tag:blogger.com,1999:blog-1496264753268103215.post9145758083246805910..comments2023-10-30T15:41:27.810+05:30Comments on VAI. GOPALAKRISHNAN: மூ க் கு த் தி [ பகுதி 7 of 7 ] இறுதிப்பகுதிவை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-1496264753268103215.post-62286652131446666292016-08-17T13:34:31.394+05:302016-08-17T13:34:31.394+05:30:)))))
வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன...:)))))<br /><br />வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83059814314603542682016-08-17T10:26:33.106+05:302016-08-17T10:26:33.106+05:30உண்மையிலேயே அந்த பெரியவரின் முன் யோசனை பாராட்டப்பட...உண்மையிலேயே அந்த பெரியவரின் முன் யோசனை பாராட்டப்படவேண்டிய விஷயம்தான் எல்லாரையுமே நல்லவர்களாக நினைக்கும் வெள்ளந்தி மனதுக்காரர். புளியங்கொட்டை அவரை ஏமாற்ற நினைத்து அவனே ஏமாந்துபோனான்... ஏமாற்றாதே ஏமாறாதே......<br /><br /> இன்று கொஞ்சம் ஃபரீ டயம் கிடைத்தது இந்த கதையின் எல்லா பகுதியையும் தொடர்ந்து படிக்க முடிந்தது. நல்லா இருந்திச்சு..ஸ்ரத்தா, ஸபுரி...https://www.blogger.com/profile/00451176963332289042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-74595616297156393892015-12-17T15:09:32.828+05:302015-12-17T15:09:32.828+05:30அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
திரு. E.S. ...அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர் <br />திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 மே மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, 5 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-43401542834782038172015-12-17T15:04:10.554+05:302015-12-17T15:04:10.554+05:30உழைத்துச் சேர்த்த பொருளன்றோ? முடிவு அருமை! மனதிற்க...உழைத்துச் சேர்த்த பொருளன்றோ? முடிவு அருமை! மனதிற்குள் சந்தோஷ மழை!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-31173266507654114062015-11-29T14:57:11.132+05:302015-11-29T14:57:11.132+05:30அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
தி...அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர் <br />திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 மே மாதம் வரை, என்னால் முதல் 5 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24166844109979244202015-11-29T14:55:01.243+05:302015-11-29T14:55:01.243+05:30
மற்ற யாரையுமே தவறுதலாக நினைக்கத் தெரியாத வெள்ளந்த...<br />மற்ற யாரையுமே தவறுதலாக நினைக்கத் தெரியாத வெள்ளந்தியான என்னை நினைத்து அந்தப்பிள்ளையார் அழுதாரோ அல்லது ஆனந்தக்கண்ணீர் விட்டாரோ! திடீரென பலத்த இடி மின்னலுடன் பெரும் மழையொன்று பெய்யத்தொடங்கியது.// சிக்கலான சூழ்நிலைகளில் மழை வந்து உதவுவது சகஜம்தான்...வெள்ளந்தி மனிதர்...வெவரமான மனிதர்<br /><br /><br />மாயவரத்தான். எம்.ஜி.ஆர்...https://www.blogger.com/profile/02830512398555558581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-24663369845677115362015-11-17T11:07:01.092+05:302015-11-17T11:07:01.092+05:30அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
...அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:<br /><br />வணக்கம் !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 மே மாதம் முடிய, என்னால் முதல் 5 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். <br /><br />பிரியமுள்ள நட்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-41037275170107087932015-11-17T10:36:20.175+05:302015-11-17T10:36:20.175+05:30திருடனுக்கு தேள் கொட்டின கதையா ஆயிடுத்தே. எப்படியோ...திருடனுக்கு தேள் கொட்டின கதையா ஆயிடுத்தே. எப்படியோ அந்த கிராமத்து பெரியவர் உஷாரா இருந்தது நகை தப்பிச்சதுசரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-3300974031858500012015-10-11T11:07:36.360+05:302015-10-11T11:07:36.360+05:30பெரியவரு வெவரமான ஆளுதான். முன் யோசனயோட நகய மாத்தி ...பெரியவரு வெவரமான ஆளுதான். முன் யோசனயோட நகய மாத்தி இடத்துல மாத்திப்பிட்டாரே. பாவம் புளியங்கொட்டை சட்டை.mruhttps://www.blogger.com/profile/12756545851428415221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30062225728592626922015-06-02T23:57:19.164+05:302015-06-02T23:57:19.164+05:30அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
அன்பு...அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,<br /><br />அன்புள்ள ஜெயா,<br /><br />வணக்கம்மா !<br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 மே வரை முதல் ஐந்து மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா. <br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-33936580393495083562015-06-02T23:48:36.837+05:302015-06-02T23:48:36.837+05:30Jayanthi Jaya June 2, 2015 at 11:20 PM
//அந்தப் ...Jayanthi Jaya June 2, 2015 at 11:20 PM<br /><br />//அந்தப் பெரியவரின் நல்ல மனதுக்குத் திருடனே ஜாக்கிரதை என்று எச்சரித்திருக்கிறான் பாருங்கள். அந்தக்கால மனுஷனா கொக்கா? நல்ல முடிவு. //<br /><br />சந்தோஷம், ஜெயா.<br /><br />//ஆனா அந்தப் பெரியவர் யாரோட அழகான மூக்குக்கு அந்த மூக்குத்திய வாங்கினார்ன்னு சொல்லவே இல்லயே.//<br /><br />வேறு யாருக்காக இருக்கும்! தங்களைப்போன்ற தங்கமான குணமுள்ள அழகான மகளுக்கோ அல்லது மருமகளுக்கோ<br />மட்டுமே வாங்கி வந்திருப்பார். :)<br /><br />//கோபு அண்ணா, ஒரு வேண்டுகோள். இன்னும் உங்கள் கற்பனையில் உள்ள கதைகளுக்கு தயவு செய்து எழுத்து வடிவம் கொடுங்கள். //<br /><br />ஆகட்டும். பார்ப்போம் ஜெயா. ஏற்கனவே நான் எழுதி, இன்னும் வலைத்தளத்தினில் வெளியிடாத கதைகளே சில கைவசம் உள்ளன. எழுதும் ஹாப்பி மூடு வந்தால் மேலும் நிறையவே எழுதித்தள்ளிடுவேன். அது ஒன்றும் கஷ்டமே இல்லை, எனக்கு. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-75544765760349907832015-06-02T23:20:23.393+05:302015-06-02T23:20:23.393+05:30அந்தப் பெரியவரின் நல்ல மனதுக்குத் திருடனே ஜாக்கிரத...அந்தப் பெரியவரின் நல்ல மனதுக்குத் திருடனே ஜாக்கிரதை என்று எச்சரித்திருக்கிறான் பாருங்கள். அந்தக்கால மனுஷனா கொக்கா? நல்ல முடிவு. <br /><br />ஆனா அந்தப் பெரியவர் யாரோட அழகான மூக்குக்கு அந்த மூக்குத்திய வாங்கினார்ன்னு சொல்லவே இல்லயே.<br /><br />கோபு அண்ணா,<br />ஒரு வேண்டுகோள்.<br /><br />இன்னும் உங்கள் கற்பனையில் உள்ள கதைகளுக்கு தயவு செய்து எழுத்து வடிவம் கொடுங்கள். <br /><br />ஆன்மீக மணம் வீசும்https://www.blogger.com/profile/16729731075295098533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-76711121863242458802015-05-02T16:10:19.185+05:302015-05-02T16:10:19.185+05:30அன்புள்ள பூந்தளிர் அவர்களுக்கு,
வணக்கம்மா.
31.0...அன்புள்ள பூந்தளிர் அவர்களுக்கு,<br /><br />வணக்கம்மா. <br /><br />31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய ஐந்து மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.<br /><br />பிரியமுள்ள நட்புடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-81172912509047771312015-05-02T09:26:39.766+05:302015-05-02T09:26:39.766+05:30கிராமத்து ஆள் ஆனை போதும் புத்தி சாலித் தனமா நடந்த...கிராமத்து ஆள் ஆனை போதும் புத்தி சாலித் தனமா நடந்துகிட்டதால நகை தப்பிச்சது.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32311997845841877782015-04-21T12:44:11.963+05:302015-04-21T12:44:11.963+05:30முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
அன்...முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:<br /><br />அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />இத்துடன் 2011 ஜனவரி + பிப்ரவரி + மார்ச் + ஏப்ரில் + மே ஆகிய ஐந்து மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி. <br /><br />மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br /><br />என்றும் அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-56541095255829579962015-04-21T11:34:23.959+05:302015-04-21T11:34:23.959+05:30பழைய காலத்து ஆட்களிடம் இன்றைய நாகரிகத் திருடர்களின...பழைய காலத்து ஆட்களிடம் இன்றைய நாகரிகத் திருடர்களின் ஜம்பம் சாயுமா என்ன?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20227545129071354352013-08-22T22:10:54.650+05:302013-08-22T22:10:54.650+05:30Priya Anandakumar August 22, 2013 at 8:29 AM
வாங...Priya Anandakumar August 22, 2013 at 8:29 AM<br /><br />வாங்கோ, வணக்கம்.<br /><br />//When we think good for others, only good things will happen for us... nice story... <br />Thanks a lot sir for sharing it with us...//<br /><br />ஆமாம் மேடம், நாம் பிறருக்கு நல்லது நினைத்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்பது தான் உண்மை. பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.<br /><br />இன்று ஒரே மூச்சில் இந்தக்கதையின் ஏழு பகுதிகளையும் படித்து விட்டு, சூட்டோடு சூடாக ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே கமெண்ட்ஸ் எழுதி அனுப்பியுள்ளதில், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மேடம். உங்களைப்படிக்க விட்ட உங்கள் குழந்தைகளுக்கும் என் நன்றிகள். இனி அவர்களை கவனியுங்கோ. அன்புடன் கோபு.<br /><br />நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி. ;))))))) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-83789223332127457292013-08-22T20:59:16.391+05:302013-08-22T20:59:16.391+05:30When we think good for others, only good things wi...When we think good for others, only good things will happen for us... nice story... <br />Thanks a lot sir for sharing it with us...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-87562686626610091962012-10-23T06:05:05.465+05:302012-10-23T06:05:05.465+05:30athira October 22, 2012 1:43 PM
//ஆனா முடிவு அரும...athira October 22, 2012 1:43 PM<br />//ஆனா முடிவு அருமை.... எம்மை எல்ல்லாம் பயத்தில ஏங்க வைத்து, முடிவை நல்லபடி மாற்றியவிதம் அருமை...// <br /><br />அதிராவின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />//ஆனா அவரின் மனைவிக்கு மூகுத்தி பிடிச்சிருந்துதா என்பதைச் சொல்லாமல் விட்டது கொஞ்சம் கவலை.... :).//<br /><br />ஆஹா! ரொம்பத்தான் கவலை உங்களுக்கு. யாருக்குமே ஏற்படாத புதுக்கவலை.<br /><br />உங்களுக்குத்தான் வைர மூக்குத்தி, வைரத்தோடுகள், வைர நெக்ல்ஸ் முதலியன கிடைக்க உள்ளதே. <br /><br />சைஸ் மட்டும் அர்ஜெண்டா சொல்லுங்கோ ப்ளீஸ் ....<br />நெ க் கு சைஸூஊஊஊஊஊஊ நே க் கு வேணும் ;)))))))<br /><br />//மொத்தத்தில் சூப்பர் கற்பனை.//<br /><br />நன்றியோ நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-66957555636588949652012-10-23T05:14:40.990+05:302012-10-23T05:14:40.990+05:30athira October 22, 2012 1:42 PM
*****ஓட்டலில் சாப...athira October 22, 2012 1:42 PM<br />*****ஓட்டலில் சாப்பிடும் போதே மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக என் சுருக்குப்பையில் போட்டு வேட்டித்தலைப்பில் வைத்து இறுக்க முடிந்து கொண்டுவிட்டேன்; *****<br /><br />//ஹா..ஹா..ஹா.. இதைப் படித்ததும் சிரிப்பு வந்தது, ஆனாலும்.. இனி வழியில் இதையும் பறிகொடுத்திடப்போறாரே எனும் பயம் மேலோங்கி இருந்துது...//<br /><br />அன்புள்ள அதிரா,<br /><br />இன்று ஒரே நாளில் இந்தக்கதையின் ஏழு பகுதிகளில் ஆறு பகுதிகளுக்கு வருகை தந்து, ஊன்றிப்படித்து, அழகாகப் பின்னூட்டமிட்டு பதிவினை மேலும் மெருகூட்டிச் சிறப்பித்து கலகலப்பாக்கி கொடுத்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />பிரியமுள்ள<br />கோபு அண்ணா<br /><br /><br />ஊசிக்குறிப்பு:<br />[ இந்தக்கதையின் முதல் பகுதி தங்களுக்கு மட்டும் ஓபன் ஆகாமல் இருப்பதாகச் சொல்வது எனக்கு வியப்பாக உள்ளது. எனக்கு சுலபமாக ஓப்பன் ஆகிறது. சரி.... பார்ப்போம் ;) ]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-58883860715768919132012-10-23T02:13:35.019+05:302012-10-23T02:13:35.019+05:30ஆனா முடிவு அருமை.... எம்மை எல்ல்லாம் பயத்தில ஏங்க ...ஆனா முடிவு அருமை.... எம்மை எல்ல்லாம் பயத்தில ஏங்க வைத்து, முடிவை நல்லபடி மாற்றியவிதம் அருமை... ஆனா அவரின் மனைவிக்கு மூகுத்தி பிடிச்சிருந்துதா என்பதைச் சொல்லாமல் விட்டது கொஞ்சம் கவலை.... :).<br /><br />மொத்தத்தில் சூப்பர் கற்பனை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-32772708882555333102012-10-23T02:12:18.267+05:302012-10-23T02:12:18.267+05:30//ஓட்டலில் சாப்பிடும் போதே மூக்குத்தியையும், மொத்த...//ஓட்டலில் சாப்பிடும் போதே மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக என் சுருக்குப்பையில் போட்டு வேட்டித்தலைப்பில் வைத்து இறுக்க முடிந்து கொண்டுவிட்டேன்; //<br /><br />ஹா..ஹா..ஹா.. இதைப் படித்ததும் சிரிப்பு வந்தது, ஆனாலும்.. இனி வழியில் இதையும் பறிகொடுத்திடப்போறாரே எனும் பயம் மேலோங்கி இருந்துது... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-20175453287506222292012-07-28T14:01:35.595+05:302012-07-28T14:01:35.595+05:30அன்புள்ள கெளரிலக்ஷ்மி [நுண்மதி],
வாருங்கள், வணக்க...அன்புள்ள கெளரிலக்ஷ்மி [நுண்மதி],<br /><br />வாருங்கள், வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? <br /><br />உங்களின் இந்தப் பின்னூட்டத்திற்கு சுமார் ஒன்பது மாதங்கள் கழித்துத்தான் என்னால் பதில் தர முடிந்துள்ளது. <br /><br />இருப்பினும் என்னை உங்களால் கோபித்துக்கொள்ளவே முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது.<br /><br />தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வடையச் செய்துள்ளன.<br /><br />பார்ப்போம் ராணி.....<br /><br />என்றும் தங்கள் மேல் தனிப்பிரியமுள்ள,<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-27141722557518506892012-07-28T13:54:44.393+05:302012-07-28T13:54:44.393+05:30அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம...அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.<br /><br />தங்களின் அன்பான வருகையும், கதையினை நன்கு ஆழமாக ஊன்றி வாசித்து, அழகாக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளதும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.<br /><br />//நீங்கள் உங்கள் அலுவலகத்தில் CASH – இல் அலர்ட்டாக இருந்தது போலவே உங்கள் ஊர்க்காரரும் கதையில் இருக்கிறார்.<br /><br />நகை வாங்கப் போகும் நமது நண்பர்கள் மீண்டும் ஒருமுறை இந்த கதையைப் படித்தால் நல்லது.//<br /><br />இதைத் தங்கள் வாயிலாகக் கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, ஐயா. <br /><br />THANKS A LOT FOR ALL YOUR DETAILED COMMENTS FOR EACH & EVERY PART OF THIS STORY.<br /><br />என்றும் அன்புடன் தங்கள், <br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1496264753268103215.post-30401903613523330282012-07-28T12:32:24.175+05:302012-07-28T12:32:24.175+05:30//கஷ்டப்பட்டு ப்ளேடு போட்டு தான் திருடிய நகைப்பெட்...//கஷ்டப்பட்டு ப்ளேடு போட்டு தான் திருடிய நகைப்பெட்டியில் நகை ஏதும் இல்லையே என்ற கடுப்பில், அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை அணிந்திருந்த பையன் தான், இதை இங்கு போட்டு உடைத்திருப்பானோ என்ற ஒரு சிறு சந்தேகம் எனக்குள் இப்போது எழுந்தது. // <br />நகைக் கடை வீதியில் இது போன்ற ஆசாமிகள் எப்போதும் அலைந்து கொண்டே இருப்பர்கள். தெரிந்தவர்கள் போல உதவ வருவார்கள். பேசுவார்கள். மஞ்சள் பை வைத்திருந்தாலே அவர்களுக்கு கொண்டாட்டம்தான். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் CASH – இல் அலர்ட்டாக இருந்தது போலவே உங்கள் ஊர்க்காரரும் கதையில் இருக்கிறார்.<br />நகை வாங்கப் போகும் நமது நண்பர்கள் மீண்டும் ஒருமுறை இந்த கதையைப் படித்தால் நல்லது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com