tag:blogger.com,1999:blog-1496264753268103215.post8978210997469809673..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: ’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-4 of 8வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger112125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-88407148608235588352017-07-05T12:05:25.613+05:302017-07-05T12:05:25.613+05:30கீதா! உங்கள் கேள்வி சரியானது. அதற்கு விடை தேடும் ம...கீதா! உங்கள் கேள்வி சரியானது. அதற்கு விடை தேடும் முயற்சியில் தான் கூளம் எழுதினேன். மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60112841529161046632017-07-04T01:38:28.130+05:302017-07-04T01:38:28.130+05:30கீத மஞ்சரி July 3, 2017 at 6:09 AM
வாங்கோ மேடம்,...கீத மஞ்சரி July 3, 2017 at 6:09 AM<br /><br />வாங்கோ மேடம், வணக்கம்.<br /> <br />//பதிவை வாசிக்க ஆகும் நேரத்தை விடவும் பின்னூட்டங்களை வாசித்து ரசிக்கத்தான் அதிகநேரம் ஆகிவிடுகிறது. :)) //<br /><br />மிகச் சரியாக நன்கு அனுபவித்து இதனை இங்கு சொல்லியுள்ளீர்கள், மேடம். :)))))<br /><br />//சுவையான பின்னூட்டங்கள் சிலசமயம் பதிவில் என்ன வாசித்தோம் என்பதையே மறக்கடித்துவிடுகின்றன. மீண்டும் பதிவை வாசித்துதான் பின்னூட்டமிட முடிகிறது. :))) //<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! இதுவும் வாஸ்தவம்தான். :)))))<br /><br />//வழக்கம்போலவே சுருக்கமான செறிவான கதையறிமுகங்கள். நன்றி கோபு சார்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், பதிவின் தலைப்பு முதல் பின்னூட்டங்களின் அடிவரை, அனைத்தையும் நன்கு ரஸித்துப் படித்து, ஆழமாக சிந்தித்து, ஆத்மார்த்தமாகவும், உண்மையாகவும் சொல்லியுள்ள அனைத்துக்கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-14580144558820564362017-07-03T06:09:45.393+05:302017-07-03T06:09:45.393+05:30பதிவை வாசிக்க ஆகும் நேரத்தை விடவும் பின்னூட்டங்களை...பதிவை வாசிக்க ஆகும் நேரத்தை விடவும் பின்னூட்டங்களை வாசித்து ரசிக்கத்தான் அதிகநேரம் ஆகிவிடுகிறது. :)) சுவையான பின்னூட்டங்கள் சிலசமயம் பதிவில் என்ன வாசித்தோம் என்பதையே மறக்கடித்துவிடுகின்றன. மீண்டும் பதிவை வாசித்துதான் பின்னூட்டமிட முடிகிறது. :)))<br /><br />கண்ணுக்குத் தெரியும் குப்பை கூளங்களை கிழித்துக் கடாசிவிடமுடியும். கண்ணுக்குத் தெரியாமல் மனம் நிறைத்துக்கிடக்கும் குப்பை கூளங்களை என்ன செய்வது? சரியான கேள்விதான். விடைதான் யாரும் அறிய இயலவில்லை.. <br /><br />அருமை மோகன்ஜி.. <br /><br />வழக்கம்போலவே சுருக்கமான செறிவான கதையறிமுகங்கள். நன்றி கோபு சார்.<br /><br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-55758263420861221022017-06-19T10:07:47.755+05:302017-06-19T10:07:47.755+05:30நன்றி ஜெயந்தி மேடம்! அஅவருடன் கழித்த அந்த நாளைப் ப...நன்றி ஜெயந்தி மேடம்! அஅவருடன் கழித்த அந்த நாளைப் பற்றி ஒரு பதிவு 'வானவில் மனிதன்' வலைப்பூவில் விரிவாய் எழுதியிருக்கிறன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-16943471098324109392017-06-19T10:03:16.206+05:302017-06-19T10:03:16.206+05:30உங்கள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் ஷக்தி...உங்கள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் ஷக்திபிரபா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83781486654843089612017-06-19T10:00:22.446+05:302017-06-19T10:00:22.446+05:30கீதா மேடம்! 20 வயதில் வள்ளலார், ராமகிருஷ்ணர், வேதப...கீதா மேடம்! 20 வயதில் வள்ளலார், ராமகிருஷ்ணர், வேதப்பயிற்சி, ஆன்மீகம் என்று இருந்தேன். அறுபதைத் தொட்டபொழுது, விட்டதைப் பிடிக்க, பின்னோக்கி பாய்கிறேனோ என்னவோ?<br />மஅனஅசஉ தானே எதற்கும் காரணம்?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81518765043601675972017-06-16T13:45:29.370+05:302017-06-16T13:45:29.370+05:30Jayanthi Jaya June 15, 2017 at 7:55 PM
//சம்பளத்...Jayanthi Jaya June 15, 2017 at 7:55 PM<br /><br />//சம்பளத்தை இல்லை கோபு அண்ணா. சம்பள பட்டியலைத்தான் பார்த்தேன்.//<br /><br />அதானே பார்த்தேன். அதிலெல்லாம் விஷயாதி ஆச்சே எங்கட ஜெயா. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-25988842656827263202017-06-15T19:58:40.034+05:302017-06-15T19:58:40.034+05:30//நான் வசனம் எழுதிய நாடகத்திற்கு தலைமை தாங்க வந்தா...//நான் வசனம் எழுதிய நாடகத்திற்கு தலைமை தாங்க வந்தார் நாகேஷ். அவருடைய நாடகத்துக்கு நான் எழுதவில்லை. வாழ்த்துக்கு நன்றி மேடம்!//<br /><br />SO WHAT.<br /><br />THAT IS ONE MORE FEATHER TO YOUR CAPஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-84387148051912844512017-06-15T19:55:32.588+05:302017-06-15T19:55:32.588+05:30சம்பளத்தை இல்லை கோபு அண்ணா. சம்பள பட்டியலைத்தான் ...சம்பளத்தை இல்லை கோபு அண்ணா. சம்பள பட்டியலைத்தான் பார்த்தேன்.ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-1918705203279640402017-06-14T11:31:58.458+05:302017-06-14T11:31:58.458+05:30ஜெயா மேடம்!
உங்கள் கண்ணோட்டம் புதியதாய் இருக்கிற...ஜெயா மேடம்! <br />உங்கள் கண்ணோட்டம் புதியதாய் இருக்கிறது. ரசித்தேன்.<br /><br />நான் வசனம் எழுதிய நாடகத்திற்கு தலைமை தாங்க வந்தார் நாகேஷ். அவருடைய நாடகத்துக்கு நான் எழுதவில்லை. வாழ்த்துக்கு நன்றி மேடம்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-29043753147491881102017-06-13T15:49:40.635+05:302017-06-13T15:49:40.635+05:30Jayanthi Jaya June 13, 2017 at 3:28 PM
வாங்கோ ஜெ...Jayanthi Jaya June 13, 2017 at 3:28 PM<br /><br />வாங்கோ ஜெயா, வணக்கம்.<br /><br />//சோமு, முத்து இருவரும் தருமு அண்ணன், பிலோமினாவின் இரட்டைக் குழந்தைகளோ? இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.//<br /><br />அது அவ்வாறு நன்றாக இருந்தால், கதையைப் படிக்க ஒரு விறுவிறுப்போ சுறுசுறுப்போ இருக்காது. :)<br /><br />//சமீபத்தில் தான் பார்த்தேன். 25 வருடங்களுக்கு நான் வாங்கிய சம்பளத்தை.//<br /><br />அப்போ அதில் ஒரு ரூபாய்கூட செலவழிக்கவே இல்லையா? :) ஏழை எளிய அந்தணனும், உன் அன்புக்குரிய அண்ணாவும் ஆன என்னிடமாவது கொடுக்கலாமே ஜெயா. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50022229538377451992017-06-13T15:28:40.014+05:302017-06-13T15:28:40.014+05:30சோமு, முத்து இருவரும் தருமு அண்ணன், பிலோமினாவின் இ...சோமு, முத்து இருவரும் தருமு அண்ணன், பிலோமினாவின் இரட்டைக் குழந்தைகளோ? இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். <br /><br />எங்காத்துல தலைகீழ், நான் தான் சேர்த்து வைத்திருக்கிறேன். புத்தகங்கள், பழைய மாத இதழ்கள், பழைய டைரிக்கள். சம்பள பட்டியல், சமீபத்தில் தான் பார்த்தேன். 25 வருடங்களுக்கு நான் வாங்கிய சம்பளத்தை. எனக்குப் பின் இவையெல்லாம் தானாகவே குப்பைத் தொட்டிக்கு போய் விடும் என்று நினைக்கிறேன். <br /><br />ஓஹோ! நாகேஷின் நாடகத்துக்கு வசனம் எழுதியவரா? அவர் கதையை என்னால் ரசிக்கத்தான் முடியும். விமர்சிக்க முடியாது. அதற்கு தனி தகுதி வேண்டாமா? <br /><br />வாழ்த்துக்கள் மோகன் ஜி.<br /><br />மிக்க நன்றி கோபு அண்ணாஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33187783473507205762017-06-12T23:15:32.146+05:302017-06-12T23:15:32.146+05:30வை. கோ சார்! வெளயாட்டு கதையின் பிலோமினா போன்றவர்கள...வை. கோ சார்! வெளயாட்டு கதையின் பிலோமினா போன்றவர்கள் பற்றிய உங்கள் கருத்தாழமிக்க பதில் சிந்திக்கத் தூண்டுகிறது. <br />சமுதாயத்தின் அழுக்குகள் படிந்து போன அவர்கள் வாழ்க்கை அனுதாபத்துக்குரியது தான்.<br /><br />கூளம் கதைக்கான கருத்தில் உங்கள் மேலதிகாரியின் வார்த்தைகள் யதார்த்தமானது !!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3821001917945398312017-06-12T23:09:19.150+05:302017-06-12T23:09:19.150+05:30நடன சபாபதி சார்!வெளையாட்டு,கூளம்,வாக்கிங் மூன்றுமே...நடன சபாபதி சார்!வெளையாட்டு,கூளம்,வாக்கிங் மூன்றுமே உங்களுடைய ரசனைக்கு ஏற்ற கதைகளாகவே இருக்கும். மூன்றும் ஒன்றுக்கொன்று அதிக கால இடைவெளியில் எழுதியது. எழுத்து நடையில் இந்த வித்தியாசம் புரியும். நீங்கள் இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும் என விரும்புகிறேன். விரிவான அலசலுக்கு என் நன்றி சார் !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-90410502527574687892017-06-12T23:00:08.927+05:302017-06-12T23:00:08.927+05:30கோபு சார், மனோ மேடம், கோமதி அரசு மேடம் இருவருடனும்...கோபு சார், மனோ மேடம், கோமதி அரசு மேடம் இருவருடனும் உடன்படுகிறேன். உங்கள் தனித்துவம் வாய்ந்த எழுத்தை எழற்காகவும் ஏன் ஒதுக்க வேண்டும். நிறைய எழுதுங்கள். விசிலடிக்கக் காத்திருக்கிறோம்....மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-50372432738472571412017-06-09T23:24:09.974+05:302017-06-09T23:24:09.974+05:30வே.நடனசபாபதி June 9, 2017 at 5:55 PM
வாங்கோ ஸார்...வே.நடனசபாபதி June 9, 2017 at 5:55 PM<br /><br />வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.<br /><br />//திரு மோகன்ஜி அவர்களின் ‘பொன் வீதி’ நூலில் உள்ள இந்த கதைகளின் தலைப்புகளே கதைகளைப் படிக்க ஈர்க்கின்றனஎன்பது எனது கருத்து. //<br /><br />மிக்க மகிழ்ச்சி, ஸார்.<br /><br />//‘வெளையாட்டு’ என்ற கதையில் தலைப்பைப் பார்த்தவுடன் நானும் இது ஒரு ஜாலியான கதை என நினைத்தேன். ஆனால் தங்களின் மதிப்புரையைப் பார்த்ததும் தான் இது ஒரு கருத்தார்ந்த கதை என அறிந்துகொண்டேன்.<br /><br />நீங்கள் சொல்லியுள்ளதுபோல் பிலோமினாவின் அந்த ‘வெளங்காத வெளையாட்டினை’ புரிந்துகொள்ள கதையைத்தான் படிக்கவேண்டும். <br /><br />பிலோமினாவின் கடிதத்தில் உள்ள வரிகள் விலைமாதர்களிலும் உத்தமிகள் உண்டு என்பதை கதாசிரியர் சொல்லியிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. //<br /><br />பெண்கள் யாருமே பருவ வயதில், தான் ஒரு விலைமாதர் ஆக வேண்டும் என ஒருபோதும் விரும்புவது இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள், கண்ணை மறைத்திடும் காதல், உரிய பருவத்தில் கல்யாணம் ஆகாத ஏக்கம், கல்யாணம் ஆகியும் நல்ல குணங்கள் உள்ள கணவர் அமையாமை, வறுமை, பசியின் கொடுமை, இயலாமை, அறியாமை, இதிலுள்ள ஆபத்துக்கள் தெரியாமை, எதிர்த்து போராட முடியாமல் அடங்கிப்போக வேண்டிய நிலைமை, வலுக்கட்டாயமாகவோ, ஏமாந்துபோயோ, மயக்க நிலையிலோ சீரழிக்கப்படுதல், உண்மையை பிறரிடம் ஓபனாகச் சொல்லுவதில் உள்ள வெட்கம், அவமானம், அச்சம், சமூக அவமரியாதைகளுக்கு அஞ்சுதல், வயிற்றுப்பிழைப்புக்கு வேறு வழியே இல்லாத சூழல், வேண்டியோ வேண்டாமலோ பிறந்துவிட்ட குழந்தையை காப்பாற்றவும் அதன் பசியைப்போக்கவும் .... என பல்வேறு காரணிகளால் ஒரு பெண் இதுபோன்ற சகதியில் விழ நேரிடுகிறது. சகதியில் ஒருமுறை விழுந்துவிட்டவளால் அதிலிருந்து அவ்வளவு எளிதில் மீண்டும் வர முடியாமலும் போய் விடுகிறது என்பதே உண்மையாகும். <br /><br />அவர்களிடமும் அன்பு காட்டி திருந்த வாய்ப்பளித்தால் நிச்சயமாக திருந்தி வாழ மட்டுமே விரும்புவார்கள். <br /><br />//‘கூளம்’ கதை எல்லோருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நம்மில் பலர் சிறு காகிதத்தைக்கூட கிழித்தெறியாமல், பத்திரப்படுத்தி வைத்து பின்னர் அவைகள் மலை போல் குவிந்ததும், அவைகளை கஷ்டப்பட்டு கிழிக்க ஆரம்பிக்கும்போது, அப்போது ஒவ்வொரு தாளும் பழைய நினைவுகளை அசைபோட வைப்பது நிஜம். <br /><br />‘இந்த காகிதங்களைக் கிழித்து எறிந்து ஒழிப்பதுபோல் நினைவுகளையும் ஒழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்ற திரு மோகன்ஜி அவர்களின் சொல்லாடலைத் தந்து கதாசிரியர் சொல்ல நினைத்ததை உணர வைத்துவிட்டீர்கள். //<br /><br />மொத்தத்தில் எல்லாமே குப்பைகள்தான். ஆனாலும் எல்லாமே அடிக்கடி தேவைப்படக்கூடியவைகளும்தான். அவற்றை அழிப்பது எளிது. ஆக்குவது கஷ்டம். சோம்பேறித்தனத்தாலும், தேவையோ தேவையில்லையோ இதுபோன்ற குப்பை கூளங்களை சேகரித்துக்கொண்டே செல்கிறோம். <br /><br />என் மேலதிகாரி ஒருவர் இருந்தார். மூன்று மாதங்கள் வரை அனைத்துப் பேப்பர்களையும் தன் மேஜை டிராயரில் போட்டு வைத்திருப்பார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அது என்ன ஏது என்றே பிரிக்காமல் படிக்காமல் அப்படியே கிழித்துப்போட்டு, மேஜை டிராயர்களை சுத்தப்படுத்தி விடுவார். நான் அவரிடம் ஒருமுறை கேட்டபோது அவர் சொன்னார் “ஒவ்வொன்றையும் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தால் எல்லாமே தேவைப்படக்கூடியன போலவே தெரியும் ஸார். பிறகு எதையும் நாம் கிழிக்க முடியாது, ஸார்” என்பார். :) <br /><br />//‘வாக்கிங்’ கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதென்றால் என்னைப்போன்றவர்களுக்கும் பிடிக்குமே. பழையதை எண்ணி மகிழ்ந்து. தற்போதைய நிலையை ஒப்பிட்டு புலம்பும் அந்த முதியவருக்கு, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருகிறது என்று சொல்லிவிட்டீர்கள். அவசியம் படிப்பேன் இந்த கதையை. //<br /><br />ஆமாம் ஸார். நம்மைப் போன்ற சீனியர் சிடிஸன்ஸ்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்தான். <br /><br />//தங்களின் சுருக்கமான மதிப்புரைக்கு பாராட்டுகள்! திரு மோகன்ஜி அவரக்ளுக்கு வாழ்த்துகள்! //<br /><br />தங்களின் பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி ஸார்<br /><br />//திரு மோகன்ஜி அவர்கள் உரையாடல் எழுதி அரங்கேற்றமான நாடகத்திற்கு திரு நாகேஷ் அவர்கள் தலைமை ஏற்றார் என்பதை அறிந்து மகிழ்ச்சி! //<br /><br />எனக்கும் அது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. யாரும் சொல்லாத ஒரு கருத்தினைத் தாங்கள் மட்டும் இங்கு சொல்லியுள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் நன்றிகள், ஸார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-82987324120698059732017-06-09T20:02:44.266+05:302017-06-09T20:02:44.266+05:30கோமதி அரசு June 9, 2017 at 12:42 PM
வாங்கோ மேடம்...கோமதி அரசு June 9, 2017 at 12:42 PM<br /><br />வாங்கோ மேடம். வணக்கம். தங்களின் மீண்டும் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.<br /> <br />**வேலியை உடைத்துக்கொண்டு வெளியே வாருங்கள். திறனாய்வு மட்டும் உங்கள் திறமையல்ல! இன்னும் எத்தனையோ பேர்களை ரசிக்க வைக்கும் திறமையான எழுத்து உங்களிடம் மிச்சமிருக்கிறது - மனோ மேடம்**<br /><br />//மனோசாமிநாதன் அவர்கள் சொன்னதை நானும் சொல்கிறேன். புத்தக விமர்சனம் செய்யுங்கள் அதனுடன் புதிதாக பதிவுகள், கதைகள் எழுதுங்கள்.//<br /><br />தங்களின் இந்த அன்புக்கும், எதிர்பார்ப்புக்கும், <br />ஆதரவான ஆலோசனைகளுக்கு என் நன்றிகள், மேடம். பார்ப்போம். எனக்கு ஆசைதான். ஏதேதோ முட்டுக் கட்டைகள் உள்ளன. இருப்பினும் முயற்சிக்கிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-60714398442695356982017-06-09T19:56:42.649+05:302017-06-09T19:56:42.649+05:30Shakthiprabha June 8, 2017 at 12:06 PM
வாங்கோ ஷக்...Shakthiprabha June 8, 2017 at 12:06 PM<br /><br />வாங்கோ ஷக்தி, வணக்கம்.<br /><br />//வாழ்த்துக்கள். தொடர்ந்து தரமான புத்தகங்களை பரிந்துரை செய்யும் உங்களுக்கு நன்றி பல.//<br /><br />தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />இந்தப்பின்னூட்டம் எனோ எனக்கு நேரிடையாக மெயில் இன்-பாக்ஸ் மூலம் என் கவனத்திற்கே வராமல் SPAM இல் மாட்டிக் கொண்டு இருந்தது. தற்செயலாக இன்று இப்போது அதனைப் பார்க்க நேர்ந்தது. அதனால் தாமதமாக வெளியிட்டு பதில் அளித்துள்ளேன். Sorry. <br /><br />அன்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-895915535781429202017-06-09T17:55:46.692+05:302017-06-09T17:55:46.692+05:30திரு மோகன்ஜி அவர்களின் ‘பொன் வீதி’ நூலில் உள்ள இந்...திரு மோகன்ஜி அவர்களின் ‘பொன் வீதி’ நூலில் உள்ள இந்த கதைகளின் தலைப்புகளே கதைகளைப் படிக்க ஈர்க்கின்றனஎன்பது எனது கருத்து. <br /><br />‘வெளையாட்டு’ என்ற கதையில் தலைப்பைப் பார்த்தவுடன் நானும் இது ஒரு ஜாலியான கதை என நினைத்தேன். ஆனால் தங்களின் மதிப்புரையைப் பார்த்ததும் தான் இது ஒரு கருத்தார்ந்த கதை என அறிந்துகொண்டேன்.<br /><br />பிலோமினாவின் கடிதத்தில் உள்ள வரிகள் விலைமாதர்களிலும் உத்தமிகள் உண்டு என்பதை கதாசிரியர் சொல்லியிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. <br /><br />நீங்கள் சொல்லியுள்ளதுபோல் பிலோமினாவின் அந்த ‘வெளங்காத வெளையாட்டினை’ புரிந்துகொள்ள கதையைத்தான் படிக்கவேண்டும். <br /><br />‘கூளம்’ கதை எல்லோருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நம்மில் பலர் சிறு காகிதத்தைக்கூட கிழித்தெறியாமல், பத்திரப்படுத்தி வைத்து பின்னர் அவைகள் மலை போல் குவிந்ததும், அவைகளை கஷ்டப்பட்டு கிழிக்க ஆரம்பிக்கும்போது, அப்போது ஒவ்வொரு தாளும் பழைய நினைவுகளை அசைபோட வைப்பது நிஜம். <br /><br />‘இந்த காகிதங்களைக் கிழித்து எறிந்து ஒழிப்பதுபோல் நினைவுகளையும் ஒழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்ற திரு மோகன்ஜி அவர்களின் சொல்லாடலைத் தந்து கதாசிரியர் சொல்ல நினைத்ததை உணர வைத்துவிட்டீர்கள். <br /><br />‘வாக்கிங்’ கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதென்றால் என்னைப்போன்றவர்களுக்கும் பிடிக்குமே. பழையதை எண்ணி மகிழ்ந்து. தற்போதைய நிலையை ஒப்பிட்டு புலம்பும் அந்த முதியவருக்கு, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருகிறது என்று சொல்லிவிட்டீர்கள். அவசியம் படிப்பேன் இந்த கதையை. <br /><br />தங்களின் சுருக்கமான மதிப்புரைக்கு பாராட்டுகள்! திரு மோகன்ஜி அவரக்ளுக்கு வாழ்த்துகள்! <br /><br />திரு மோகன்ஜி அவர்கள் உரையாடல் எழுதி அரங்கேற்றமான நாடகத்திற்கு திரு நாகேஷ் அவர்கள் தலைமை ஏற்றார் என்பதை அறிந்து மகிழ்ச்சி! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75318038928526694272017-06-09T12:42:11.309+05:302017-06-09T12:42:11.309+05:30வேலியை உடைத்துக்கொண்டு வெளியே வாருங்கள். திறனாய்வு...வேலியை உடைத்துக்கொண்டு வெளியே வாருங்கள். திறனாய்வு மட்டும் உங்கள் திறமையல்ல! இன்னும் எத்தனையோ பேர்களை ரசிக்க வைக்கும் திறமையான எழுத்து உங்களிடம் மிச்சமிருக்கிற்து//<br /><br />மனோசாமிநாதன் அவர்கள் சொன்னதை நானும் சொல்கிறேன்.<br />புத்தக விமர்சனம் செய்யுங்கள் அதனுடன் புதிதாக பதிவுகள், கதைகள் எழுதுங்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81387765756012825222017-06-09T12:08:04.383+05:302017-06-09T12:08:04.383+05:30நெல்லைத் தமிழன் சார் கருத்துக்களும், உங்கள் பதில்க...நெல்லைத் தமிழன் சார் கருத்துக்களும், உங்கள் பதில்களும் பல எண்ணங்களை எழுப்புகின்றன. பதிவுகள் யாவையும் ஊன்றிப் படிக்க நேரம் ஒரு தடை என்பதும், அதற்கு கருத்தாக அலசல் பின்னூட்டமிட மேலும் நேரம் வேண்டுமென்பதும் உண்மை. இந்த காரணத்தினால் தான் திறமையான பலரும் கூட, கருத்துகளை பதியாமல் போவதும் டெம்ப்ளேட் பின்னூடங்கள் இடுவதுமாய் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். <br />கருத்துப் பெட்டி என்ற ஒன்று இல்லாவிடில் இன்னமும் பல படைப்புகள் பதியப்படலாம். சொல்ல கருத்துகள் உள்ளவர்கள் மின்னஞ்சலில் கூட சொல்லலாம். என்றும் தோன்றுகிறது.<br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-6221257046807971412017-06-09T11:55:09.950+05:302017-06-09T11:55:09.950+05:30எப்போதும் வாருங்கள். உங்களுக்கு பரிசாக 'பொன்வீ...எப்போதும் வாருங்கள். உங்களுக்கு பரிசாக 'பொன்வீதி' காத்திருக்கிறது. மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-42579471083236444742017-06-09T11:54:15.561+05:302017-06-09T11:54:15.561+05:30கோபுசார் தான் நட்புக்கு எத்தனை மெனக் கெடுகிறார்? ந...கோபுசார் தான் நட்புக்கு எத்தனை மெனக் கெடுகிறார்? நன்றி மனோ மேடம்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58715138813356344602017-06-09T11:52:43.464+05:302017-06-09T11:52:43.464+05:30மனோ மேடம் ! உங்கள் அன்பையும் ஆதங்கத்தையும் இங்கிதம...மனோ மேடம் ! உங்கள் அன்பையும் ஆதங்கத்தையும் இங்கிதமாக நீங்கள் கோபு சாருக்கு சொல்லியதும் அவருடைய விரிவான விளக்கங்களும் முற்றிலும் ஏற்கக் கூடியவை. கிட்டத் தட்ட அதே காலத்தில் தான் நானும் வலைக்கு வந்தேன். என் பதிவுகளுக்கு நடக்கும் விவாதங்களும் ரசிக்கப் பெற்றன. கோபு சார் சொல்வதுபோல் அந்தப் பதிவர்கள் பலரும் முகநூலுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.(அதற்கும் காரணம் அதிகம் பேர் தளத்துக்கு முன்போல் வருவதில்லை எனக்காரனமும் சிலர் சொன்னார்கள்). லைக் போட அங்கு படிக்க வேண்டியதில்லை அல்லவா?<br />நம் எண்ணங்களை பதிவு செய்வது நம் கடமை. நல்ல எழுத்து காலம் கடந்து நிற்கும். அதைக் கொண்டாட நவயுகம் பிறந்து வரும்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87721147190955832782017-06-09T11:39:55.004+05:302017-06-09T11:39:55.004+05:30மிக்க நன்றி துளசி,கீதா அவர்களே!மிக்க நன்றி துளசி,கீதா அவர்களே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com