tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8367906830236931647..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: தேடி வந்த தேவதை [சிறுகதை பகுதி 3 of 5]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70389021901638882412015-12-18T19:10:06.494+05:302015-12-18T19:10:06.494+05:30கடிதம் கொடுத்து அதிர்ச்சி என்றவுடன் கதையில் திருப்...கடிதம் கொடுத்து அதிர்ச்சி என்றவுடன் கதையில் திருப்பம் என்பது புரிந்து என்ன நடந்ததோ என அறிய ஆவல் மேலிடுகிறது! தொடர்கிறேன்காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50469884068887870032015-12-01T22:30:11.908+05:302015-12-01T22:30:11.908+05:30மொத்தத்தில் அந்தக்கடிதம் தந்த அதிர்ச்சியால், அவள் ...மொத்தத்தில் அந்தக்கடிதம் தந்த அதிர்ச்சியால், அவள் மனம் மிகவும் வேதனை தான் அடைந்தது.// twist before climax மாதிரி இருக்கு...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51191984915739656052015-11-20T10:21:27.823+05:302015-11-20T10:21:27.823+05:30தன் மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்தத்தான் எந்த ...தன் மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்தத்தான் எந்த தாயுமே விரும்புவார்கள். மரகதமும் அந்த நியாயமான ஆசையைத்தானே பட்டாள். மகனுக்கு இப்படி ஒரு வியாதி இருப்பதை தெரிந்து கொண்ட பின்பு தானே சுமதி போன்ற நடத்தர வர்க்கத்துப் பெண்ணை சந்திக்க ஒப்புக்கொள்கிறாள. சுமதியிடமும் அவளால் எந்தக்குறையும் காணமுடியலியே. டாக்டர் ஏன் சுமதியிடம் வெரி லக்கி சொல்றார் சுந்தர் கடிதத்தில் என்ன எழுதி இருந்தான் ஒரே எதிர்பார்ப்பு எகிறுது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36316669488782306752015-10-14T14:16:19.835+05:302015-10-14T14:16:19.835+05:30அப்பூடி இன்னாதா இருந்திச்சி அந்த கடதாசில. அப்பூடி இன்னாதா இருந்திச்சி அந்த கடதாசில. mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53981555672545964752015-05-04T13:11:33.242+05:302015-05-04T13:11:33.242+05:30நான் இரண்டு விதமாக முடிவு இருக்கும் என்று நினைக்கி...நான் இரண்டு விதமாக முடிவு இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் மனசு சுமதி என்ன முடிவு எடுப்பாள் என்று பக் பக் என்று இருக்கு, <br />அப்புறம் அந்த டிபன் சூப்பர், தோசை காபி காபி தோசை தோசை காபி<br />சூப்பர் செட்<br />இருவர் ஒரு பக்கம் ஒருவர் மறுபுறம் <br />சாப்பிட தூண்டுகிறது.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44200472881973856402015-04-24T04:38:37.633+05:302015-04-24T04:38:37.633+05:30சிவ பூஜையில் கரடி நுழைந்தாற்போல் என்று சொல்வார்கள்...சிவ பூஜையில் கரடி நுழைந்தாற்போல் என்று சொல்வார்கள். அது போல கதையை பெரிய சஸ்பென்ஸில் நிறுத்திவிட்டீர்களே?<br /><br />அது எப்படி அனைத்து பின்னூட்டங்களுக்கும் ஒரு பதிவு நீளத்திற்கு பதில் எழுதுகிறீர்கள்? என்னால் முடியாது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74588142523129804792013-01-18T23:55:48.850+05:302013-01-18T23:55:48.850+05:30பூந்தளிர் January 18, 2013 at 6:51 AM
**கூட்டிக்க...பூந்தளிர் January 18, 2013 at 6:51 AM<br /><br />**கூட்டிக்கழித்துப்பார்த்ததில், இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சுமதியே தன் மகன் சுந்தருக்குப் பொருத்தமானவளாக இருக்கக்கூடும் என்று தன் ஒரு மனது சமாதானம் கூறினாலும், அவளின் மறுமனது அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.**<br /><br />//அவளின் பணக்கார மனது அதை அவ்வளவு ஈசியாக ஏற்றுக்கொள்ளுமா?//<br /><br />அதானே, ஏற்றுக்கொள்ளுமான்னு தெரியலையே, பூந்தளிர்.<br /><br />//அம்மாவை நல்லாவே புரிந்து கொண்டிருக்கும் மகன் தான்.//<br /><br />பின்னே, அவன் பெயர் சுந்தர் அல்லவோ! அவன் முழுப்பெயர் ஒருவேளை சிவகாமசுந்தராக இருக்குமோ? ;)<br /><br />**தன் வீட்டுக்கு வந்து அந்தக் கவரைப் பிரித்து முதல் பத்தியைப் [Paragraph] படித்ததும், சிறு குழந்தையின் கையில் மிகப்பெரிய பலூன் ஒன்றைக் கொடுத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது, சுமதிக்கு.** <br /><br />//சுமதி அவ்வளவு சந்தோஷப்படும்படி அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தது?//<br /><br />அது ஏதோ ‘லவ் லெட்டர்’ ன்னு சொல்லுவாங்களே, அதுவாக இருக்குமோ என்னவோ. <br /><br />அதனால் அதைப்பற்றி எனக்கு ஒண்ணும் தெரியாதூஊஊஊ. நான் ரொம்பவும் நல்ல பையானாக்கும்.<br /><br />பிரியமுள்ள<br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23221556762824622452013-01-18T20:21:55.712+05:302013-01-18T20:21:55.712+05:30கூட்டிக்கழித்துப்பார்த்ததில், இப்போதுள்ள நெருக்கடி...கூட்டிக்கழித்துப்பார்த்ததில், இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சுமதியே தன் மகன் சுந்தருக்குப் பொருத்தமானவளாக இருக்கக்கூடும் என்று தன் ஒரு மனது சமாதானம் கூறினாலும், அவளின் மறுமனது அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.<br /><br />அவளின் பணக்கார மனது அத அவ்வளவு ஈசியாக ஏற்றுக்கொள்ளுமா?”<br /><br />அம்மாவை நல்லாவே புரிந்து கொண்டிருக்கும் மகந்தான்.<br /><br />தன் வீட்டுக்கு வந்து அந்தக் கவரைப் பிரித்து முதல் பத்தியைப் [Paragraph] படித்ததும், சிறு குழந்தையின் கையில் மிகப்பெரிய பலூன் ஒன்றைக் கொடுத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது, சுமதிக்கு. <br /><br /><br /><br /><br />சுமதி அவ்வளவு சந்தோஷப்படும்படி அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தது?பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14698202968791488972013-01-05T00:30:26.810+05:302013-01-05T00:30:26.810+05:30கோபு >>>> திருமதி ஜயந்தி [3]
//முடிவு...கோபு >>>> திருமதி ஜயந்தி [3]<br /><br />//முடிவு என்ன தெரியுமா அந்தப் பையனுக்கு எய்ட்சும் இல்ல கிய்ட்சும் இல்ல. சும்மா டெஸ்ட் பண்ண சொல்லி இருக்கான்//<br /><br />”முழுக்கதையையும் படித்து விட்டு இந்தப் பகுதிக்கு இப்போ பின்னூட்டமா?” என நான் கேட்க மாட்டேன். <br /><br />*****ஏன் தெரியுமா?*****<br /><br />//(முந்திரிக்கொட்டை - என்னைச் சொன்னேன்).//<br /><br />*****நீங்க முந்திரிக்கொட்டையே தான்.***** <br /><br />என்று எனக்கு நன்றாகவே தெரியும். <br /><br />ஆனாலும் எனக்கு நன்றாகத் தேறிய முந்திரிப்பருப்புகளை லேஸாக நெய்யில் வறுத்து, காரம் போட்டுக் கொடுத்தால் கிலோ கணக்காக கணக்கில்லாமல் தின்னப்பிடிக்கும்.<br /><br />அதனால் முந்திரிக்கொட்டையாகிய தங்களையும் எனக்குப்பிடிக்கும். ;))<br /><br />//சரி அடுத்த பகுதியை படிக்கப் போறேன்.//<br /><br />ஆஹா, நம்புகிறேன் தாயே ! நம்புகிறேன்.<br /><br />பிரியமுள்ள <br />கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17600058087991925832013-01-05T00:27:38.611+05:302013-01-05T00:27:38.611+05:30கோபு >>>>> திருமதி ஜயந்தி [2]
//ஒர...கோபு >>>>> திருமதி ஜயந்தி [2]<br /><br />//ஒரு சிறுகதைக்கு ஒரு பெண் படம் (மாமியார் தானே)<br />அப்புறம் தோசை, மசால், சட்னி, காபி - பொண் பார்க்க <br />வந்தா மாதிரி.//<br /><br />பொண் பார்க்கப்போனால் கேஸரி, பஜ்ஜி, காஃபி கிடைக்கும் அதுவும் அந்தக் காலத்தில். <br /><br />[எனக்கு அதுவும் கிடைக்கவில்லை, அது ஒரு தனிக்கதை; அப்புறமா உங்களுக்கு மட்டும் தனியாகச் சொல்கிறேன்]<br /><br />இங்கு பெண் மாப்பிள்ளை வீட்டுக்குச்சென்றிருக்கிறார், <br />”தேடி வந்த தேவதை”யாக. அதனால் அவளுக்கு தோசை, மஸால், சட்னி, காஃபி என நல்ல ராஜ உபசாரம். <br /><br />>>>>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3908029359163433722013-01-05T00:24:02.290+05:302013-01-05T00:24:02.290+05:30JAYANTHI RAMANI January 4, 2013 1:55 AM
வாங்கோ மே...JAYANTHI RAMANI January 4, 2013 1:55 AM<br /><br />வாங்கோ மேடம். வணக்கம்.<br /><br />//பேசாம நீங்க ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம்.//<br /><br />ஆரம்பிக்கலாம் தான். பிறகு நீங்கள் சொல்லியதுபோல நான் பேசாமல் போய்விடக்கூடுமே. ;)<br /><br />தாங்கள் பணி ஓய்வு பெற்றபின் பத்திரிகை ஆரம்பிக்கலாம். அதன் ஆசிரியரும் ஆகலாம். அதற்கான அனைத்துத் தகுதிகளும், திறமைகளும் உங்களிடம் உள்ளன. <br /><br />நான் அதே பத்திரிகை அலுவலகத்தில் உங்களுக்கு ஓர் உதவியாளராகவும் வந்து சேரலாம்.. <br /><br />நீங்கள் என்னை ஒருநாள் ’டிஸ்மிஸ்’ கூடச் செய்யலாம். <br /><br />“டிஸ்மிஸ்” என்ற என்னுடைய குட்டியூண்டு கதையினைப் படித்துப்பாருங்கோ, ப்ளீஸ். <br /><br />இணைப்பு இதோ:<br /><br />http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_3914.html<br /><br />அதனுடன் போனஸாக [ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போல] மற்றொரு குட்டியூண்டு கதை ”தாலி”.<br /> <br />சுந்தர் சுமதிக்கு ஒருவேளை தாலி கட்டினாலும் கட்டலாம் தானே [உங்கள் யூகப்படி] <br /><br />அதனால் இணைப்பு இதோ: “தாலி” மிகவும் குட்டியூண்டு கதை.<br /><br />http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4903.html<br /><br />ஒருவேளை அப்படி இல்லாமல் சுமதி, சுந்தருக்கு எட்டாமல் [கிடைக்காமல்] போகவும் கூடும் அல்லவா. கதையின் முடிவு எப்படியும் இருக்கக்கூடுமே! <br /><br />அதனால் இதோ இன்னொரு குட்டியூண்டு சுவையான கதை<br /><br />“எட்டாக்க[ன்]னிகள்” . <br /><br />அதன் இணைப்பு இதோ: <br /><br />http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html<br /><br />>>>>>>><br /><br />[அப்பாடா, நிம்மதி. நாளைக்கு 3 கதைகளுக்காவது பின்னூட்டம் கிடைத்து விடும் எனக்கு. ;))))) <br /><br />ஜாங்கிரிக்குத்தான் ஜாங்கிரி தராமல் ஏமாற்றி விட்டீர்கள். ;(<br /><br />மலரும் நினைவுகள் ஆறுக்கும் அப்படியே ;( ]<br /><br />>>>>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68202271880175392272013-01-04T15:25:41.120+05:302013-01-04T15:25:41.120+05:30பேசாம நீங்க ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம்.
ஒரு சிறு...பேசாம நீங்க ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம்.<br /><br />ஒரு சிறுகதைக்கு ஒரு பெண் படம் (மாமியார் தானே)<br /><br />அப்புறம் தோசை, மசால், சட்னி, காபி - பொண் பார்க்க வந்தா மாதிரி.<br /><br />முடிவு என்ன தெரியுமா அந்தப் பையனுக்கு எய்ட்சும் இல்ல கிய்ட்சும் இல்ல. சும்மா டெஸ்ட் பண்ண சொல்லி இருக்கான் (முந்திரிக்கொட்டை - என்னைச் சொன்னேன்).<br /><br />சரி அடுத்த பகுதியை படிக்கப் போறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20505753501466122092012-11-24T18:03:33.168+05:302012-11-24T18:03:33.168+05:30VGK To மஞ்சு [3]
//சுமதி தேவதையாக சுந்தரின் வாழ்க...VGK To மஞ்சு [3]<br /><br />//சுமதி தேவதையாக சுந்தரின் வாழ்க்கையில் இடறியது அவனுடைய பாக்கியம் என்று நினைத்திருக்க... டாக்டர் என்னடான்னா வழியில் பார்த்து சுமதியை லக்கி கர்ள்னு சொல்லிட்டு செல்கிறாரே...<br /><br />சஸ்பென்ஸ் தொடர்கிறதே........//<br /><br />அதே... அதே... சபாபதே ! <br /><br />// தொடரட்டும் தொடரட்டும்..... //<br /><br />”ஆகட்டும் தாயே அது போலே .......<br />நாம நினைச்சது நடக்கும் மனம்போலே !”<br /><br />பாடல் வரிகள் தான் ஞாபகம் வருதூஊஊஊஊ.;)))))<br /><br />அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த சந்தோஷங்கள் மஞ்சு.<br /><br />அன்புடன்<br />கோபு அண்ணா<br /><br /><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-89253422798610691822012-11-24T17:54:07.553+05:302012-11-24T17:54:07.553+05:30VGK To மஞ்சு [2]
//மரகதத்திற்கு சுமதியின் குணம் ப...VGK To மஞ்சு [2]<br /><br />//மரகதத்திற்கு சுமதியின் குணம் பிடித்திருந்தாலும் சுமதி வீட்டில் கோலாகலமாக தான் நினைத்தபடி தட்சணையும் வாங்கமுடியாது ஏழ்மை இருக்கும் வீட்டில் எப்படி தன் பிள்ளைக்கு பெண் எடுப்பது என்ற மரகதத்தின் எண்ண ஓட்டங்களை வாசிக்கும் வாசகர்கள் உணரும்படி எழுதியது சிறப்பு அண்ணா..//<br /><br />வாசகர்கள் சார்பில் உணர்ந்து தாங்கள் எழுதியுள்ள கருத்துக்களும் மிகச் சிறப்பாக்வே உள்ளது மஞ்சு. மிக்க மகிழ்ச்சிம்மா.<br /><br />>>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72518636070970941332012-11-24T17:42:08.162+05:302012-11-24T17:42:08.162+05:30மஞ்சுபாஷிணி November 24, 2012 3:03 AM
//சுமதியின் ...மஞ்சுபாஷிணி November 24, 2012 3:03 AM<br />//சுமதியின் அமைதியான பாங்கும் அடக்கமும் சிந்தாமல் சாப்பிடும் அழகும், போதாத குறைக்கு தோசை சட்னி குருமா காஃபி என்று படங்களும் இட்டு அசத்திட்டீங்க அண்ணா..//<br /><br />வாங்கோ மஞ்சூஊஊஊஊ, வணக்கம்.<br /><br />கதையில் வரும் சுமதியின் அமைதியும் அடக்கமும் அழகும் ஒருபுறம் இருக்கட்டும். தோசை சட்னி காஃபி சாப்பிட நீங்களும் இங்கே வந்து இதைப்படித்து விட்டு கருத்துச் சொன்னது தான் அண்ணாவுக்கு மிகவும் அசத்தலாக இருக்குது.<br /><br />>>>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76811826340739264392012-11-24T16:33:24.906+05:302012-11-24T16:33:24.906+05:30சுமதியின் அமைதியான பாங்கும் அடக்கமும் சிந்தாமல் சா...சுமதியின் அமைதியான பாங்கும் அடக்கமும் சிந்தாமல் சாப்பிடும் அழகும், போதாத குறைக்கு தோசை சட்னி குருமா காஃபி என்று படங்களும் இட்டு அசத்திட்டீங்க அண்ணா..<br /><br />மரகதத்திற்கு சுமதியின் குணம் பிடித்திருந்தாலும் சுமதி வீட்டில் கோலாகலமாக தான் நினைத்தபடி தட்சணையும் வாங்கமுடியாது ஏழ்மை இருக்கும் வீட்டில் எப்படி தன் பிள்ளைக்கு பெண் எடுப்பது என்ற மரகதத்தின் எண்ண ஓட்டங்களை வாசிக்கும் வாசகர்கள் உணரும்படி எழுதியது சிறப்பு அண்ணா..<br /><br />சுமதி தேவதையாக சுந்தரின் வாழ்க்கையில் இடறியது அவனுடைய பாக்கியம் என்று நினைத்திருக்க... டாக்டர் என்னடான்னா வழியில் பார்த்து சுமதியை லக்கி கர்ள்னு சொல்லிட்டு செல்கிறாரே...<br /><br />சஸ்பென்ஸ் தொடர்கிறதே......<br /><br />தொடரட்டும் தொடரட்டும்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82225299234398923172012-07-25T13:01:45.164+05:302012-07-25T13:01:45.164+05:30அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம...அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.<br /><br />மிக்க நன்றி, ஐயா. <br /><br />[ஒருவித சஸ்பென்ஸ் கொடுத்து ‘தொடரும்’ போட்டு நிறுத்தினால் தான் அவை வாசகர்களை கவர்வதாக உள்ளது]<br /><br />அன்புடன்<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18961298141807438442012-07-25T08:37:00.837+05:302012-07-25T08:37:00.837+05:30கதையில் ஏற்கனவே ஒரு சஸ்பென்ஸ். மறுபடியும் ஒரு சஸ்ப...கதையில் ஏற்கனவே ஒரு சஸ்பென்ஸ். மறுபடியும் ஒரு சஸ்பென்ஸ். கதை தொடரட்டும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31723908633302768722012-01-18T01:13:21.297+05:302012-01-18T01:13:21.297+05:30;);)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38649807426726957022012-01-17T22:27:31.809+05:302012-01-17T22:27:31.809+05:30இமா said...
//சஸ்பென்ஸ் பெருசா இருக்கு. :) இதோ அடு...இமா said...<br />//சஸ்பென்ஸ் பெருசா இருக்கு. :) இதோ அடுத்த பகுதியையும் படிக்கிறேன்.//<br /><br />எல்லாப்பகுதியும் வெளியிட்டபின் படிக்கும் இமாவுக்கு, சஸ்பென்ஸ் அதிக நேரம் நீடிக்க வாய்ப்பே இல்லை.<br /><br />சஸ்பென்ஸ் நீடித்து மண்டை காயாமல் மளமளவென்று அடுத்தடுத்த பகுதிகளையும் படிக்க, மிகவும் கொடுத்து வைத்தவர் எங்கள் இமா.;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16840739415857876262011-12-30T16:34:45.893+05:302011-12-30T16:34:45.893+05:30சஸ்பென்ஸ் பெருசா இருக்கு. :) இதோ அடுத்த பகுதியையும...சஸ்பென்ஸ் பெருசா இருக்கு. :) இதோ அடுத்த பகுதியையும் படிக்கிறேன்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82634410295609960132011-12-21T16:34:38.724+05:302011-12-21T16:34:38.724+05:30மாதேவி said...
தேவதை ....பொறுத்திருந்துதான் பார்க்...மாதேவி said...<br />தேவதை ....பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் :))//<br /><br /><br />தங்களின் அன்பான வருகைக்கும் <br />கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32504499280327409482011-12-21T16:30:30.613+05:302011-12-21T16:30:30.613+05:30தேவதை ....பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் :))...தேவதை ....பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் :))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82983181337829908792011-12-21T16:24:22.029+05:302011-12-21T16:24:22.029+05:30@ மாலதி
@ ரத்னவேல் ஐயா
தங்கள் இருவரின் அன்பான வர...@ மாலதி<br /><br />@ ரத்னவேல் ஐயா<br /><br />தங்கள் இருவரின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1928482918075711282011-12-21T15:38:29.405+05:302011-12-21T15:38:29.405+05:30ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
நன்றி ஐயா.ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com