tag:blogger.com,1999:blog-1496264753268103215.post879633712435505181..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மலரே.............குறிஞ்சி மலரே ! [ பகுதி 2 of 3 ]வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9473888413995686362015-12-17T20:29:10.685+05:302015-12-17T20:29:10.685+05:30//“நான் என்ன செய்வது நந்தினி? நானும் முன்புபோல் சு...//“நான் என்ன செய்வது நந்தினி? நானும் முன்புபோல் சுதந்திரப்பறவை இல்லையே இன்றைக்கு; திருமணத்திற்குப்பிறகு நானும் இந்தக்கிளிகள் போல ஒரு கூண்டுக்கிளியாகவே தானே இருந்து வருகிறேன். தயவுசெய்து புரிந்து கொள்ளுடி” என்றாள் கல்பனா.//<br />விறுவிறுப்பாய் தொடர்கிறது! தொடர்கிறேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-9629344740515079272015-11-30T21:57:50.430+05:302015-11-30T21:57:50.430+05:30'கூண்டுக்கிளி"....அதுக்கு என்னாச்சு...விழ...'கூண்டுக்கிளி"....அதுக்கு என்னாச்சு...விழா மேடை வேற திருமண மேடை வேறயோ...மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-61334855427080642112015-11-18T14:08:00.912+05:302015-11-18T14:08:00.912+05:30காலேஜ் நாட்களில் பீசும் பீச்சுகளுக்கும் அமையும் நி...காலேஜ் நாட்களில் பீசும் பீச்சுகளுக்கும் அமையும் நிதர்சன வாழ்க்கைக்கும் சம்மந்தமே இருக்காதுபோல. சுதந்திரமா இருக்க ணும்னு நினைச்சவங்க இப்படி கிளிகளை கூண்டில் அடைக்கிறவங்களா மாறி போயிடறாங்களே.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-44141558086585706652015-10-12T17:42:22.825+05:302015-10-12T17:42:22.825+05:30ஃபரெண்டுக இருவரும் மனசு விட்டு பேசுரத ரசிச்சு சொல்...ஃபரெண்டுக இருவரும் மனசு விட்டு பேசுரத ரசிச்சு சொல்லினிங்கல அதா சொல்லினன்<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-72165218554653223912015-10-12T12:09:12.805+05:302015-10-12T12:09:12.805+05:30இல்லீங்களே நந்தினியும் கல்பனாவும் ஒண்ணா படிச்சவங்...இல்லீங்களே நந்தினியும் கல்பனாவும் ஒண்ணா படிச்சவங்கதானீ ஃபரண்ட்ஸ் காலேஜ் மேட் அல்லாருமே சோட்டுகாரின்னுபிட்டுதா சொல்லிகிடுவம்mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16566399223380581572015-10-12T10:04:17.860+05:302015-10-12T10:04:17.860+05:30mru October 12, 2015 at 9:57 AM
//இந்த கத தலப்பு...mru October 12, 2015 at 9:57 AM<br /><br />//இந்த கத தலப்புல 2ஆஃப்3--னு வருதே. மொதக எங்கின போயிடிச்சி?//<br /><br />இதோ இங்கே இருக்கு:<br />http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_19.html<br /><br />-=-=-=-=-<br /><br />இதோ உங்கள் பின்னூட்டம்:<br /><br />mru has left a new comment on the post "மலரே.............குறிஞ்சி மலரே ! [ பகுதி 1 of 3 ...": <br /><br />சோட்டுகாரிக எப்பூடில்லா நெனப்பாகன்னு ரசனயா சொல்லினிங்க.<br />-=-=-=-=-<br /><br />:) கதைக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாமல் ஏதேதோ பின்னூட்டமிட்டு வருகிறீர்கள். இருப்பினும் பரவாயில்லை. மகிழ்ச்சியே. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-4827547204166609812015-10-12T09:57:17.305+05:302015-10-12T09:57:17.305+05:30இந்த கத தலப்புல 2ஆஃப்3--னு வருதே. மொதக எங்கின போய...இந்த கத தலப்புல 2ஆஃப்3--னு வருதே. மொதக எங்கின போயிடிச்சி<br />mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33911121332654531742015-06-05T15:25:55.411+05:302015-06-05T15:25:55.411+05:30:)))))))))))):))))))))))))ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-37719821256573659312015-05-16T13:21:22.006+05:302015-05-16T13:21:22.006+05:30கூண்டுக் கிளியைப் போல கல்பனாவின் நிலைமையை புரிய வ...கூண்டுக் கிளியைப் போல கல்பனாவின் நிலைமையை புரிய வச்சுட்டீங்க.சிவராமன் மன நிலையை பார்த்ததும கதையில் சுவாரசியமான ட்விஸ்ட் வச்சிருக்கீங்கன்னு புரிஞ்சுக்க முடியுது.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90265454066853540442015-04-22T19:57:55.565+05:302015-04-22T19:57:55.565+05:30காலத்தின் விளையாட்டை யாரே அறிவார்? ஆனாலும் நல்ல சஸ...காலத்தின் விளையாட்டை யாரே அறிவார்? ஆனாலும் நல்ல சஸ்பென்ஸ்தான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6419681251082175102013-01-24T19:32:10.338+05:302013-01-24T19:32:10.338+05:30JAYANTHI RAMANIJanuary 24, 2013 at 1:37 AM
வாங்கோ...JAYANTHI RAMANIJanuary 24, 2013 at 1:37 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//தொடரும் சுவாரசியம்//<br /><br />தங்களின் அன்பான வருகையினால் மட்டுமே சுவாரசியம் தொடர்கிறதோ?<br /><br />//இதுபோல் உலகில் எத்தனை எத்தனை கூண்டுக் கிளிகள்.//<br /><br />எண்ணிலடங்காமல் உள்ளன என்பதே உண்மை. ;( <br /><br />//எங்கஅம்மாவுக்கு அம்மா காலத்தில சொல்லுவா, பிறந்தாத்துல இருந்து யாராவது வந்தா சமையலறை கதவிற்கு பின்னாடி நின்று கொண்டு பார்ப்பார்களாம்.//<br /><br />அப்படியே நேரிலேயே பேசுவதுபோல எப்படித்தான் தங்களால் இப்படி எழுத முடிகிறதோ!. <br /><br />கிளிகொஞ்சும் பேச்சுப்போல உள்ளது!!. <br /><br />மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். ;))))) <br /><br />//கூண்டுக் கிளிக்கு விடுதலை கிடைக்குமா? அதற்கு மகிழ்ச்சி கிட்டுமா?//<br /><br />தெரியவில்லையே!<br /><br />//தெரிந்து கொள்ள அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.//<br /><br />ஆஹா, பேஷாப் போய்ட்டு வாங்கோ! <br /><br />நன்றியோ நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31909621138837737742013-01-24T15:07:25.862+05:302013-01-24T15:07:25.862+05:30தொடரும் சுவாரசியம்
இதுபோல் உலகில் எத்தனை எத்தனை க...தொடரும் சுவாரசியம்<br /><br />இதுபோல் உலகில் எத்தனை எத்தனை கூண்டுக் கிளிகள். <br /><br />எங்கஅம்மாவுக்கு அம்மா காலத்தில சொல்லுவா, பிறந்தாத்துல இருந்து யாராவது வந்தா சமையலறை கதவிற்கு பின்னாடி நின்று கொண்டு பார்ப்பார்களாம்.<br /><br />கூண்டுக் கிளிக்கு விடுதலை கிடைக்குமா? அதற்கு மகிழ்ச்சி கிட்டுமா?<br /><br />தெரிந்து கொள்ள அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-8698849007421051182011-08-25T17:12:10.482+05:302011-08-25T17:12:10.482+05:30இந்தக்கதையின் இரண்டாம் பகுதிக்கும் அன்புடன் வருகை ...இந்தக்கதையின் இரண்டாம் பகுதிக்கும் அன்புடன் வருகை தந்து, ஆர்வமுடன் வரவேற்று, அரிய கருத்துக்கள் அளித்து உற்சாகமூட்டி பாராட்டியுள்ள என் அன்பான சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.<br /><br />என்றும் அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84550225518936130762011-08-25T12:21:36.339+05:302011-08-25T12:21:36.339+05:30//raji said...
கூண்டில் இரண்டு பச்சைக் கிளிகள் அல்...//raji said...<br />கூண்டில் இரண்டு பச்சைக் கிளிகள் அல்ல மூன்று கிளிகள்.சுவாரஸ்யமாக உள்ளது//<br /><br />மூன்று கிளிகள் மட்டும் அல்ல; தங்களையும் சேர்த்து நான்கு கிளிகளோ என்று எனக்குத்தோன்றுகிறது, தங்களின் நான்கு பின்னூட்டங்களையும் ஒரே மாதிரியாக அடுத்தடுத்துப் பார்த்ததும்.<br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6024371591948109352011-08-25T12:10:21.088+05:302011-08-25T12:10:21.088+05:30கூண்டில் இரண்டு பச்சைக் கிளிகள் அல்ல மூன்று கிளிகள...கூண்டில் இரண்டு பச்சைக் கிளிகள் அல்ல மூன்று கிளிகள்.சுவாரஸ்யமாக உள்ளதுrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33889472382844992382011-08-25T12:10:20.505+05:302011-08-25T12:10:20.505+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-5237621682223132832011-08-25T12:09:53.370+05:302011-08-25T12:09:53.370+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-13676333131267548962011-08-25T12:09:41.419+05:302011-08-25T12:09:41.419+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-70889795422222666352011-08-24T18:28:07.906+05:302011-08-24T18:28:07.906+05:30சுவாரசியாமான கதை. சிவராமன் திருந்துவானா? கல்பனாக்க...சுவாரசியாமான கதை. சிவராமன் திருந்துவானா? கல்பனாக்கு நல்வழி கிடைக்குமா? தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-53639857283786680622011-08-24T18:24:05.304+05:302011-08-24T18:24:05.304+05:30அருமையாய் பூத்து மர்மமாய் ஆடுகிறது காற்றில்.. குறி...அருமையாய் பூத்து மர்மமாய் ஆடுகிறது காற்றில்.. குறிஞ்சி மலர்.<br />அடுத்த பகுதியில் அதன் வாசம் எட்டி விடும் என்பதால் எனக்குள்ளும் ஆசுவாசம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31527480954308020562011-08-24T16:58:42.367+05:302011-08-24T16:58:42.367+05:30கடைசி பகுதியை மிகவும் எதிர்பார்க்கிறேன்,,கடைசி பகுதியை மிகவும் எதிர்பார்க்கிறேன்,,சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-45326560011981059382011-08-24T15:59:15.972+05:302011-08-24T15:59:15.972+05:30கதை நல்ல நடையுடன் சென்று கொண்டிருக்கிறது. சிவராமன்...கதை நல்ல நடையுடன் சென்று கொண்டிருக்கிறது. சிவராமன் இந்த சந்தர்ப்பத்தில் திருந்த வேண்டும். கல்பனா வேலையை இது வரை ராஜினாமா செய்யாததும் நல்லது தான்.<br /><br />அடுத்த பகுதியில் முடியும் என்பதால் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81303721989523025992011-08-24T10:43:43.677+05:302011-08-24T10:43:43.677+05:30போனபதிவில் சிவராமனை போலீஸ்
ஜீப்பில் பார்த்ததும் வே...போனபதிவில் சிவராமனை போலீஸ்<br />ஜீப்பில் பார்த்ததும் வேரு விதமாக <br />நினைக்க வைத்தது. இந்த பதிவில்<br />அவன் உண்மை நிலை புரிந்தது.<br />கதையை அழகாக நகர்த்தி செல்கிரீர்கள்.<br />அடுத்து என்னன்னு ரொம்ப எதிர்பார்ப்புதான்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-28678689096007515712011-08-24T08:37:28.674+05:302011-08-24T08:37:28.674+05:30”ரொம்ப ரொம்ப அன்புடன் இருக்கிறார். அது தான் பிரச்ச...”ரொம்ப ரொம்ப அன்புடன் இருக்கிறார். அது தான் பிரச்சனையே. ஒருவித வித்யாசமான பொஸஸிவ்நெஸ். வீட்டைவிட்டு எங்குமே நான் தனியாகப் போகக்கூடாது. வேலைக்கும் போகக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது. ஜன்னலிலோ, பால்கனியிலோ நின்று வெளியில் வேடிக்கைகூட பார்க்கக்கூடாது. /<br /><br />இப்பிடியும் இருக்கிறாங்க பல கணவர்கள்..<br /><br />புதிமைப்பெண்கள் வேலையைக்காட்டினாலும் என்ற பயம் போல..<br />அருமையான கதை ஐயா..vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25160154477601787072011-08-24T02:07:58.321+05:302011-08-24T02:07:58.321+05:30நீ போய், சுதந்திரமாகப் பறக்க வேண்டிய கிளிகளைக் கூண...நீ போய், சுதந்திரமாகப் பறக்க வேண்டிய கிளிகளைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்கிறாயா? //<br /><br />அருமையான மிக எளிமையாக கதையைக் கொண்டு போகிறீர்கள். மிக எளிமையாக எழுதுவது எப்படி என்று உங்களிடம் பலர் படிக்க வேண்டும். பணி தொடரட்டும் ஐயா! நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.com