tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8529895366483475052..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-15 of 16 [95-100]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31094719411947799482015-12-20T19:01:29.556+05:302015-12-20T19:01:29.556+05:30நூறாவது அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!நூறாவது அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72954012497123685172015-12-11T23:03:59.330+05:302015-12-11T23:03:59.330+05:30சீக்கிரமே நூறாவது நூறையும் எட்டிப் பிடிக்க வாழ்த்த...சீக்கிரமே நூறாவது நூறையும் எட்டிப் பிடிக்க வாழ்த்துகள்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-38669366816099830632015-12-07T17:55:01.064+05:302015-12-07T17:55:01.064+05:30100-வது அறிமுகமா. எப்பவுமே என்பின்னூட்டத்துக்கு மு...100-வது அறிமுகமா. எப்பவுமே என்பின்னூட்டத்துக்கு முன் முருகு வோட பின்னூட்டம்தான் இருக்கு. செம காமெடியா இருக்கு. எல்லாருக்கும் ரிப்ளை கொடுக்குற நீங்க அவங்கள கண்டுக்கவே மாட்றேளே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46324687906768784402015-11-05T12:24:08.975+05:302015-11-05T12:24:08.975+05:30எப்பூடி ஒரு ஒரு மாசத்துலயும் ஒரு பதிவு சாப்பிட்டு ...எப்பூடி ஒரு ஒரு மாசத்துலயும் ஒரு பதிவு சாப்பிட்டு போடுறேன்( மறந்துகிட்டத சொல்லினன்)<br />வலைச்சரத்துல 100-- வது அறிமுகமா.. வாழ்த்துகள் இவங்கலா பூக்கடைக்கே வெளம்பரம் செய்துகிட்டிருக்காக. வாசனையே காட்டி கொடுத்து போடும்லா.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74575534063367935572015-10-17T23:56:25.942+05:302015-10-17T23:56:25.942+05:30இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 4:35 PM
//நூறு...இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 4:35 PM<br /><br />//நூறு வலைச்சர அறிமுகங்கள் <br />நூறு நூறாக அதிகரிக்க வாழ்த்துகள்..!//<br /><br />என் வலைச்சர 100வது அறிமுகம் பற்றிய தகவல் தங்கள் மூலம் எனக்குக் கிடைக்காததில் மிகவும் வருத்தமே :(<br /><br />எனினும் தங்களின் இன்றைய வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4592173525222823032015-10-17T16:35:51.650+05:302015-10-17T16:35:51.650+05:30நூறு வலைச்சர அறிமுகங்கள்
நூறு நூறாக அதிகரிக்க வாழ...நூறு வலைச்சர அறிமுகங்கள் <br />நூறு நூறாக அதிகரிக்க வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48845912357583139552015-09-07T10:35:09.321+05:302015-09-07T10:35:09.321+05:30100--வது வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள் 100--வது வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள் பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51201772327322198022015-08-09T18:12:27.493+05:302015-08-09T18:12:27.493+05:30;);)ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55644080782634239262015-02-01T07:28:33.049+05:302015-02-01T07:28:33.049+05:30அன்பின் வை.கோ
நூறு முறை அறிமுகப் படுத்தப் பட்ட தங...அன்பின் வை.கோ<br /><br />நூறு முறை அறிமுகப் படுத்தப் பட்ட தங்களை 1000 முறை அறிமுகப் படுத்த சக பதிவர்கள் தயராய் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />தயாராகுக.<br /><br />பாராட்டுகள் அருமை நண்பர் வை.கோ அவர்களே !<br />நல்வாழ்த்துகள் வை கோ அவர்களே ! <br /><br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32530880474610057462015-02-01T07:28:03.034+05:302015-02-01T07:28:03.034+05:30அன்பின் வை.கோ
நூறு முறை அறிமுகப் படுத்தப் பட்ட தங...அன்பின் வை.கோ<br /><br />நூறு முறை அறிமுகப் படுத்தப் பட்ட தங்களை 1000 முறை அறிமுகப் படுத்த சக பதிவர்கள் தயராய் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />தயாராகுக.<br /><br />பாராட்டுகள் அருமை நண்பர் வை.கோ அவர்களே !<br />நல்வாழ்த்துகள் வை கோ அவர்களே ! <br /><br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-79335459053959328312015-01-31T20:59:04.793+05:302015-01-31T20:59:04.793+05:30நெஞ்சை விட்டு அகலாதவை தங்களுடைய பதிவுகள்..
நூறு மு...நெஞ்சை விட்டு அகலாதவை தங்களுடைய பதிவுகள்..<br />நூறு முறை அறிமுகம் கண்ட அண்ணா அவர்களுக்கு அன்பின் வணக்கம்!..<br /><br />அன்னை அபிராமி அனைவருக்கும் நல்லருள் பொழிவாளாக!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-155722788118409812015-01-31T16:40:31.157+05:302015-01-31T16:40:31.157+05:30100வது வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
மிக ச...100வது வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.<br />மிக சிறப்பான பதிவு.<br /><br />உங்கள் கதைகள், எழுத்துக்கள் வலைச்சரத்தில் இடம் பெற்றுக் கொண்டே தான் இருக்கும்.வாழ்த்துக்கள் சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80189676038149148382015-01-30T11:54:30.913+05:302015-01-30T11:54:30.913+05:30நூறாவது அறிமுகம் சிறப்போ சிறப்பு. வாழ்த்துகள் சார்...நூறாவது அறிமுகம் சிறப்போ சிறப்பு. வாழ்த்துகள் சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30698541421698895312015-01-29T22:29:56.038+05:302015-01-29T22:29:56.038+05:30உங்களின் நூறாவது ஜெயந்தி விழாவை மிக விமரிசையாகக் க...உங்களின் நூறாவது ஜெயந்தி விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடியதற்கு வாழ்த்துக்கள் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91518127478169805262015-01-29T18:31:07.309+05:302015-01-29T18:31:07.309+05:30ஆஹா ஏதும் ஆபத்து வந்திட்டாலும் என ஓடிப்போய் யானைக்...ஆஹா ஏதும் ஆபத்து வந்திட்டாலும் என ஓடிப்போய் யானைக்குப் பக்கத்தில நிக்கிறீங்க:)... நாங்க அதுக்கெல்லாம் பயந்து பேசாமல் போயிட மாட்டோம்:) கேள்வி கேட்போம்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22949162788881595962015-01-29T18:30:10.817+05:302015-01-29T18:30:10.817+05:30ஆவ்வ்வ் இம்முறை ஜே மாமியோ.. வாழ்த்துக்கள்!!!... கோ...ஆவ்வ்வ் இம்முறை ஜே மாமியோ.. வாழ்த்துக்கள்!!!... கோபு அண்ணன் உங்களுக்கு வரவர மறதி அதிகமாயிட்டே போகுது:)).. பாருங்கோ ஜே மாமிக்கு தாமரைப்பூவாப் போட்டு வச்சிருக்கிறீங்க:) இப்போ ராஜேஷ்வரி அக்கா வந்து இதைப் பார்த்தால்ல்ல்:) குதியோ குதி எனக் குதிக்கப் போறா:)).. தாமரைப்பூ அவவின் சின்னம் தானே:)).. நான் இதிலெல்லாம் ரொம்ப விபரமாக்கும்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51570763741361691622015-01-29T14:57:16.844+05:302015-01-29T14:57:16.844+05:30//ஆனந்தக் கண்ணீருடன்//
உண்மையாகவே படித்து முடித்த...//ஆனந்தக் கண்ணீருடன்//<br /><br />உண்மையாகவே படித்து முடித்தவுடன் ஆனந்தக் கண்ணீர் கண்ணிலிருந்து என் கன்னத்தில் வழிந்தது. <br /><br />கோபு அண்ணா ஆரோக்கியமாக என்றும் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை தினமும் வேண்டுகிறேன்.<br /><br />அன்புடன்<br />ஜெயந்தி ரமணிஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17957948825289161642015-01-29T14:49:51.977+05:302015-01-29T14:49:51.977+05:30கோபு அண்ணா
ஆச்சியை உ.உ.கின்னு சொல்லி இருக்கீங்களே...கோபு அண்ணா<br /><br />ஆச்சியை உ.உ.கின்னு சொல்லி இருக்கீங்களே. அப்படீன்னா உருட்டி விட்ட உருளைக்கிழங்கு தானே. ஏன் கேக்கறேன்னா நானும் இப்ப அந்த மாதிரி தான் ஆகிண்டு இருக்கேன். ஒல்லிப்பிச்சான் எல்லாம் போன நூற்றாண்டில். இப்ப குண்டுப்பிச்சான் ஆயாச்சு.<br /><br />ஆச்சி சரியாதான் சொல்லி இருக்கீங்க. பாருங்க எந்த பொம்மை பக்கத்துல போய் நிக்கறாருன்னு. இனம் இனத்தோடே தானே சேரும். <br /><br />இந்த பதிவைப் பார்த்ததும் எனக்கு FULLஆ BATTERY RECHARGE ஆன மாதிரி இருக்கு. <br /><br />இனி தினம், தினம் என் வலைத்தளத்தில் பதிவு தான். உங்க வலைத் தளத்தில் பின்னூட்டம் தான். (ஏய் ரொம்ப வாயாடாதே. விட்டுட்ட அப்புறம் அண்ணா கொட்டு தான் வைப்பார்).<br /><br />நன்றி கூற வார்த்தையே இல்லை. நான் எல்லாம் ஆடிக்காத்துல பறக்கற இலவம் பஞ்சு. எனக்கு இப்படி ஒரு கௌரவம் கொடுத்ததற்கு வெறும் வார்த்தையால் நன்றி கூறினால் போறாதுதான். பின்ன வேறென்ன செய்ய. இறைவன் அருளால் விரைவில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும். அதிரசம், முறுக்கு, தேன் குழல் அப்புறம் நிறைய பீட் (லயா பாஷையில ஸ்வீட்) எல்லாம் எடுத்துண்டு வந்து, மன்னி அனுமதி கொடுத்தா உங்களுக்கு கொடுக்கறேன். இல்லேன்னா அத அப்புறம் பார்த்துக்கலாம்.<br /><br />நன்றியுடனும்,<br />நெகிழ்ச்சியுடனும்,<br />வணக்கத்துடனும்,<br />வாழ்த்துக்களுடனும்,<br />அன்புடனும்<br /><br />ஜெயந்தி ரமணி<br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59648985101563964162015-01-29T14:42:48.320+05:302015-01-29T14:42:48.320+05:30\\ஹி, ஹி, ஹி, என்ன ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்கிறீ...\\ஹி, ஹி, ஹி, என்ன ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்கிறீங்க. நாரோடு சேர்ந்து, பூவும் மணம் பெரும் தானே. அதனால தான் என்னைப் பத்தி அவர் எழுதிய இழையை முதலில் பதிவிட்டேன். (இதைப் படிச்சுட்டு கண்டிப்பா கோபு அண்ணா யார் பூ, யார் நாருன்னு கிண்டலா கேப்பாரு. எல்லாருக்கும் தெரியும், அவரு தான் பூ, நான் தான் நாருன்னு). ........<br />ஐ, நான் முந்திக்கிட்டேனே.\\ கலக்கலான எழுத்து. கோபு சாரின் நூறாவது வலைச்சர நாயகியான தங்களுக்கு வாழ்த்துகள் ஜெயந்தி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75050377457887081512015-01-29T13:50:33.352+05:302015-01-29T13:50:33.352+05:30நூறாண்டு வாழ்க! நோய் நொடியில்லாமல் தழைக்க!
பேராண...நூறாண்டு வாழ்க! நோய் நொடியில்லாமல் தழைக்க!<br />பேராண்டிகளுடன் குலாவி பெருமையெலாம் பெறுக!<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73129930337760065562015-01-29T13:47:43.704+05:302015-01-29T13:47:43.704+05:30நூறு முறை அறிமுகம் செய்யப்பட்ட நீங்கள் ஆயிரம் முறை...நூறு முறை அறிமுகம் செய்யப்பட்ட நீங்கள் ஆயிரம் முறைக்கும் மேலே அறிமுகம் ஆக வாழ்த்துகள். இன்றைய அறிமுக நாயகி ஜெயந்தி அவர்களை உங்கள் மூலமே அறிந்திருக்கிறேன். அறிமுகத்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49123383952168937032015-01-29T12:11:19.903+05:302015-01-29T12:11:19.903+05:30100 – ஆவது முறையாக வலைச்சரத்தில் அறிமுகம். உங்களுக...100 – ஆவது முறையாக வலைச்சரத்தில் அறிமுகம். உங்களுக்கு இணை நீங்கள்தான். அன்புள்ளம் கொண்ட V.G.K அவர்களுக்கு வாழ்த்துக்கள். <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53148142612237013922015-01-29T11:27:41.570+05:302015-01-29T11:27:41.570+05:30thirumathi bs sridhar January 29, 2015 at 9:50 A...thirumathi bs sridhar January 29, 2015 at 9:50 AM<br /><br />ஆச்சி, வாம்மா, வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா !<br /><br />!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!<br />//piramippo piramippu sir, பிரமிப்போ பிரமிப்பு சார்//<br /><br />ஆஹா, இருக்காதா பின்னே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!<br /><br />//jayanthi madam ...sir nadamaadum ganapathi thaan ஜெயந்தி மேடம், சார் நடமாடும் கணபதி தான்//<br /><br />கிண்டலா ! :) <br /><br />//(தொப்பையப்பனை எல்லா நல்ல செயல்களுக்கும் முன் முதலில் வணங்குவது போல்)// <br /><br />என ஜெயா மேலே எழுதியுள்ளதற்கு இப்படி அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்களே, ஆச்சி. !!!!!!<br /><br />ஜெயாவும் ஆச்சியும் என்னை உரிமையுடன் கிண்டல் செய்வதற்காகவே பிறந்துள்ளீர்கள் என நினைத்து மகிழ்கிறேன். <br /><br />ஜெயாவாவது ஒல்லிப்பிச்சான் .... அவங்க சொல்வதை ஓரளவு நியாயமாக எடுத்துக்கொள்ளலாம். <br /><br />ஆனால் நீங்க ................ எனக்குப்பிறந்த மகள் போல அல்லவா நல்ல குண்டா கஷ்கு முஷ்குனு, கொழுமொழுன்னு, உ.உ.கி. யாகவும், ஆ.க. ஆகவும், குஷ்பு போல அல்லவா இருக்கீங்க...... நீங்க போய் என்னை நடமாடும் கணபதியே தான் எனச் சொல்லிட்டிங்களே ....... ஆச்சி :) <br /><br />அதனால் என்ன ஆச்சி எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவாங்கோ .... இது ஜெயாவுக்காக எழுதியுள்ளேன். :)<br /><br />//anaithu padangalum super//<br /><br />அன்பான வருகைக்கும், அழகான வேடிக்கையான, நகைச்சுவையான கருத்துக்களுக்கும், மிக்க நன்றி, ஆச்சி.<br /><br />பிரியமுள்ள கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32266128285789020032015-01-29T09:50:12.231+05:302015-01-29T09:50:12.231+05:30!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
p...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!<br />piramippo piramippu sir,<br />jayanthi madam ...sir nadamaadum ganapathi thaan<br />anaithu padangalum superஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61900431894851687992015-01-29T07:27:18.686+05:302015-01-29T07:27:18.686+05:30இன்றைய பகிர்வு பிரமாண்டம் ஐயா...இன்றைய பகிர்வு பிரமாண்டம் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com