tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8577928070036220884..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: நாடக ரஸிகர்களுக்கு நன்றி அறிவிப்புவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11568803032403571222015-12-04T22:35:05.142+05:302015-12-04T22:35:05.142+05:30இவ்வளவா...வயிறு தாங்காது...எல்லாத்துக்கும் தாங்க்ஸ...இவ்வளவா...வயிறு தாங்காது...எல்லாத்துக்கும் தாங்க்ஸ் சொல்ற பண்பு...தலை வணங்கத்தக்கது..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-86171640135674962942015-11-25T10:24:46.255+05:302015-11-25T10:24:46.255+05:30நீங்க பின்னூட்டம் போட்டவர்களையும் நினைவு கூர்ந்து ...நீங்க பின்னூட்டம் போட்டவர்களையும் நினைவு கூர்ந்து அமர்க்களமாக ஸ்வீட் காரம் காபியுடன் நன்றி சொன்ன விதம் கலக்கல் இதுபோலல்லாம் உங்களுக்கு மட்டும் எப்படித்தான் தோணறதோ. .சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-12928319189601194672015-10-21T17:20:45.620+05:302015-10-21T17:20:45.620+05:30mru October 21, 2015 at 2:06 PM
வாங்கோ முருகு, வண...mru October 21, 2015 at 2:06 PM<br /><br />வாங்கோ முருகு, வணக்கம்மா.<br /><br />//கமண்டு போட்டுகிட்ட அல்லா பேரயும் மறக்காம நன்றி சொல்லினீங்களே. இபுபூடில்லா யாரலயுமே ஏலாது. உங்க கிட் கத்துகிட நெறயா வெசயங்க இருக்குதுங்க//<br /><br />அதெல்லாம் என்னிடம் கற்றுக்கொள்ள உங்களுக்கு ஒரு விஷயமும் இல்லை. நான் மிகவும் சாதாரணமானவன் மட்டுமேதான். <br /><br />எனினும் தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றிம்மா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19616452636207901092015-10-21T14:06:38.578+05:302015-10-21T14:06:38.578+05:30கமண்டு போட்டுகிட்ட அல்லா பேரயும் மறக்காம நன்றி சொல...கமண்டு போட்டுகிட்ட அல்லா பேரயும் மறக்காம நன்றி சொல்லினீங்களே. இபுபூடில்லா யாரலயுமே ஏலாது. உங்க கிட் கத்துகிட நெறயா வெசயங்க இருக்குதுங்கmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-57938646354872338672015-08-12T11:47:16.075+05:302015-08-12T11:47:16.075+05:30பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
வணக்கம்...பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 மே வரை முதல் பதினேழு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45728688056439367722015-08-12T10:24:25.699+05:302015-08-12T10:24:25.699+05:30பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்தியவர்களுக்கு அ...பின்னூட்டம் போட்டு உற்சாகப் படுத்தியவர்களுக்கு அருமையாக நன்றி கூறி ஸ்வூட்ஸும் கொடுத்து அசத்திட்டூங்க பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73772084774386424072015-06-20T13:45:12.870+05:302015-06-20T13:45:12.870+05:30சுவையுடன் ஒரு ஆன்மீகத் தொடரை அருமையாக கொடுத்ததற்கு...சுவையுடன் ஒரு ஆன்மீகத் தொடரை அருமையாக கொடுத்ததற்கு நன்றி.<br /><br />மேலும், வலைத் தளத்திற்கு வந்து பின்னூட்டம் கொடுத்தவர்களை கௌரவிக்கும் உங்கள் எண்ணம், அப்பப்பா என்ன சொல்ல. உங்களுக்கு இணை நீங்களே தான்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-19510326135634642112015-05-04T04:54:13.105+05:302015-05-04T04:54:13.105+05:30அருமையான ஆன்மீகத் தொடரை சுவையுடன் கொடுத்தமைக்கு நன...அருமையான ஆன்மீகத் தொடரை சுவையுடன் கொடுத்தமைக்கு நன்றி. நன்றி, நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-2133402305617153992012-06-20T21:49:41.602+05:302012-06-20T21:49:41.602+05:30தங்களின் அன்பான முதல்? வருகைக்கும், அருமையான கருத்...தங்களின் அன்பான முதல்? வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.<br /><br />அடிக்கடி வராவிட்டாலும், அவ்வப்போது வரத்தான், நிச்சயமாக முயற்சிப்பேன். <br /><br />ஆம், நீங்கள் சொல்வது போல இறுக்கமான சூழல் இனிதாகும் என்பதும் உண்மைதான்.<br /><br />நன்றியுடன்<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3877660387198828532012-06-20T20:56:02.893+05:302012-06-20T20:56:02.893+05:30அருமையான பகிர்வு.
அப்பப்பா அனைவருக்கும் தனித்தனி ந...அருமையான பகிர்வு.<br />அப்பப்பா அனைவருக்கும் தனித்தனி நன்றிகள்.<br />அடிக்கடி வராவிட்டாலும் எப்பவாவது வாருங்கள்...<br />இறுக்கமான சூழலும் இனிதாகும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-69491707557383211522012-06-16T21:46:39.606+05:302012-06-16T21:46:39.606+05:30தங்களின் அன்பான வருகைக்கும் ”அருமை” என்ற அழகான கரு...தங்களின் அன்பான வருகைக்கும் ”அருமை” என்ற அழகான கருத்துக்கும் மிக்க நன்றி, வெங்கட். <br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82800886090974959942012-06-16T21:10:55.405+05:302012-06-16T21:10:55.405+05:30நாடகத்தின் ஒவ்வொரு பகுதியும் அருமை....நாடகத்தின் ஒவ்வொரு பகுதியும் அருமை....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-49795394047390639822012-06-13T16:15:58.827+05:302012-06-13T16:15:58.827+05:30மின்னஞ்சலில் தொடர்புகொண்ட
========================...மின்னஞ்சலில் தொடர்புகொண்ட<br />=============================<br /><br />திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்<br /><br />திருமதி ஸாதிகா அவ்ர்கள் [2 Times]<br /><br />திருமதி ஆசியாஉமர் அவர்கள்<br /><br />திருமதி இமா<br /><br />திருமதி நிர்மலா [ஏஞ்சலின்]<br /><br />திரு S. Venkat Sir அவர்கள் <br />[excelvenkat@gmail.com]<br /><br />நேரிலேயே வீடு தேடி வருகை தந்த<br />=================================<br /><br />பதிவர் தம்பதி<br /><br />திருமதி கோவை2தில்லை அவர்கள்<br /><br />திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்<br /><br />தொலைபேசியில் தொடர்புகொண்ட<br />================================<br /><br />திருமதி ஆச்சி அவர்கள்<br />[Thirumathi BS Sridhar] <br /><br />குமாரி கெளரி லக்ஷ்மி [நுண்மதி]<br /><br />மற்றும் <br /><br />என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்கள் <br /><br />ஆகிய அனைவருக்கும் என் <br /><br />ம ன மா ர் ந் த ந ன் றி க ள்.<br /><br />என்றும் தங்கள் பிரியமுள்ள<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85428181372319972722012-06-13T15:10:49.001+05:302012-06-13T15:10:49.001+05:30As suggested by "support@blogger.com",
...As suggested by "support@blogger.com", <br />through their mail <br />dated 12.06.2012, <br />I have removed <br />ALL THE PLANE PHOTOS <br />from this article. <br /><br />Just for your information, please.<br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81470375389261198512012-06-13T14:59:18.137+05:302012-06-13T14:59:18.137+05:30இந்த்ப்பதிவுக்கு அன்புடன் வருகை
தந்து அரிய பெரிய ...இந்த்ப்பதிவுக்கு அன்புடன் வருகை <br />தந்து அரிய பெரிய கருத்துக்களை <br />ஆறுதலாகக்கூறியுள்ளவர்களுக்கும், <br /><br />நேரிலும், தொலைபேசியிலும், <br />மின்னஞ்சலிலும் என்னைத் தொடர்புகொண்டு, மீண்டும் நான் என் படைப்புகளைத் தொடர்ந்து தரவேண்டும் என்று அன்புக்கட்டளை <br />இட்டுள்ளவர்களுக்கும் என் <br />மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />இவ்வளவு பேர்கள் என் மீதும்,<br />என் எழுத்துக்கள் மீதும் பாசம் வைத்துள்ளது, உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. <br /><br />தங்கள் அனைவரின் அன்புக்காகவும், நட்புக்காகவும், பாசத்திற்காகவும், என் மீதும் என் எழுத்துக்கள் மீதும் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்காகவும், தங்கள் அனைவரின் ஏகோபித்த வேண்டுகோளுக்காகவும் விரைவில் வலையுலகில் வலம்வர கட்டாயம் நானும் முயற்சி செய்வேன்.<br /><br />அதுவரை தயவுசெய்து பொருத்தருள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள்,<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37461549175189897182012-06-06T21:25:53.330+05:302012-06-06T21:25:53.330+05:30அன்புள்ள...
வணக்கம். என்னுடைய தொடர்பணிகளால்...அன்புள்ள...<br /><br /> வணக்கம். என்னுடைய தொடர்பணிகளால் எப்போதாவதுதான வரும் வழக்கம் வாய்த்துவிட்டது. இருப்பினும் மனதில் அடிக்கடி நினைத்துக்கொள்ளும் பதிவுகளில உங்களுடையது ஒன்று. உங்களின் இயலாமை எதுவாயினும் ஆண்டவன் உதவட்டும். விரைவில் திரும்பிவாருங்கள் பதிவுகளுடன். <br />சந்திக்கலாம். ஆவலாகவே நான்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-11906316088352935712012-06-01T23:44:44.674+05:302012-06-01T23:44:44.674+05:30அன்பின் வை.கோ அவர்களே,
தங்களது அன்பையெல்லம் நான் ப...அன்பின் வை.கோ அவர்களே,<br />தங்களது அன்பையெல்லம் நான் பல மாதங்களாக கிட்டத்தட்ட ஓராண்டு காலமாய் இழந்தேன். மிகவும் வருத்தம். ஜிமெயிலில் தங்களைக் காணும்போதெல்லாம் ஒரு குற்ற உணர்வு என்னைச் சங்கடப்ப்டுத்தும்.<br /><br />நலம் விசாரித்துச் செல்லலாம் என்று வந்தால் அதிர்ச்சி தரும் பதிவு. இருப்பினும் விரைவில் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84392080019075958862012-06-01T23:00:09.698+05:302012-06-01T23:00:09.698+05:30nice blog! cheers!nice blog! cheers!ashokhttps://www.blogger.com/profile/07151604896442505084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20961734436526689522012-06-01T00:51:48.585+05:302012-06-01T00:51:48.585+05:30மீனமேஷம் பார்த்து நான் வலைக்கு மீண்டு வந்தால் நீங்...மீனமேஷம் பார்த்து நான் வலைக்கு மீண்டு வந்தால் நீங்க கார்டு போட்டுட்டீங்க வை.கோ. சார்! மீண்டும் விரைவில் வரவேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-71979557287377222912012-05-28T12:02:01.764+05:302012-05-28T12:02:01.764+05:30உங்கள் நன்றியை பெற்றுக்
கொண்டேன் நன்றி.
அருமையான வ...உங்கள் நன்றியை பெற்றுக்<br />கொண்டேன் நன்றி.<br />அருமையான விருந்தை ஏற்றுக் கொண்டேன்.<br /><br />பெரியவிமானத்தில் பயணம் இனிமையாக இருந்தது.<br />நன்றி.<br /><br />விரைவில் பதிவிட வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65924892036680077632012-05-22T20:51:53.140+05:302012-05-22T20:51:53.140+05:30ஆத்தாடி எம்மாம் பெரிய விமானம்..
பகிர்வு மிக அருமை...ஆத்தாடி எம்மாம் பெரிய விமானம்..<br /><br />பகிர்வு மிக அருமை அய்யா.<br /><br />//உங்க சொந்த வாழ்வில் அமைதி ஏற்பட்டு விரைவில் பதிவிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.// நானும்தான்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87136998524175359932012-05-21T19:09:01.425+05:302012-05-21T19:09:01.425+05:30பொறாமை பட வைக்குது அந்த விமானம். உங்க சொந்த வாழ்வ...பொறாமை பட வைக்குது அந்த விமானம். உங்க சொந்த வாழ்வில் அமைதி ஏற்பட்டு விரைவில் பதிவிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53703181424217675762012-05-20T12:55:46.580+05:302012-05-20T12:55:46.580+05:30இன்றுதான் உங்கள் வலைப்பூவை முதன்முறையாக படிக்க நேர...இன்றுதான் உங்கள் வலைப்பூவை முதன்முறையாக படிக்க நேர்ந்தது..<br />அற்புதமாகவும் ஆரோக்யமாகவும் தொடர்ந்து ஒவ்வொரு மனதையும் உயர்த்தும் முயற்சியாக எழுதி இருக்கிறீர்கள் <br />உங்களுக்காக ஒரே ஒரு வரி.."முடிவென்பதும் ஆரம்பமே!"<br /><br />http://karadipommai.blogspot.in/Lalihttps://www.blogger.com/profile/02084413699463839001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25958568422088646712012-05-19T17:19:33.474+05:302012-05-19T17:19:33.474+05:30அனைத்தும் மிக அருமை . இனிமை.. எல்லாரும் அந்த நிலைய...அனைத்தும் மிக அருமை . இனிமை.. எல்லாரும் அந்த நிலையில்தான் இருக்கோம் கோபால் சார். <br /><br />உங்க அனைவரின் பின்னூட்டம் பார்க்கும்போதெல்லாம் நாம் அனைவரின் பதிவுகளுக்கும் போய் படிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியோடுதான் கடக்கிறேன்..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-65828271559592978832012-05-18T16:10:21.315+05:302012-05-18T16:10:21.315+05:30நன்றியும் விருந்தும் பெற்றுக்கொண்டு விமானத்தில் உ...நன்றியும் விருந்தும் பெற்றுக்கொண்டு விமானத்தில் உல்லாசமாகப் பறந்து ஓய்வெடுத்து ரசித்து வந்தோம். <br /><br />அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com