போட்டு பல்வேறு வாத்தியங்கள் பல்லிளிக்க வரவேற்பு அளிக்கப்படுகிறது !!!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35808557082056451942012-05-24T07:24:17.071+05:302012-05-24T07:24:17.071+05:30தன்னைப்போலவே பலருக்கும் பலவித பல் பிரச்சனைகள் உள்ள...தன்னைப்போலவே பலருக்கும் பலவித பல் பிரச்சனைகள் உள்ளன என்பதை அங்கு பல்லைக் காட்டிக்கொண்டு நிற்கும் பலரைப் பார்த்ததும் அறிந்து கொண்ட பஞ்சாமிக்கு, பல்லில் பாலை வார்த்தது போல இருந்தது. யான் பெற்ற துன்பம் பெறுக இந்த வையகமும் என்ற நல்லெண்ணம். //<br /><br />பலவகைப் பல்லைப் பார்த்து பல்வேறு சிந்தனையில் பல்லெண்ணம் --நல்லெண்ணம் கொண்ட பஞ்சாமிக்கு பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16757013446628182252011-01-10T14:34:24.586+05:302011-01-10T14:34:24.586+05:30முதன் முதலாக வருகை தந்து பாராட்டியதற்கு என் மனமார்...முதன் முதலாக வருகை தந்து பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் !<br /><br />தொடர்ந்து வருக! வருக!! வருக!!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70947850045379565132011-01-10T09:21:59.479+05:302011-01-10T09:21:59.479+05:30kathai miga arumai...kathai miga arumai...Padmavathyhttps://www.blogger.com/profile/05651356901093837091noreply@blogger.com