tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8555708566641052425..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: MY 11th AWARD OF 2012வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger111125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74981739833612216042015-12-18T22:53:38.522+05:302015-12-18T22:53:38.522+05:30:):)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23935822790066929362015-12-04T22:52:01.533+05:302015-12-04T22:52:01.533+05:30மீண்டும் மீண்டும் அவார்ட் - ஸ்வீட் - ட்ரீட்...108 ...மீண்டும் மீண்டும் அவார்ட் - ஸ்வீட் - ட்ரீட்...108 நபர்களுடன் விருது பகிர்வு...பெரிய மனது ...உருவத்தைப்போலவே!!!மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-23892121870716739412015-11-25T11:15:20.813+05:302015-11-25T11:15:20.813+05:30விருது கொடுத்தவர்களை கௌரவித்திருப்பது அதுவும் அவர்...விருது கொடுத்தவர்களை கௌரவித்திருப்பது அதுவும் அவர்களின் வலைபூ லிங்குடன் கொடுத்திருப்பது அவர்கள் பக்கமும் போய் படிக்க நல்ல வாய்ப்பு.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59646005373466806882015-10-21T18:19:13.063+05:302015-10-21T18:19:13.063+05:30mru October 21, 2015 at 2:50 PM
//குருஜி இது அடுக...mru October 21, 2015 at 2:50 PM<br /><br />//குருஜி இது அடுக்காது. மறுக்கா மறுக்கா விருது கெலிச்சிகிட்டேருக்கீக. விருது கொடுக்குறவங்க உங்களயே தேடி புடிச்சு கொடுத்துகிட்டே இருக்காக.//<br /><br />அந்த 2012ம் ஆண்டு, ஏப்ரில் மாதத்துடன் வலையுலகிலிருந்து ஒதுங்கிக்கொள்ள நினைத்து, நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்த என்னைத் தட்டி எழுப்பி ஏராளமானவர்கள் எனக்கு விருது கொடுத்து என்னை மீண்டும் வலைப்பக்கம் இழுத்துக் கொண்டுவந்து விட்டார்கள். <br /><br />2012ம் ஆண்டு 12 விருதுகள் வரை கொடுத்துள்ள நல்லுறவுகளுக்கு நன்றி தெரிவிக்கவே பல பதிவுகள் மீண்டும் நான் கொடுக்கும்படி ஆனது. <br /><br />அதிலும் நான் யாருமே செய்திடாத சில புதுமைகள் செய்துள்ளேன். எனக்குக்கிடைத்த கடைசி மூன்று விருதுகள் ஒவ்வொன்றையும் தலா 108 பேர்கள் வீதம் 108*3=324 பேர்களுடன் பகிர்ந்துகொண்டு மகிழ்ந்தேன். <br /><br />அதன் மூலம் வலையுலகுக்குப் புதியவராகிய தாங்கள் பல பழைய பதிவர்களின் படங்களையும் அல்லது Profile Photos களையும், அவர்களின் வலைத்தள முகவரிகளையும் தெரிந்துகொள்ளலாம். பயன்படக்கூடும் அல்லவா ! <br /><br />2013 முதல் 2015 வரை அடுத்த சில ஆண்டுகளிலும் இதுபோல சிலர் எனக்கு விருது கொடுத்துள்ளார்கள். அவற்றை நான் என்னிடம் குறித்துக்கொண்டிருப்பதோடு சரி. தனிப்பதிவெல்லாம் போடவே இல்லை. எனக்கு இவைகளெல்லாம் மிகவும் அலுத்துப்போய் விட்டன.<br /><br />அன்புடன் குருஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-91641454038402030532015-10-21T14:50:44.073+05:302015-10-21T14:50:44.073+05:30குருஜி இது அடுக்காது.மறுக்கா மறுக்கா விருது கெலிச்...குருஜி இது அடுக்காது.மறுக்கா மறுக்கா விருது கெலிச்சிகிட்டேருக்கீக. விருது கொடுக்குறவங்க உங்களயே தேடி புடிச்சு கொடுத்துகிட்டே இருக்காக. mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40666330364680438132015-08-13T12:55:22.849+05:302015-08-13T12:55:22.849+05:30பூந்தளிர் August 13, 2015 at 9:30 AM
வாங்கோ, வணக...பூந்தளிர் August 13, 2015 at 9:30 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//நீங்க விருது பெற்றதற்கும் பகிர்ந்து அனைவருக்கும அளித்ததற்கும் வாழ்த்துகள்.// <br /><br />மிக்க நன்றிம்மா.<br /><br />//சே...... நானும் அப்பவே உங்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தா எனக்கும் கிடைத்திருக்கும். சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன்.//<br /><br />ஆமாங்க, அதை நினைத்தா இப்போகூட எனக்கு ஒரே அழுகையா வருதுங்கோ. :( <br /><br />யார் யாருக்கு, யார் யாருடன் எப்போ அறிமுகம் ஏற்படுமோ ... அது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். ஏதோ இப்போதாவது நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகியுள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. வாழ்க !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29962811646984202722015-08-13T09:30:32.410+05:302015-08-13T09:30:32.410+05:30நீங்க விருது பெற்றதற்கும் பகிர்நுது அனைவருக்கு...நீங்க விருது பெற்றதற்கும் பகிர்நுது அனைவருக்கும அளித்ததற்கும் வாழ்த்துகள் சே...... நானும் அப்பவே உங்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தா எனக்கும் கிடைத்திருக்கும் சான்ஸ மிஸ் பண்ணிட்டௌன்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56141975604884191562015-06-20T15:09:33.346+05:302015-06-20T15:09:33.346+05:30இப்படி நீங்க வாங்கற விருதுகளை மத்தவங்களுக்கும் தரு...இப்படி நீங்க வாங்கற விருதுகளை மத்தவங்களுக்கும் தருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே வலைத்தளம் ஆரம்பிச்சிருப்பேனே.<br /><br />வட போச்சே!ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-46720128813694215812015-05-04T08:39:31.592+05:302015-05-04T08:39:31.592+05:30விருதுகள் குவிகின்றன. பாட்டுகிறேன்.விருதுகள் குவிகின்றன. பாட்டுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12758728604242730472013-01-29T14:50:03.174+05:302013-01-29T14:50:03.174+05:30//இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:26 AM
எனக்க...//இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:26 AM<br />எனக்கு சிறப்பாக இரண்டு விருதுகள் <br />அளித்து உற்சாகப்படுத்தியதற்கு <br />அன்பான நன்றிகள்..//<br /><br />அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மகிழ்ச்சிகள் + நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35966202577824326042013-01-29T14:48:18.630+05:302013-01-29T14:48:18.630+05:30//இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:24 AM
இனிய ...//இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:24 AM<br />இனிய பதினோராவது விருதுக்கு வளமான வாழ்த்துகள்..//<br /><br />ரொம்பவும் சந்தோஷம் + நன்றீங்க !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-21173082805427063352013-01-29T13:56:34.881+05:302013-01-29T13:56:34.881+05:30எனக்கு சிறப்பாக இரண்டு விருதுகள்
அளித்து உற்சாகப...எனக்கு சிறப்பாக இரண்டு விருதுகள் <br />அளித்து உற்சாகப்படுத்தியதற்கு <br />அன்பான நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45853882481700413822013-01-29T13:54:55.681+05:302013-01-29T13:54:55.681+05:30இனிய பதினோராவது விருதுக்கு வளமான வாழ்த்துகள்..இனிய பதினோராவது விருதுக்கு வளமான வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74898112566201983352012-09-06T23:37:23.139+05:302012-09-06T23:37:23.139+05:30அன்பின் நுண்மதி,
தங்களின் அன்பான வருகைக்கும், அழ...அன்பின் நுண்மதி, <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும், விருதினைப்பகிர்ந்து கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள<br />VGK<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41615024465491312132012-09-06T23:03:54.781+05:302012-09-06T23:03:54.781+05:30இன்றுதான் வலைப்பக்கம் வர முடிந்தது சார்.
பகிர்ந்...இன்றுதான் வலைப்பக்கம் வர முடிந்தது சார். <br /><br />பகிர்ந்து கொடுப்பதன் உணர்வை உங்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். நூற்றியெட்டு பதிவுகளையும், பதிவர்களையும் பட்டியலிட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது சார். படிக்கிற ஒவ்வொரு வலைப்பூவையும் ஒன்று திரட்டி, படங்கள் சேர்த்து நிறைய உழைத்திருக்கிறீர்கள் சார்.<br /><br />நான்தான் ரொம்பவும் தாமதமாக வந்திருக்கிறேன். <br /><br />விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களும், விரு(ந்)தளித்த தங்களுக்கு என் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். நன்றி சார்.<br /><br />- நுண்மதி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-39224473770119121872012-09-06T14:30:19.737+05:302012-09-06T14:30:19.737+05:30அன்புள்ள Mrs. மஞ்சுபாஷிணி Madam,
வாருங்கள், வணக்க...அன்புள்ள Mrs. மஞ்சுபாஷிணி Madam,<br /><br />வாருங்கள், வணக்கம். <br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், <br /><br />அழகான மிக நீ...ண்...ட கருத்துக்களுக்கும், <br /><br />நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் <br /><br />என் மனமார்ந்த நன்றிகள். <br /><br />//எந்த வேலை எடுத்தாலும் அதில் பர்ஃபெக்ஷன் ரொம்ப முக்கியம்... அது தான் கூடுதல் அழகை கொடுக்கும்....<br /><br />உங்களுக்கு இதுவரை கொடுத்த விருதினை அழகாக பட்டியலிட்டு கடைசி இரண்டு விருதுகள் மாத்திரம் தமிழ் அறியாதவர் என்பதால் ஆங்கிலத்தில் இட்டதும்....<br /><br />விருது பெற்ற மகிழ்விலும் மறக்காது விருது பெற்றவருக்கு அழகிய மின்னும் நன்றி படமும்.... //<br /><br />தங்களின் மாறுபட்ட ரஸனையும், பதிவினை மிகவும் கவனமாக உற்றுப்படித்து, மனதினில் ஏற்றி, அதன் மூலம் தங்கள் மனதில் தோன்றியதை எழுத்தில் அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளதும் எனக்கு மிகவும் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.<br /><br />மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />அன்புடன்,<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37367667185263663182012-09-06T13:26:23.496+05:302012-09-06T13:26:23.496+05:30” யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் “ இந்த வாசகத்து...” யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் “ இந்த வாசகத்துக்கு நீங்க பொருத்தமானவர் சார்....<br /><br />ரொம்ப நாள் கழித்து தான் அறிந்தேன் மூன்று விருதுகள் அடுத்தடுத்து எனக்கு கிடைத்தமைக்கு. அதுவும் உங்கள் மூலமாகவே அறிந்தேன்....<br /><br />எந்த வேலை எடுத்தாலும் அதில் பர்ஃபெக்ஷன் ரொம்ப முக்கியம்... அது தான் கூடுதல் அழகை கொடுக்கும்....<br /><br />உங்களுக்கு இதுவரை கொடுத்த விருதினை அழகாக பட்டியலிட்டு கடைசி இரண்டு விருதுகள் மாத்திரம் தமிழ் அறியாதவர் என்பதால் ஆங்கிலத்தில் இட்டதும்....<br /><br />விருது பெற்ற மகிழ்விலும் மறக்காது விருது பெற்றவருக்கு அழகிய மின்னும் நன்றி படமும்.... <br /><br />பெற்ற விருதினை அழகாக ரசனையுடன் சிரத்தையுடன் எத்தனை உழைத்தீர்களோ பகவானே 108 பேர்களுடைய வலைதளம், பெயர், படம் எல்லாம் சேர்த்து அழகு செய்து விருதும் கொடுத்து இனிப்பும் தந்து சுவையோடு எல்லோரையும் மனம் உருக வாழ்த்தும் உங்களின் தனித்தன்மையான வாழ்த்தினை பார்த்து மகிழ்கிறேன் சார்...<br /><br />நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் கண்டிப்பாக உங்கள் உழைப்பினை சிரத்தையினை சொல்லிவிடமுடியாது.. ஆனாலும் மனம் நிறைந்து வாழ்த்தி அன்புநன்றிகள் சொல்லிக்கொள்கிறேன் சார்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7229175030279294162012-09-01T01:24:54.756+05:302012-09-01T01:24:54.756+05:30வாருங்கள் திரு. மகேந்திரன் அவர்களே! வணக்கம்.
மின...வாருங்கள் திரு. மகேந்திரன் அவர்களே! வணக்கம். <br /><br />மின்னஞ்சல் மூலம், தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1509036860614577332012-09-01T01:20:22.973+05:302012-09-01T01:20:22.973+05:30MAIL MESSAGE:
பன்னீர்செல்வம் மகேந்திரன் pmkv2002...MAIL MESSAGE: <br /><br />பன்னீர்செல்வம் மகேந்திரன் pmkv2002@gmail.com 17 Aug to me<br /> <br />அன்புநிறை வை.கோ. ஐயா,<br />தங்களின் கையால் மற்றுமொரு விருது கிடைத்தமைக்கு <br />என் மனம் மகிழ்ச்சியால் குலுங்குகிறது.<br /><br />விடுமுறையின் தருணம் பயணத்தில் இருந்ததால் <br />தங்களின் பதிவையும் மின்னஞ்சலையும் படிக்கவில்லை ஐயா.<br />இன்றுதான் கண்டேன். <br /><br />பெரும்பதிவர்களுக்கு இடையே என்னையும் கதம்பத்தில் <br />ஒரு மலராக இணைத்து பட்டம் சூட்டிய உங்களுக்கு என் <br />சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா.<br /><br />அன்பன்<br />மகேந்திரன் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86899554546447905052012-08-25T23:58:01.785+05:302012-08-25T23:58:01.785+05:30My sincere Thanks to one and all [i] for your kind...My sincere Thanks to one and all [i] for your kind visit to this post [2] for the valuable comments offered and also [3] for the kind acceptance of the Award.<br /><br />Thanks a Lot. All the Best .....<br /><br />Yours,<br /><br />VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5646928267684765442012-08-25T21:52:40.136+05:302012-08-25T21:52:40.136+05:30Thanks a lot sir Thanks a lot sir SATYA LAKSHMIhttps://www.blogger.com/profile/02491989518064580918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60496285158660557562012-08-22T14:23:49.889+05:302012-08-22T14:23:49.889+05:30அன்புடன் இந்தப்பதிவுக்கு வருகை தந்து, விருதினைப் ப...அன்புடன் இந்தப்பதிவுக்கு வருகை தந்து, விருதினைப் பகிர்ந்து கொண்டு, மகிழ்வித்து, சிறப்பித்து, அழகான கருத்துக்கள் கூறியுள்ள பதிவுலக அனைத்து சொந்தங்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7048722142701645382012-08-22T14:19:10.342+05:302012-08-22T14:19:10.342+05:30Leela,
Thank you very much for your kind visit he...Leela,<br /><br />Thank you very much for your kind visit here and for your detailed encouraging comments. I am so Happy.<br /><br />Yes Leela, I have another award from Mrs. LATHA <br />[That too was given to her by my Leela only ;)))) ]<br /><br />Thanks a Lot Leela .... All the Best .... Bye for now.<br /><br />GOPU<br /><br /> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5399007838481513122012-08-21T21:18:44.685+05:302012-08-21T21:18:44.685+05:30Thankyou very much uncle for passing the awards to...Thankyou very much uncle for passing the awards to me.<br />They are the first ones i have received.<br />Thanks againSharonhttps://www.blogger.com/profile/07448314886444049579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-68119088907313452662012-08-21T10:48:30.511+05:302012-08-21T10:48:30.511+05:30விருது பெற்ற உங்களுக்கும் அவ்விருதை உங்களிடமிருந்த...விருது பெற்ற உங்களுக்கும் அவ்விருதை உங்களிடமிருந்து பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.<br />எனக்கும் விருது அளித்த தங்களுக்கு என் நன்றிகள்...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.com