tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8340427058327834456..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: VGK 26 - பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா? வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7926575972153095292016-12-24T17:48:23.231+05:302016-12-24T17:48:23.231+05:30ஸ்ரீராம். December 24, 2016 at 8:17 AM
வாங்கோ ஸ்...ஸ்ரீராம். December 24, 2016 at 8:17 AM<br /><br />வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.<br /><br />//அனுபவிக்காமல் இப்படி மிகச்சரியாக எழுத முடியுமா?//<br /><br />என் சொந்த அனுபவங்கள் + பல்லினால் பாதிப்புக்கு உள்ளான என் உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பேட்டி கண்ட அனுபவங்கள் + என் வழக்காமான நகைச்சுவை உணர்வுகள் ஆகிய எல்லாம் சேர்ந்து இது எழுதப்பட்டதாகும்.<br /><br />//அருமை, அருமை!//<br /><br />அருமை அருமையான பற்கள் இயற்கையாகவே அமைய வேண்டும். அவை நம்மால் நன்கு பராமரிக்கப் படவும் வேண்டும். நல்லதொரு எக்ஸ்பர்ட்டான பல் டாக்டரும் அமைய வேண்டும். இல்லாவிட்டால் தொடர் அவஸ்தைகள் மட்டுமே.<br /><br />//வார்த்தைகள் உவமைகளாக மிகச்சரியாக வந்து விழுந்து பல்செட்டைவிட நன்றாகப் பொருந்தி அமர்ந்து கொண்டிருக்கின்றன!//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81964292538138038312016-12-24T08:17:09.172+05:302016-12-24T08:17:09.172+05:30அனுபவிக்காமல் இப்படி மிகச்சரியாக எழுத முடியுமா? ...அனுபவிக்காமல் இப்படி மிகச்சரியாக எழுத முடியுமா? அருமை, அருமை! வார்த்தைகள் உவமைகளாக மிகச்சரியாக வந்து விழுந்து பல்செட்டைவிட நன்றாகப் பொருந்தி அமர்ந்து கொண்டிருக்கின்றன!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24733884213860606642016-12-02T20:12:31.468+05:302016-12-02T20:12:31.468+05:30மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராள...மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:<br /><br />முதல் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26-01-03-first-prize-winners.html<br /><br />இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:<br />http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26-02-03-second-prize-winners_26.html<br /><br />மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:<br />http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26-03-03-third-prize-winner.html<br /><br />சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html<br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75163550382607572112016-11-01T00:19:02.773+05:302016-11-01T00:19:02.773+05:30இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தள...இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், முதலில் எட்டு பகுதிகளாகவும், அதன்பின் இரண்டே பகுதிகளாகவும் பிரித்து வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: <br /><br />63 + 85 + 190 = 338<br /><br />அதற்கான இணைப்புகள்:<br /><br />ஆகஸ்ட் 2011 - இல் இரு பகுதிகளாக....<br />http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html<br />http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html<br /><br />ஜனவரி 2011 - இல் எட்டு பகுதிகளாக<br />http://gopu1949.blogspot.in/2011/01/1.html<br />http://gopu1949.blogspot.in/2011/01/2.html<br />http://gopu1949.blogspot.in/2011/01/3.html<br />http://gopu1949.blogspot.in/2011/01/4.html<br />http://gopu1949.blogspot.in/2011/01/6.html<br />http://gopu1949.blogspot.in/2011/01/7.html<br />http://gopu1949.blogspot.in/2011/01/8.html<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21759894979812184222016-03-22T14:49:57.179+05:302016-03-22T14:49:57.179+05:30சிப்பிக்குள் முத்து. March 22, 2016 at 2:26 PM
வ...சிப்பிக்குள் முத்து. March 22, 2016 at 2:26 PM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//ஹையோ ஹையய்யோ என்னஸார் இப்படி பல்லு சுளுக்கிற மாதிரி கதை சொல்லிட்டிங்க.// <br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! உங்களுக்கும் இப்போ பல் சுளிக்கிக்கிச்சா. :) ஸாரிங்க !<br /><br />//வரிக்குவரி செம காமெடி. நீங்க அனுப்பிய இந்த லிங்க்ல ஒரே நேரத்துல ஃபுல் கதையும் பின்னூட்டங்களும் படிக்க முடிந்தது. இணைத்திருக்கும் படங்கள் எல்லாமே பொருத்தமான தேர்வு. இதுபோல நகைச்சுவை கதைகள் படிச்சூ மனசே ரிலாக்ஸ் ஆகுது. ரொம்ப நல்லா இருக்கு.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23491691713163879852016-03-22T14:26:27.970+05:302016-03-22T14:26:27.970+05:30ஹையோ ஹையய்யோ என்னஸார் இப்படி பல்லு சுளுக்கிற மாதி...ஹையோ ஹையய்யோ என்னஸார் இப்படி பல்லு சுளுக்கிற மாதிரி கதை சொல்லிட்டிங்க. வரிக்குவரி செம காமெட் நீங்க அனுப்பிய இந்த லிங்க்ல ஒரே நேரத்துல ஃபுல் கதையும் பின்னூட்டங்களும் படிக்க முடிந்தது. இணைத்திருக்கும் படங்கள் எல்லாமே பொருத்தமான தேர்வு. இதுபோல நகைச்சுவை கதைகள் படிச்சூ மனசே ரிலாக்ஸ் ஆகுது. ரொம்ப நல்லா இருக்கு.சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58718319034184789002015-12-20T12:45:14.301+05:302015-12-20T12:45:14.301+05:30My Dear Mr. Seshadri Sir,
வாங்கோ, வணக்கம்.
கதைய...My Dear Mr. Seshadri Sir, <br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. <br /><br />தேர்வு செய்து நான் வெளியிட்டுள்ள படங்கள் உள்பட ஒவ்வொன்றையும் நன்கு அலசி ஆராய்ந்து இன்புற்றுச் சிலாகித்துச் சொல்லியுள்ளது அழகோ அழகு ! :)<br /><br />தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87458938348353334512015-12-20T09:19:26.036+05:302015-12-20T09:19:26.036+05:30பல்மருத்துவரிடம் சென்றவுடன் அவர் பட்ட பாடுகள் அனைத...பல்மருத்துவரிடம் சென்றவுடன் அவர் பட்ட பாடுகள் அனைத்தும் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டவிதம், பல்வேறு பல்டாக்டர்களிடம் இக்கதையை எழுதுவதற்காகக் குறிப்புகள் சேகரித்திருப்பாரோ என எண்ணவைத்து விடுகிறது.<br /><br />படங்கள் வேறு ஆங்காங்கே பல்மருத்துவமனையில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவித்துவிடுகிறது. பல்லை சுத்தம் செய்யும் படத்திற்கு ஒலியும் சேர்ந்திருந்தால் நிச்சயம் நாம் பயந்திருப்போம்.<br /><br />போலிப் பற்களைக் கட்டிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் போலியான டாக்டரிடம் சென்றதுதான் தவறு. முகம் அழகு பெறும், வாய்நாற்றம் ஆகிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணச் சென்று, அடுக்கடுக்காக பல இன்னல்களைச் சந்தித்து, பொறுமையுடன் அவற்றைத் தாங்கியும் பலனளிக்கவில்லை என அறிகையில் பஞ்சாமி மீது நமக்கு இரக்கம் ஏற்பட்டுவிடுகிரது.<br />காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59477185300084258852015-12-09T22:24:02.486+05:302015-12-09T22:24:02.486+05:30ஃபேவரைட் ஸ்ட்ராங் காஃபி மாதிரி ரிப்பீட்டு...அதகளக்...ஃபேவரைட் ஸ்ட்ராங் காஃபி மாதிரி ரிப்பீட்டு...அதகளக்காமெடி..சிரிப்புச் சரவெடி கதை. நன்றி..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79752852838048388522015-12-04T11:00:52.579+05:302015-12-04T11:00:52.579+05:30:))))))))))
ஏற்கனவே படிச்சு பின்னூட்டமும் சில போட...:))))))))))<br /> ஏற்கனவே படிச்சு பின்னூட்டமும் சில போட்டிருக்கேன் மறுபடியும் பல்லு சுளுக்கும் வரையிலும் படிச்சு ட்டேன்.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44283560482378555872015-10-31T15:36:54.425+05:302015-10-31T15:36:54.425+05:30மறுக்கா படிக்கயிலயும் சிச்சி சிச்சி(ரி கூட வல்ல ச்...மறுக்கா படிக்கயிலயும் சிச்சி சிச்சி(ரி கூட வல்ல ச் தா வருது) பல்லு தாடை அல்லாமே சுளுக்கு புடிச்சிபோட்டு. ஆனா கூடி அந்த பல்லவராயன கிட்டால மட்டும் போயிகிடவே மாட்டன்.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75923251106500715602015-10-24T18:29:15.704+05:302015-10-24T18:29:15.704+05:30படித்து, ரசித்து, சிரித்து, மகிழ்ந்து, பின்னூட்டம்...படித்து, ரசித்து, சிரித்து, மகிழ்ந்து, பின்னூட்டம் கொடுத்த கதைதான். ஒரு சின்ன விஷயத்தைக் கூட நுணுக்காமாக, கூர்மையாக கவனித்து எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான். <br /><br />டாக்டரின் பட்டம், ஜாதகம் எல்லாத்தையும் அலசிட்டுதான் வைத்தியம் பார்த்துக்கணும் போல இருக்கு.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73289143777177122032015-09-22T16:06:52.021+05:302015-09-22T16:06:52.021+05:30A Mail Message received on 21/22.09.2015
mathrubo...A Mail Message received on 21/22.09.2015<br /><br />mathrubootham kulumaniramamoorthi 00:13 (15 hours ago) to me <br /><br />பல்லெல்லாம்.......... சிறுகதை படித்தேன். பஞ்சாமியின் பல் அவதி பற்றிய விபரங்கள் பஞ்சாமியே கூட ரசிக்கும்படி இருக்கின்றது. பல்பராமரிப்புக்கு ஒரு அங்கிகரிக்கப்பட்ட மருத்துவரைத்தான் அணுக வேண்டும் என கூறியிருப்பது நல்ல வழிகாட்டல். கதை ஓட்டம் நன்றாக இருந்தது. <br /><br />இப்படிக்கு <br />மாத்ருபூதம் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29295389395312555672015-08-28T11:27:44.581+05:302015-08-28T11:27:44.581+05:30ஏற்கனவே படித்து ரசித்து சிரித்த கதைதான். இப்பவ...ஏற்கனவே படித்து ரசித்து சிரித்த கதைதான். இப்பவும் படிக்க வெகு சுவாரசியமா இருக்கு.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33669648135956154652015-07-20T17:49:27.808+05:302015-07-20T17:49:27.808+05:30இதையெல்லாம் நான் ஒரு வாரமாக அனுபவித்துக் கொண்டிருக...இதையெல்லாம் நான் ஒரு வாரமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-77945718812078809942014-07-18T13:47:32.574+05:302014-07-18T13:47:32.574+05:30Seshadri e.s.July 11, 2014 at 7:38 AM
//இரித்து மக...Seshadri e.s.July 11, 2014 at 7:38 AM<br />//இரித்து மகிழ்ந்தோம்!//<br /><br />தாங்கள் மட்டும் விசித்திரமாக ’இரித்து’ மகிழ்ந்ததைப் பார்த்து நாங்கள் எல்லோரும் சிரித்து மகிழ்ந்தோம். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43940137808555480622014-07-16T15:49:42.326+05:302014-07-16T15:49:42.326+05:30அப்பப்பா ! என்ன இப்படி பல்லாக நகைச்சுவை!
மிக மிக ர...அப்பப்பா ! என்ன இப்படி பல்லாக நகைச்சுவை!<br />மிக மிக ரசித்தேன். அட! மிகத் தாமதமாக வாசித்துள்ளேன் இந்த நகைச் சுவையை என்று நொந்தேன்.<br />அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21943917734411196282014-07-15T13:56:29.903+05:302014-07-15T13:56:29.903+05:30முன்பே படித்து ரசித்திருந்தாலும் மீண்டும் படித்து ...முன்பே படித்து ரசித்திருந்தாலும் மீண்டும் படித்து ரசித்தேன். ஆனாலும் இன்றும் படிக்கும் போதே பஞ்சாமியின் நிலையை எண்ணி பரிதாபமாக இருந்தது. படங்கள் கதைக்கு மேலும் சுவைகூட்டின.<br /><br />போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46398982846525390112014-07-13T20:19:04.107+05:302014-07-13T20:19:04.107+05:30Kamatchi July 13, 2014 at 4:43 PM
வாங்கோ மாமி, ந...Kamatchi July 13, 2014 at 4:43 PM<br /><br />வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.<br /><br />//அனுபவித்தவர்களால் கூட இவ்வளவு கோர்வையாக எழுத முடியாது. அவ்வளவு ஸ்வாரஸ்யமாக பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா ........ ‘கதையெல்லாம் கோபு ஸாரின் கதையாகுமா’ என்று தோன்றும்படி எழுதியுள்ளீர்கள். எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு முப்பது வயது இளைஞன் போல் பல் பொருத்திய பிறகு காட்சி அளிக்கிறீர்கள் என்று டாக்டரே பாராட்டுப் பத்திரமும் கொடுத்திருப்பாரே? பல் வைத்தியம் மெகா ஸீரியல்தான். பாவம் பஞ்சாபி. அநுதாபப் படவேண்டிய வியக்தி. அன்புடன்//<br /><br />//கதையெல்லாம் கோபு ஸாரின் கதையாகுமா?’ என்று தோன்றும்படி எழுதியுள்ளீர்கள். எவ்வளவு பாராட்டினாலும் தகும். //<br /><br />இதை நான் மிகவும் ரஸித்தேன். சிரித்தேன். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. <br /><br />பிரியமுள்ள கோபு<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5673069236860171222014-07-13T16:46:08.230+05:302014-07-13T16:46:08.230+05:30எத்தெத்தனை பிரிட்ஜுகள்.பேர் வைக்காத குறையாக!!!!!!!...எத்தெத்தனை பிரிட்ஜுகள்.பேர் வைக்காத குறையாக!!!!!!!!!!!!!!!காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73133464250617633592014-07-13T16:43:00.569+05:302014-07-13T16:43:00.569+05:30அனுபவித்தவர்களால் கூட இவ்வளவு கோர்வையாக எழுத முடி...அனுபவித்தவர்களால் கூட இவ்வளவு கோர்வையாக எழுத முடியாது. அவ்வளவு ஸ்வாரஸ்யமாக பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா,கதையெல்லாம் கோபுஸாரின் கதையாகுமா என்று தோன்றும்படி எழுதியுள்ளீர்கள். எவ்வளவு பாராட்டினாலும் தகும். <br />ஒரு முப்பது வயது இளைஞன் போல் பல் பொருத்திய பிறகு காட்சி அளிக்கிறீர்கள் என்று டாக்டரே பாராட்டுப் பத்திரமும்<br />கொடுத்திருப்பாரே? பல் வைத்தியம் மெகா ஸீரியல்தான்.<br />பாவம் பஞ்சாபி. அநுதாபப் படவேண்டிய வியக்தி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63980577269394317662014-07-12T23:05:25.628+05:302014-07-12T23:05:25.628+05:30சார்... வரிக்கு வரி சிரிப்பு மழை...சார்... வரிக்கு வரி சிரிப்பு மழை...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50867705767081628942014-07-11T16:23:39.373+05:302014-07-11T16:23:39.373+05:30முன்பே படித்து ரசித்து சிரித்த கதைதான். மறுபடியும்...முன்பே படித்து ரசித்து சிரித்த கதைதான். மறுபடியும் படித்து சிரித்தேன்.<br />நகைச்சுவை கதை மிக அருமையாக வருகிறது உங்களுக்கு.<br />வாழ்த்துக்கள்.<br />பல் டாக்டரிடம் போய் மாட்டிக் கொண்ட அனுபவங்கள் மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4528809092438578192014-07-11T14:58:04.515+05:302014-07-11T14:58:04.515+05:30வரவிருக்கும் விமரிசன மழைக்கும் அவர்கள் பெறவிருக்கு...வரவிருக்கும் விமரிசன மழைக்கும் அவர்கள் பெறவிருக்கும் பரிசுகளுக்கும் வாழ்த்துகள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-54073547257171772072014-07-11T10:49:46.975+05:302014-07-11T10:49:46.975+05:30பொறுமையில் பூமாதேவியான நம் பஞ்சாமியின் மனைவியே அவர...பொறுமையில் பூமாதேவியான நம் பஞ்சாமியின் மனைவியே அவர் வாயில் அடித்த நாற்றத்தில், ஒரு நாள் மயக்கம் போட்டு கீழே விழுந்து, பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் கண்டிப்புடன் சொல்லி விட்டாள்: “இனி பல்லிருக்கும் வரை நீர் என் பக்கத்திலேயே வரக்கூடாதென்று”.//<br /><br /> ஒஹோஹோ, சார் பஞ்சாமி பாவம் சார். அவங்க மனைவியே பக்கத்தில வரக்கூடதுன்னு சொல்லிட்டாங்களா/<br />சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.com