tag:blogger.com,1999:blog-1496264753268103215.post859499006958989987..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: 47] பிறர் நலம் பேணுதல்.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32351286678305235002018-06-22T14:14:59.231+05:302018-06-22T14:14:59.231+05:30இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆ...இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (22.06.2018) பகிரப்பட்டுள்ளது.<br /><br />அதற்கான இணைப்பு:<br /><br />https://www.facebook.com/groups/396189224217111/permalink/420701395099227/<br /><br />இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.<br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56933799205879921422015-12-06T18:20:18.363+05:302015-12-06T18:20:18.363+05:30யாரைக்கு எதை எங்கே எப்பொழுது தரவேண்டும் பக்தர்களுக...யாரைக்கு எதை எங்கே எப்பொழுது தரவேண்டும் பக்தர்களுக்கு அளிப்பதில் அவருக்கு இணை அவரேதான்..மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-26171119899064295372015-11-29T11:22:43.357+05:302015-11-29T11:22:43.357+05:30சஹஸ்ராகாரத்தில் ஜோதி தரிசனம் கண்டுவிட்டேன் அதை இரண...சஹஸ்ராகாரத்தில் ஜோதி தரிசனம் கண்டுவிட்டேன் அதை இரண்டு நிமிடங்களுக்குமேல் பார்க்கமுடியலை. சிறப்பான பக்தி தரிசனம் கிடைக்கப்பெற்ற பாக்கியசாலி.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22068007056822494822015-10-26T13:05:15.500+05:302015-10-26T13:05:15.500+05:30இந்த குருசாமி ஆராருக்கோ இன்னாலாமோ அற்புதங்க பண்ணிக...இந்த குருசாமி ஆராருக்கோ இன்னாலாமோ அற்புதங்க பண்ணிகாட்டுறாகmruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30627661719221461652015-08-19T12:16:01.351+05:302015-08-19T12:16:01.351+05:30கண்தெரியாதவருக்கு ஜோதி தரிசனம் செய்து வைக்க அந்த...கண்தெரியாதவருக்கு ஜோதி தரிசனம் செய்து வைக்க அந்த பரமாச்சாரியரால் மட்டுமே முடியும்பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87439769604880071992015-08-18T15:38:06.236+05:302015-08-18T15:38:06.236+05:30மகா பெரியவாளின் கருணையே கருணை.
மகா பெரியவாளின் கருணையே கருணை. <br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88538512554284263912015-05-13T19:50:01.458+05:302015-05-13T19:50:01.458+05:30லீலைகள் பலவிதம்.லீலைகள் பலவிதம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-85808307601598539002013-12-04T22:19:54.953+05:302013-12-04T22:19:54.953+05:30சுயநலமின்றி பிறருக்காக நல்லதுசெய்வது மஹத்தானதுமற்ற...சுயநலமின்றி பிறருக்காக நல்லதுசெய்வது மஹத்தானதுமற்றவரைவிட தாம் உயர்ந்தவர் என நினைப்பதுஅஹம்பாவம் ஸஹஸ்ராகாரத்தில் கண்தெரியாத ஸ்ரீவித்யாஉபாஸகிக்கு ஜோதிதரிஸனம் கிடைக்கசெய்த மஹாபெரியவாளின் தெய்வசக்தி சிலிர்க்கவைக்கிறது நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/14053170539025573337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-17848029672680348702013-09-17T17:19:31.605+05:302013-09-17T17:19:31.605+05:30very lovely and divine post sir, I am sorry Iam ki...very lovely and divine post sir, I am sorry Iam kind of held up with several things sir so I not able to visit ur post regularly...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62391252582714645532013-09-13T16:35:26.108+05:302013-09-13T16:35:26.108+05:30http://aanmiga-payanam.blogspot.in/2007/05/16.html...http://aanmiga-payanam.blogspot.in/2007/05/16.html<br /><br />http://aanmiga-payanam.blogspot.in/2007/05/17.html<br /><br />மூலாதாரம் முதல் சஹஸ்ராரம் வரை உள்ள சக்கரங்களின் விளக்கத்தை மேற்கண்ட சுட்டியில் நேரமும் விருப்பமும் இருந்தால் வாசிக்கலாம். :)))))) நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-73660618543524840452013-09-13T16:29:23.796+05:302013-09-13T16:29:23.796+05:30ஊரிலே இல்லை ஒரு வாரமா! :) மெதுவாத் தான் வந்திருக்...ஊரிலே இல்லை ஒரு வாரமா! :) மெதுவாத் தான் வந்திருக்கேன். அருமையான பதிவு. இது குறித்து ஏற்கெனவே படிச்சும் இருக்கேன். பகிர்வுக்கு நன்றி. :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-59558662980503406172013-09-13T16:28:40.757+05:302013-09-13T16:28:40.757+05:30ஊரிலே இல்லை ஒரு வாரமா! :) மெதுவாத் தான் வந்திருக்...ஊரிலே இல்லை ஒரு வாரமா! :) மெதுவாத் தான் வந்திருக்கேன். அருமையான பதிவு. இது குறித்து ஏற்கெனவே படிச்சும் இருக்கேன். பகிர்வுக்கு நன்றி. :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8376685880546739642013-09-12T14:19:41.787+05:302013-09-12T14:19:41.787+05:30//”தான் இன்னொருவரைக்காட்டிலும் உயர்ந்தவன் என்று நி...//”தான் இன்னொருவரைக்காட்டிலும் உயர்ந்தவன் என்று நினைக்கிறதே பாபம்” என்று சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. //<br />எத்தனை பேர்களுக்கு இது புரியும்? புரிந்து உணர்ந்தவர் யார்?<br /><br />திரு ரிஷபன் அவர்களின் பின்னூட்டத்தில் சஹஸ்ராரம் என்பதன் பொருள் புரிந்தது.<br /><br />ஜோதியை கண்டு பேறு பெற்ற அந்தப் பெண்மணியைப் பற்றித் தெரிந்து கொண்டது எங்கள் பாக்கியம். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-63657185481884659352013-09-11T17:35:53.641+05:302013-09-11T17:35:53.641+05:30அம்மா பேறுபெற்றவர். அமுத மழையில் நனைகின்றோம்.அம்மா பேறுபெற்றவர். அமுத மழையில் நனைகின்றோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-7738447744534587962013-09-11T13:54:33.355+05:302013-09-11T13:54:33.355+05:30\\சத்திய இலக்கணம் என்னவென்றால் பிறத்தியார் ஒருவருட...\\சத்திய இலக்கணம் என்னவென்றால் பிறத்தியார் ஒருவருடைய நலனே நோக்கமாயிருக்க வேண்டும். அதற்காக வேறொருவருக்கு கெடுதல் பண்ணி இவர்களுக்கு நன்மை செய்வதாக இருக்கக்கூடாது.\\<br /><br />மிகச் சரியான நோக்கு. மிகத் தெளிவான நோக்கம். பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.<br /><br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37358966694611874812013-09-11T11:47:11.543+05:302013-09-11T11:47:11.543+05:30ஜோதி தரிசனத்தை கண்ட அந்த அம்மா பேறு பெற்றவள் தான்....ஜோதி தரிசனத்தை கண்ட அந்த அம்மா பேறு பெற்றவள் தான்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-35996977950040324522013-09-11T10:49:06.578+05:302013-09-11T10:49:06.578+05:30எவருக்கும் கெடுதல் உண்டாக்காததாக இருக்க வேண்டும். ...எவருக்கும் கெடுதல் உண்டாக்காததாக இருக்க வேண்டும். சுயலாபம், சுயநலம் கலக்காமல் இருக்க வேண்டும்.//<br />யாருக்கு எதெது நன்மை பண்ணுமோ அதைப் பிரியமாகச் சொல்வதுதான் சத்தியம்.//<br /><br />அற்புதமான அமுதமொழி! ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகா பெரியவாளின் அருமையான படம் ! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!<br /><br />காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-48710912186740077122013-09-11T07:41:15.789+05:302013-09-11T07:41:15.789+05:30சிலிர்க்கிறது!சிலிர்க்கிறது!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53859082782714390472013-09-10T22:23:21.958+05:302013-09-10T22:23:21.958+05:30மஹா பெரியவரின் பகிர்வை படிப்பதும் மிகப் பெரிய பாக...மஹா பெரியவரின் பகிர்வை படிப்பதும் மிகப் பெரிய பாக்கியம்..தொடர்கிறேன் ஐயா!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-15775013038975229932013-09-10T17:18:54.203+05:302013-09-10T17:18:54.203+05:30பாட்டியின் குட்டிச் சம்பவம் மெய் சிலிர்க்க வைக்குத...பாட்டியின் குட்டிச் சம்பவம் மெய் சிலிர்க்க வைக்குது. ஆனா எனக்கொரு சந்தேகம்.. ஏன் அந்தக் காலத்தில மட்டுமே இப்படி அதிசயங்கள் நடந்துது? இப்போ ஏன் இப்படி நடப்பதில்லை...?????முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83575665356981192792013-09-10T17:17:21.706+05:302013-09-10T17:17:21.706+05:30//வரதட்சணைப் பழக்கமும், கல்யாணங்களை டாம்பீகமாக நடத...//வரதட்சணைப் பழக்கமும், கல்யாணங்களை டாம்பீகமாக நடத்தும் பழக்கமும் தொலய வேண்டும்.//<br /><br />கரீட்டு:) இப்பூடிச் சொல்லிட்டு.. நீங்களே 60 ஆம் கல்யாணத்தை டாம்பீகமா.. நடத்தினா?:))..<br /><br />இப்பூடி எழுதிட்டு, நீங்களே.. வீடு கார் வைரம் என ஊரில் இல்லாச் சீதனம் எல்லாம் கொடுத்தா?:))... எப்பூடித் தொலையும்?:)) அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:)).. ஹா..ஹா..ஹா.. இனியும் கோபு அண்ணன் இண்டநெட்டில டவுறி கொடுப்பாரா?:))... ஹா..ஹா..ஹா.. விடுங்கோ விடுங்கோ வழிவிடுங்கோ குறுக்க நிக்க வாணாம்ம்ம்:)... எங்கே என் முருங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44201232095592629602013-09-10T15:15:16.593+05:302013-09-10T15:15:16.593+05:30It feels really grt to read these divine posts.Tha...It feels really grt to read these divine posts.Thanks a lot for sharing Harinihttps://www.blogger.com/profile/10467736438600844852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-36118888244031892462013-09-10T13:07:44.040+05:302013-09-10T13:07:44.040+05:30மனித உடம்பில் அமைந்துள்ள ஆறு ஆதார சக்கரங்கள் மூலாத...மனித உடம்பில் அமைந்துள்ள ஆறு ஆதார சக்கரங்கள் மூலாதரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் சஹஸ்ராரம். இந்த சஹஸ்ராரம் எனும் ஆயிரம் இதழ் தாமரை சக்கரம் ஒருவரின் சிரசின் தலையின் உச்சியில் அமைந்துள்ளது...<br /><br />அந்த அம்மா பேறு பெற்றவள்...''<br />ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-22840430101788742002013-09-10T11:25:47.005+05:302013-09-10T11:25:47.005+05:30''...அவரது அனுக்ரஹத்தால், உயர்ந்த ஒன்றைக் ...''...அவரது அனுக்ரஹத்தால், உயர்ந்த ஒன்றைக் கேட்டுப்பெறுபவர்களே பாக்யசாலிகள். அந்த அம்மா பேறு பெற்றவள்...''<br />ஆச்சரியமான தரிசனம். <br />மிக்க நன்றி பதிவிற்கு.<br />இறையருள் பொலியட்டும்.<br />வேதா. இலங்காதிலகம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87453601814284244762013-09-10T09:35:31.188+05:302013-09-10T09:35:31.188+05:30மூத்த பதிவர் GMB அவர்கள் சொன்ன “நல்ல ஓர் பதிவு. பக...மூத்த பதிவர் GMB அவர்கள் சொன்ன “நல்ல ஓர் பதிவு. பகிர்வுக்கு நன்றி கோபு சார். கண் தெரியாத மாது ஸஹஸ்ராரத்தில் ஜோதி --- அது என்ன என்று விளங்கவில்லை------------ ( காண.?) உணர விளக்குகள் ஏன் அணைக்கப்படவேண்டும்.எனக்கு இதன் தாத்பரியம் தெரியவில்லை. ” என்ற கருத்துரையையும், சகோதரி ராஜலக்ஷ்மி பரமசிவம் சொன்ன “சஹஸ்ராரம் என்றால் என்ன என்று புரியவில்லை “ என்று வினவியதையும் நானும் இங்கு பதிகின்றேன். கொஞ்சம் விளக்கவும். அதேபோல பாட்டி, சக்கரம் என்று வருகிறது. கொஞ்சம் புரியும்படி விளக்கவும்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com