tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8581839226952031577..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 104 ] சின்னங்கள் வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29288435116885659522020-03-19T13:14:38.677+05:302020-03-19T13:14:38.677+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...<br />இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (19.03.2020) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:-<br /><br />https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=864917450677617<br /><br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81010149621521102652018-09-28T07:22:20.854+05:302018-09-28T07:22:20.854+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (28.09.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:-<br /><br />https://www.facebook.com/groups/396189224217111/<br /><br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32837028806642150562015-12-19T19:23:28.355+05:302015-12-19T19:23:28.355+05:30:)
//
என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற...:)<br />//<br />என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட, அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ…. யாரா இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?…….. நம்பிக்கைதான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே….. க்ஷேமமா இரு!” என்று அபயஹஸ்தம் “கொடுத்தாள்” !//<br />மெய்சிலிர்க்க வைத்த வரிகள்! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16231500778387655312015-12-07T22:51:02.389+05:302015-12-07T22:51:02.389+05:30பெரியவர் சரஸ்வதியின் அம்சமும்கூட என்று காட்டிவிட்ட...பெரியவர் சரஸ்வதியின் அம்சமும்கூட என்று காட்டிவிட்டார்...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28949631058345946392015-12-01T10:14:55.840+05:302015-12-01T10:14:55.840+05:30வெள்ளரிப்பழ முக்தி யாருக்கு கிடைக்கும் எந்த ஊரில்...வெள்ளரிப்பழ முக்தி யாருக்கு கிடைக்கும் எந்த ஊரில் எந்த நாட்டில் வசிப்பவராயினும் பாரபட்சமில்லாமல் அருள் செய்வதே பெரியவாளின் பெருந்தன்மை. முழுமையா அவாளை நம்பினா எல்லாம் சுகமே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-18441831103155530302015-10-28T10:29:37.819+05:302015-10-28T10:29:37.819+05:30அந்த குஞ்சு பயபுள்ள படம் இன்னா ஜோராகீது.ரூவா நோட்ட...அந்த குஞ்சு பயபுள்ள படம் இன்னா ஜோராகீது.ரூவா நோட்டெல்லா அளகா அடுக்கி அலங்காரமா வச்சிருக்கீங்கோ. ஆரு தட்டிகிட்டு போக போறாங்களோ.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55422929503211727252015-09-25T23:30:42.780+05:302015-09-25T23:30:42.780+05:30Jayanthi Jaya September 25, 2015 at 10:54 PM / 11...Jayanthi Jaya September 25, 2015 at 10:54 PM / 11.01 PM<br /><br />வாங்கோ ஜெயா வணக்கம்மா.<br /><br />தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான ஆத்மார்த்தமான, த்ரயம்பக மந்திர அர்த்தம் போன்ற பல கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.<br /><br />பிரியமுள்ள கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56997816018150335012015-09-25T23:01:39.974+05:302015-09-25T23:01:39.974+05:30// சங்கர மடத்தின் ஜகத்குருவாக இருந்து கொண்டு எவரைக...// சங்கர மடத்தின் ஜகத்குருவாக இருந்து கொண்டு எவரைக் கண்டித்திருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது.//<br /><br />குருவே சரணம்.<br /><br />//என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட, அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ…. யாரா இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும்//<br /><br />அப்புறம் குறையொன்றும் இல்லைன்னு பாட வேண்டியதுதான்.<br /><br />//இந்த விஷயம் த்ரயம்பக மந்திரத்திலும் சொல்லப் பட்டிருக்கிறது. //<br /><br />தினமும் கார்த்தால வசந்த் தொலைகாட்சியில் காலை 605க்கு த்ரயம்பக மந்திரம் கேட்பேன். ஆனால் இன்றுதான் அதன் அர்த்தம் தெரிந்து கொண்டேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-64735912799649931392015-09-25T22:54:21.543+05:302015-09-25T22:54:21.543+05:30//இப்போது கடைசியில் ஒருத்தருக்கும் ஒரு மதச்சின்னமு...//இப்போது கடைசியில் ஒருத்தருக்கும் ஒரு மதச்சின்னமும் இல்லை என்று ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.//<br /><br />இதையெல்லாம் நிலை நிறுத்த பெண்கள்தான் முயற்சிக்கணும். முதல்ல கொசுப்பொட்டை கொஞ்சம் பெரிசாக்கலாம். என்ன... முதல்ல பொட்டு வெச்சுக்க சொல்லுங்கறேளா அதுவும் சரிதான்.<br /><br />// 'யாருக்குத் தெரியப் போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர். அவருக்கு தெரியும்ன்னு தோணாமப் போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்!', என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.//<br /><br />கர்வ பங்கம். ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72309357806238223662015-08-25T10:06:49.832+05:302015-08-25T10:06:49.832+05:30பூந்தளிர் August 25, 2015 at 9:41 AM
வாங்கோ .... ...பூந்தளிர் August 25, 2015 at 9:41 AM<br /><br />வாங்கோ .... பூந்தளிர், வணக்கம்மா.<br /><br />//தொடர்ந்து உங்க பதிவுகளை படித்து ரசித்து எனக்கு தெரிந்த வரை சுமாராக பின்னூட்டங்களும் போட்டு வருகிறேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சிம்மா.<br /><br />//என் பின்னூட்டங்கள் சின்ன குழந்தையின் கிறுக்கல் மாதிரி மழலையாதான் இருக்கும். அதையும் பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டு பதில் கொடுத்து வருகிறீர்கள். சந்தோஷமா இருக்கு.//<br /><br />சின்னக்குழந்தைகளின் மழலையான கிறுக்கல்கள் மட்டுமே இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த ஓவியமாக நினைத்து மகிழ்பவன் நான். என் வீட்டுச் சுவர்களில் வந்து பாருங்கோ ... தெரியும். <br /><br />சின்னக்குழந்தைகளான என் பேரன்கள் + பேத்தி, பல காலக்கட்டங்களில் கிறுக்கியுள்ள விலைமதிப்பில்லாத பொக்கிஷமான பல ஓவியங்களைக்காணலாம்.<br /><br />அவ்வப்போது அவற்றை போட்டோ பிடித்து பொக்கிஷமாக நான் சேகரித்து வைத்துக்கொள்வதும் உண்டு. <br /><br />அதுபோல பள்ளிப்படிப்பில் தமிழே படிக்காத தங்களின் தமிழ்ப் பின்னூட்டங்களும் நான் மிகவும் ரஸித்துவரும் பொக்கிஷங்கள் மட்டுமே என தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />//கூடவே தெரியாத பல விஷயங்களும் தெரிஞ்சுக்க முடியறது.. //<br /><br />:))))) மிகவும் சந்தோஷம் ..... பூந்தளிர். <br /><br />மிக்க நன்றிம்மா. :)))))<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8231701131957404892015-08-25T09:41:08.575+05:302015-08-25T09:41:08.575+05:30தொடர்ந்து உங்க பதிவுகளை படித்து ரசித்து எனக்கு...தொடர்ந்து உங்க பதிவுகளை படித்து ரசித்து எனக்கு தெரிந்த வரை சுமாராக பின்னூட்டங்களும் போட்டு வருகிறேன் என் பின்னூட்டங்கள் சின்ன குழந்தையின் கிறுக்கல் மாதிரி மழலையாதான் இருக்கும் அதையும் பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டு பதில் கொடுத்து வருகிறீர்கள் சந்தோஷமா இருக்கு. கூடவே தெரியாத பல விஷயங்களும் தெரிஞ்சுக்க முடியறது..பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-51239232266880815752015-05-20T14:18:03.096+05:302015-05-20T14:18:03.096+05:30பழனி. கந்தசாமி May 20, 2015 at 12:45 PM
வாங்கோ, ...பழனி. கந்தசாமி May 20, 2015 at 12:45 PM<br /><br />வாங்கோ, வணக்கம் ஐயா.<br /><br />"ஓம் த்ரயம்பகம் யஜாமஹேசுகந்திம் புஷ்டி வர்த்தனம்<br />உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீயமா ம்ருதாத்…’‘ <br /><br />//பழுத்த வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல் யத்தினமில்லாமல் நான் (ஆத்மா) இந்த உடலிலிருந்து விடுபடவேண்டும். என்ன பேராசை?//<br /><br />2011, 2012, 2013 ஆகிய மூன்றாண்டுகளில் அடியேன் கொடுத்துள்ள {200+116+142} 458 பதிவுகளுக்கும் தொடர்ச்சியாகப் பின்னூட்டங்கள் கொடுத்துவிட்டு, 2014 புத்தாண்டில் முதலடி எடுத்து வைத்திருக்கும் தங்களுக்கு என் வணக்கங்களும், வரவேற்புகளும் சொல்லிக்கொள்கிறேன். <br /><br />இறுதிவரை {31.03.2015 வரையுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும்} வருகை தந்து புதுப்போட்டியினில் வெற்றிபெற்று பரிசினைப்பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72048192208855040992015-05-20T12:45:46.374+05:302015-05-20T12:45:46.374+05:30"ஓம் த்ரயம்பகம் யஜாமஹேசுகந்திம் புஷ்டி வர்த்த..."ஓம் த்ரயம்பகம் யஜாமஹேசுகந்திம் புஷ்டி வர்த்தனம்<br /> <br />உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீயமா ம்ருதாத்…’‘ <br /><br />பழுத்த வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல் யத்தினமில்லாமல் நான் (ஆத்மா) இந்த உடலிலிருந்து விடுபடவேண்டும். என்ன பேராசை?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63465946497143095312014-01-16T11:37:12.373+05:302014-01-16T11:37:12.373+05:30Aha, Ambalin arkamaipttri Periyava sonathu, evvall...Aha, Ambalin arkamaipttri Periyava sonathu, evvallu osathi. Enakku enakku than intha upadesham.<br />Nandri Sir.<br />vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60489582372302834592014-01-12T16:49:32.424+05:302014-01-12T16:49:32.424+05:30"கர்வம் ஏற்படக் கூடாது " அதற்கான காரணமும..."கர்வம் ஏற்படக் கூடாது " அதற்கான காரணமும், வெள்ளரிப்பழ முக்தி விளக்கமும், மிகவும் அருமை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37005590725485870102014-01-11T19:57:06.633+05:302014-01-11T19:57:06.633+05:30உபாசனா தெய்வம்! கண்ணீர் வரவழைத்தது! வித்யா கர்வம் ...உபாசனா தெய்வம்! கண்ணீர் வரவழைத்தது! வித்யா கர்வம் கூடாது என்ற படிப்பினையை தந்த அனுபவம் அருமை! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-80957764632911358152014-01-09T22:27:55.946+05:302014-01-09T22:27:55.946+05:30வீணை வித்வானின் கர்வ பங்கம் எல்லோரையும் சிந்திக்க ...வீணை வித்வானின் கர்வ பங்கம் எல்லோரையும் சிந்திக்க வைக்கும். யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். கடவுளை?<br />பர்மியருக்கு புத்தராகவே காட்சி அளித்த விந்தையை என்ன சொல்ல?<br />மதச் சின்னங்கள் குறித்து சொன்னது எக்காலத்திற்கும் பொருந்தும்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28904832957521938472014-01-08T10:15:00.111+05:302014-01-08T10:15:00.111+05:30பெரியவாளின் சிறப்பு பற்றி வெவ்வேறு சம்பவங்கள் மூலம...பெரியவாளின் சிறப்பு பற்றி வெவ்வேறு சம்பவங்கள் மூலம் அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள்!!<br />சின்னம் குறித்துக் கூறியுள்ளது இக்காலத்துக்கும் எவ்வளவு பொருந்துகிறது?!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29669359773045703352014-01-06T05:02:04.426+05:302014-01-06T05:02:04.426+05:30சின்னங்கள்
சின்னங்களை அணிந்து கொண்டால் மட்டும் போ...சின்னங்கள்<br /><br />சின்னங்களை அணிந்து கொண்டால் மட்டும் போதாது <br /><br />அந்த சின்னங்களுக்குள்<br />ஒளிந்துகொண்டிருக்கும் உண்மைகளை அறிந்து கொள்ள வெண்டும் <br /><br />நம்மை சிறுமைப்படுத்தும் சின்னத்தனமான செயல்களை விடவேண்டும். <br /><br />சின்னங்களுக்கு ஆதாரமான் தெய்வங்களை சிந்தனை செய்யவேண்டும். <br /><br />அப்போதுதான் சின்னங்களை அணிவதற்கு அர்த்தம் உள்ளது kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-40271258150798904242014-01-05T17:36:59.390+05:302014-01-05T17:36:59.390+05:30இப்படி பழம் முற்றி கனிந்தவுடன் காம்பு, தானே இற்றுப...இப்படி பழம் முற்றி கனிந்தவுடன் காம்பு, தானே இற்றுப் போய்விடும். <br /> ஆனாலும் பழம் இருந்த இடத்திலேயேதான் இருக்கும். <br /> ஏனென்றால் அதுதான் விழ முடியாமல் நில மட்டத்திலேயே இருக்கிறதே!<br /> கொடி படர்ந்து கொண்டே இருக்கும்.அப்போது பழம் எந்த இலைப்பாகத்தோடும் காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ<br /> அவையும் சற்று தள்ளி நகர்ந்து போய்விடும். அதாவது, காம்புதான் இதை விட்டு விலகிற்றே தவிர, இது விலகுவது, விடுபடுவது என்பது இல்லையே.<br />இதே போலத்தான், ஞானி சம்ஸார பந்தத்திலிருந்து விடுபடுவது என்பது. //என்ன ஒரு எளிமையான விளக்கம்!<br />//வாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். 'வித்யா கர்வம் ஏற்படக் கூடாது. கவனமாக இரு', என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு, திரையைப் போட்டுக்கொண்டார்!"// பெரியவா ஸர்வக்ஞர். அவரிடம் இஅப்படிச் செய்யலாமா? அருமையான பதிவுக்கு நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-47899982529440674482014-01-05T06:57:05.290+05:302014-01-05T06:57:05.290+05:30அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! இந்த பதிவில் சில...அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! இந்த பதிவில் சில விஷயங்களை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. நேரம் இருக்கும் போது மீண்டும் படிக்க வேண்டும்! பகிர்வுக்கு நன்றி! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84993768474857074802014-01-05T06:35:00.546+05:302014-01-05T06:35:00.546+05:30வித்யா கர்வம் கூடாது என்ற சம்பவம், வெள்ளரிப்பழ முக...வித்யா கர்வம் கூடாது என்ற சம்பவம், வெள்ளரிப்பழ முக்தி என அனைத்தும் சிறப்பானவை..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75163473794046576692014-01-05T05:13:26.550+05:302014-01-05T05:13:26.550+05:30அன்பின் வை.கோ
சிறுகதை - விமர்சனப் போட்டி - அருமை ...அன்பின் வை.கோ<br /><br />சிறுகதை - விமர்சனப் போட்டி - அருமை அருமை <br /><br />டும்டும்டும்டும் - படித்து விடுகிறேன்<br /><br />நல்வாழ்த்துகள்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70308340785140889252014-01-05T05:11:56.169+05:302014-01-05T05:11:56.169+05:30அன்பின் வை.கோ
வெள்ளரிப்பழ முக்தி. - பதிவு அருமை
...அன்பின் வை.கோ<br /><br />வெள்ளரிப்பழ முக்தி. - பதிவு அருமை<br /><br />//<br />மாயையை விட்டு ஞானி விலகுகிறான் என்று இல்லாமல் ஞானியை விட்டே மாயை விலகுகிறது. <br />//<br /><br />சிந்தனை அருமை - நன்று நன்று<br /><br />நல்வாழ்த்துகள்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33060391307871461352014-01-05T05:07:48.113+05:302014-01-05T05:07:48.113+05:30அன்பின் வை.கோ
//
உபாசனா தெய்வம் - ஒன்னோட பேசும்.-...அன்பின் வை.கோ<br /><br />//<br />உபாசனா தெய்வம் - ஒன்னோட பேசும்.- என்ன? புரிஞ்சுதா? <br />//<br /><br />அருமையான வரிகள் - நன்று நன்று <br /><br />நல்வாழ்த்துகள் <br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com